Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://www.investopedia.com/terms/p/phillipscurve.asp#:~:text=The Phillips curve states that,by stagflation in the 1970s.

வட்டி விகித அதிகரிப்பு ஏற்படும் போது அதனோடு இணைந்து வேலையின்மை ஏற்படும், வட்டி விகித அதிகரிப்பு பொருளாதார விருத்தியின் போது சிலநேரங்களில் பக்க விளைவாக பணவீக்கம் ஏற்படுவதனை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்படுவதாகும், இங்கு பிரச்சினையாக கூறப்படுவது கடுமையான வட்டி விகித போக்கு என கூறப்படுகிறது, உடனடியாக வட்டி விகித குறைப்பினை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதார சரிவு தவிர்க்க முடியாது.

உண்மையில் வேலையின்மை பொருளாதார சரிவின் குறிகாட்டி அல்ல ஆனால் பொதுவான பொருளாதார சரிவின் பாதிப்பில் வேலையின்மை ஒரு பகுதியாக இருக்கும்

அவுஸ்ரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.1% செப்ரெம்பரில் எட்டும் என கடந்த ஆண்டில் கணிக்கப்பட்டது(வட்டி விகித அதிகரிப்பினால்) ஆனால் எதிர்பார்த்தை விட முன்னராகவே வேலையின்மை 4.1% எட்டிவிட்டது என்பது நிலமையின் தீவிரத்தினை காட்டுகிறது, செப்ரெம்பரில் வட்டி விகித குறைப்பு என கடந்த ஆண்டில் கூறினார்கள் இப்போது மேலும் நீடிக்கலாம எனும் தொணியில் கருத்து கூறுகிறார்கள், ஆனால் நிலமை வேறு மாதிரியாக இருப்பதாக உனருகிறேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 649
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2024 at 06:47, vasee said:

பிட் கொயின் 58000 மற்றும் 60000 களில் எவ்வாறு சந்தை அந்த விலைகளை அணுகுகின்றது என்பதற்கேற்ப விற்க திட்டமிட்டுள்ளேன் அடிப்படையில் பிட் கொயினது இறங்குமுகம் ஆரம்பமாகிவிட்டது போல தோன்றுகிறது ஆனால் அதனை 58000 மற்றும் 60000 விலைகல் உறுதிப்படுத்தவேண்டும்.

மறுவளமாக அமெரிக்க SP500 பிட் கொயினை விட பலவீனமாக காணப்படுகின்றது அது 5400 புள்ளிகளில் கடந்து உயர்ந்தால் தற்போதய நிகழ்வு ஒரு தற்காலிக சந்தை பின்னடைவாக கருதப்படும்(Market correction) ஆனால் அமெரிக்க பங்கு சந்தை( SP500) 5400 புள்ளிகளுக்கு உயருமா என தெரியவில்லை தற்போது மிகவும் பலவீனமாகக்காணப்படுகிறது, 

பிட் கொயின் 60000 வரை உயர்ந்து தற்போது 575000 முக்கிய நிலையில் இருந்து கீழிறங்கிறது, மீண்டும் 58000 வில்லை அண்மிக்கும் போது பிட் கொயினை விற்கவுள்ளேன், பாதுகாப்பு வெளியேற்றம் 58700 (Stop loss), US S&P 500 தற்போது 5540 களில் உள்ளது இதன் விலை 5400 கீழிறங்கினால் விற்பது அல்லது 5400 இல் விலை மீண்டெழுந்தால் வாங்குவது என தீர்மானித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

பிட் கொயின் 60000 வரை உயர்ந்து தற்போது 575000 முக்கிய நிலையில் இருந்து கீழிறங்கிறது, மீண்டும் 58000 வில்லை அண்மிக்கும் போது பிட் கொயினை விற்கவுள்ளேன், பாதுகாப்பு வெளியேற்றம் 58700 (Stop loss), US S&P 500 தற்போது 5540 களில் உள்ளது இதன் விலை 5400 கீழிறங்கினால் விற்பது அல்லது 5400 இல் விலை மீண்டெழுந்தால் வாங்குவது என தீர்மானித்துள்ளேன்.

சிறிய நட்டத்துடன் பிட் கொயின் விற்பனையினை மூடி விட்டு  அதே விலையில் 58155 இல் வாங்கியுள்ளேன், 58700 இனை விலை உயர்ந்தால் 60000 இல் இலாபம் எடுப்பது என முடிவு செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2024 at 15:00, vasee said:

சிறிய நட்டத்துடன் பிட் கொயின் விற்பனையினை மூடி விட்டு  அதே விலையில் 58155 இல் வாங்கியுள்ளேன், 58700 இனை விலை உயர்ந்தால் 60000 இல் இலாபம் எடுப்பது என முடிவு செய்துள்ளேன்.

இந்த வர்தகத்தினை மூடி விட்டேன்.

Link to comment
Share on other sites

On 6/8/2024 at 22:47, vasee said:

மறுவளமாக அமெரிக்க SP500 பிட் கொயினை விட பலவீனமாக காணப்படுகின்றது அது 5400 புள்ளிகளில் கடந்து உயர்ந்தால் தற்போதய நிகழ்வு ஒரு தற்காலிக சந்தை பின்னடைவாக கருதப்படும்(Market correction) ஆனால் அமெரிக்க பங்கு சந்தை( SP500) 5400 புள்ளிகளுக்கு உயருமா என தெரியவில்லை தற்போது மிகவும் பலவீனமாகக்காணப்படுகிறது, 

SP500 ஒரு வாரத்துக்குள் விட்ட இடத்தைத் தாண்டிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