Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியவளின் பொன் மொழிகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக் கொள்கிற

மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி

  • Replies 372
  • Views 56.5k
  • Created
  • Last Reply

பொறுமையில்லாத பெண் வேரில்லாத மரத்திற்கு சமம்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லைஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது

பொறுமையில்லாத பெண் வேரில்லாத மரத்திற்கு சமம்

என்ன வெண்ணிலா,

பெண் விடுதலை வெணும் என்டு சொல்லுறியள், பெண் அடிமைத்தனம் என்டு சொல்லுறியள். ஆனா அடிப்படை விசயங்களில இன்னும் தெளிவக் காண இல்ல?

இதே தத்துவத்தை ஏன் ஆண்களுக்கு பாவிக்க முடியாது? இஞ்சதான் நீங்கள் பிழை விடுறீங்கள்

அடிப்படையில் தத்துவங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக இருக்கவேண்டும்.

இல்லாவிட்டால்..

என்ன வெண்ணிலா,

பெண் விடுதலை வெணும் என்டு சொல்லுறியள், பெண் அடிமைத்தனம் என்டு சொல்லுறியள். ஆனா அடிப்படை விசயங்களில இன்னும் தெளிவக் காண இல்ல?

இதே தத்துவத்தை ஏன் ஆண்களுக்கு பாவிக்க முடியாது? இஞ்சதான் நீங்கள் பிழை விடுறீங்கள்

அடிப்படையில் தத்துவங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக இருக்கவேண்டும்.

இல்லாவிட்டால்..

:wub: நான் சொன்னதில் அபப்டி என்னங்க இருக்கு அடிமைத்தனத்துக்கும் பெண் விடுதலைக்கும்?

பொறுமையோடு இருப்பது பெண்ணுக்கு அழகு அது ஒரு முக்கிய குணம் என சொல்ல வந்தேன். நீங்க என்ன என்றால் அடிமைத்தனத்துக்கும் விடுதலைக்கும் முடிச்சு போடுறீங்க. :blink:

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தத்துவங்கள் பொதுவாக இருக்கணும் என்று என்ன நிர்ப்பந்தம்? :D

எக்ஸ்குயூஸ்மீ

பொறுமையில்லாத மனிதன் வேரில்லாத மரத்திற்கு சமம் என்று சொல்லி இருக்கலாம்.

நீங்கள் பொறுமையில்லாத பெண் வேரில்லாத மரத்திற்கு சமம் எண்டு சொல்லி இருந்தீங்கள்.

அப்பிடி எண்டால் ஆண்களுக்கு பொறுமை தேவை இல்லையா? இல்லாட்டி ஆண் மரங்களுக்கு வேர் தேவை இல்லை எண்டு நினைக்கிறீங்களோ?

பொறுமை விடயத்தில் பெண்களிற்கு ஆண்களை விட அதிகம் பொறுமை தேவை என நினைப்பது தவறானது. பொறுமை என்பது இருபாலாருக்கும் பொதுவான விடயம்.

பொறுத்தார் பூமி ஆழ்வார் எண்டு ஒரு பழமொழி இருக்குத்தானே? அதில ஆண், பெண் எண்டு ஏதாவது பாகுபாடு காட்டப்பட்டு உள்ளதோ.

உங்கள் பொன்மொழியின் தொனி எதைக்கூறுகின்றதென்றால், ஆண்களை விட பெண்களிற்கே பொறுமை அதிகமாக தேவை என்பதை. இது தவறானது. இதைத்தான் நாம சொல்லுகின்றோம்.

பொறுமையா இரு, அடக்கமா இரு.. அப்பிடி இப்பிடி எண்டு பெண்களை நம்மட சமூகம் கட்டுப்போட்டு வச்சு இருக்கிது எண்டு பெண்கள் பலர் புலம்புகின்றார்கள். நீங்கள் என்னாண்டா வேறமாதிரி நிக்கிறீங்கள்.

விளக்கம் இப்ப ஓகேயா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வெண்ணிலா,

பெண் விடுதலை வெணும் என்டு சொல்லுறியள், பெண் அடிமைத்தனம் என்டு சொல்லுறியள். ஆனா அடிப்படை விசயங்களில இன்னும் தெளிவக் காண இல்ல?

இதே தத்துவத்தை ஏன் ஆண்களுக்கு பாவிக்க முடியாது? இஞ்சதான் நீங்கள் பிழை விடுறீங்கள்

அடிப்படையில் தத்துவங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக இருக்கவேண்டும்.

இல்லாவிட்டால்..

கலைஞன், ஆண்கள் இயல்பாகவே பொறுமையானவர்கள் என்பதால் நிலா அப்பிடி எழுதியிருக்கிறா. நான் சொல்றது 100% உண்மை தானே நிலா... :)

Edited by Sabesh

எக்ஸ்குயூஸ்மீ

பொறுமையில்லாத மனிதன் வேரில்லாத மரத்திற்கு சமம் என்று சொல்லி இருக்கலாம்.

நீங்கள் பொறுமையில்லாத பெண் வேரில்லாத மரத்திற்கு சமம் எண்டு சொல்லி இருந்தீங்கள்.

அப்பிடி எண்டால் ஆண்களுக்கு பொறுமை தேவை இல்லையா? இல்லாட்டி ஆண் மரங்களுக்கு வேர் தேவை இல்லை எண்டு நினைக்கிறீங்களோ?

பொறுமை விடயத்தில் பெண்களிற்கு ஆண்களை விட அதிகம் பொறுமை தேவை என நினைப்பது தவறானது. பொறுமை என்பது இருபாலாருக்கும் பொதுவான விடயம்.

பொறுத்தார் பூமி ஆழ்வார் எண்டு ஒரு பழமொழி இருக்குத்தானே? அதில ஆண், பெண் எண்டு ஏதாவது பாகுபாடு காட்டப்பட்டு உள்ளதோ.

உங்கள் பொன்மொழியின் தொனி எதைக்கூறுகின்றதென்றால், ஆண்களை விட பெண்களிற்கே பொறுமை அதிகமாக தேவை என்பதை. இது தவறானது. இதைத்தான் நாம சொல்லுகின்றோம்.

பொறுமையா இரு, அடக்கமா இரு.. அப்பிடி இப்பிடி எண்டு பெண்களை நம்மட சமூகம் கட்டுப்போட்டு வச்சு இருக்கிது எண்டு பெண்கள் பலர் புலம்புகின்றார்கள். நீங்கள் என்னாண்டா வேறமாதிரி நிக்கிறீங்கள்.

விளக்கம் இப்ப ஓகேயா?

:lol: நல்லாகத்தான் இருக்கு உங்கள் விளக்கம் நன்றிகள் கலைஞா.

நான் சொல்ல வந்ததன் கருத்து ஒரு கணவன் மனைவிக்குள் கணவன் மனைவியை கையோங்கி அடிக்கும் போது மனைவியானவள் பொறுமையைக் கடைப்படிக்கணூம் என்று :unsure::lol:

அவளும் திருப்பி கைநீட்டினால் என்னாவது? :(

ஆமா ஆமா சபேஷ் அங்கிள் நீங்கள் சொல்வதை சரி என ஏற்றுக்கொள்கின்றா போதிலும் அப்பொறுமையை நீங்கள் பெண்ணிடம் இருந்துதான் கற்றீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வீர்களாஅ? :(

  • தொடங்கியவர்

*** தன் துன்பத்தை மற்றவர்கள் மீது திணித்தோ அல்லது மற்றவர்ளுடன் பகிர்ந்து கொள்ளவோ விரும்புகிறவன் மிகவும் சாதாரண மனிதனாகத்தான் இருப்பான்*****

  • தொடங்கியவர்

எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு தவீக்கும் மனநிலையைத் தவீர்த்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எபபோதும் அழுது கொண்டிருப்பவனோடு யாரும் விரும்பிப் பழகமாட்டார்கள்

எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு தவீக்கும் மனநிலையைத் தவீர்த்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எபபோதும் அழுது கொண்டிருப்பவனோடு யாரும் விரும்பிப் பழகமாட்டார்கள்

அது சரி, மற்றவர்களை சிரிக்க வைத்துவிட்டு தான் அழுதுகொண்டு இருப்பவன பற்றி யார் கவலைப்பட போறீனம்??

இப்படியும் ஒரு பொன்மொழி சொல்லலாமோ?

பொய்யாக சிரிப்பதை விட மெய்யாக அழுவது நன்று!!

*** தன் துன்பத்தை மற்றவர்கள் மீது திணித்தோ அல்லது மற்றவர்ளுடன் பகிர்ந்து கொள்ளவோ விரும்புகிறவன் மிகவும் சாதாரண மனிதனாகத்தான் இருப்பான்*****

இப்ப உலகத்தில நடக்கிற பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் எல்லாரும் தங்கள சாதாரண மனிதர்களாக நினைக்காது, தாங்கள் சாதாரண மனிதர்களாக வாழாது, பெரிய பெரிய ஆக்களாக தங்களை நினைத்து பந்தா செய்வதுதான்.

சாதாரண மனிதனாக வாழ்வதற்கு கொடுத்துவைக்கவேண்டும். எல்லாராலும் சாதாரண மனிதனாக வாழமுடியாது. முக்கியமாக மனத்தளவில் சாதாரண மனிதனாக இருப்பது வாழ்வது என்பது மிகவும் கடினம்.

  • தொடங்கியவர்

அது சரி, மற்றவர்களை சிரிக்க வைத்துவிட்டு தான் அழுதுகொண்டு இருப்பவன பற்றி யார் கவலைப்பட போறீனம்??

இப்படியும் ஒரு பொன்மொழி சொல்லலாமோ?

பொய்யாக சிரிப்பதை விட மெய்யாக அழுவது நன்று!!

நான் உங்களை நினைத்து கலலைப்படுகின்றேன்,நீங்கள் கவளைப்படாதீர்கள் கலைஞன் :):lol:

இப்ப உலகத்தில நடக்கிற பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் எல்லாரும் தங்கள சாதாரண மனிதர்களாக நினைக்காது, தாங்கள் சாதாரண மனிதர்களாக வாழாது, பெரிய பெரிய ஆக்களாக தங்களை நினைத்து பந்தா செய்வதுதான்.

சாதாரண மனிதனாக வாழ்வதற்கு கொடுத்துவைக்கவேண்டும். எல்லாராலும் சாதாரண மனிதனாக வாழமுடியாது. முக்கியமாக மனத்தளவில் சாதாரண மனிதனாக இருப்பது வாழ்வது என்பது மிகவும் கடினம்.

ஆமாம் நீங்கள் கூறுவதும் சில நேரம் உண்மையாகவும் இருக்கின்றது :lol::o

இப்படி தாங்கள் சாதாரண மனிதர்கள் இல்லை,ஒரு அற்புதங்கள் என்ரு சொல்லுவதுலும் ஒரு fashion ஆகிவிட்டது...............

யார் எப்படியே நாங்கள் முதல் சாதாரண மனிடஹ்ர்களாக வாழ்வேம்....

Edited by இனியவள்

  • தொடங்கியவர்

உன்னை திருத்திக்கொள்,

சமூகம் தானாகவே திருந்தும்.

  • தொடங்கியவர்

உன்னை திருத்திக்கொள்,

சமூகம் தானாகவே திருந்தும்.

உன்னை திருத்திக்கொள்,

சமூகம் தானாகவே திருந்தும்.

இந்தப் பொன்மொழியை இப்பிடிச் சொன்னா இன்னும் சரியா இருக்கும்..

நீ ஒருபோதும் திருந்தப் போவதில்லை. எனவே சமூகம் எப்போதாவது திருந்தும் என்று கனவு காணாதே!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

  • தொடங்கியவர்

நீ ஒருபோதும் திருந்தப் போவதில்லை. எனவே சமூகம் எப்போதாவது திருந்தும் என்று கனவு காணாதே!

ஏன் அனுபகம் பேசுதா?? :unsure:

நம்பிக்கை இல்லையா உங்களுக்கு?? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.

  • தொடங்கியவர்

அன்பைக்கொடு, உதவியைக் கொடு,

உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு.

ஆனால் எதற்கும் விலைபேசும் பழக்கம் கூடாது.

"விவேகானந்தர்"

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காதலி மனைவியானால் சுப ஸ்வரம்

ஒரு மனைவி காதலியானால் அப ஸ்வரம்

-டங்குவார்-

:unsure::wub::)

ஒரு காதலி மனைவியானால் சுப ஸ்வரம்

ஒரு மனைவி காதலியானால் அப ஸ்வரம்

-டங்குவார்-

:wub::):D

இத இப்பிடியும் சொல்லலாமோ?

ஒரு காதலன் கணவன் ஆனால் சுப ஸ்வரம்

ஒரு கணவன் காதலன் ஆனால் அப ஸ்வரம்

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இத இப்பிடியும் சொல்லலாமோ?

ஒரு காதலன் கணவன் ஆனால் சுப ஸ்வரம்

ஒரு கணவன் காதலன் ஆனால் அப ஸ்வரம்

:unsure:

சொல்லலாம்.. ஆனால் அங்கை உங்கட முழி சரியில்லையே..! :wub:

  • தொடங்கியவர்

உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..

உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லை.. :wub::wub::lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம்.பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..

உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லை.. :D:D:D

சூப்பர் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.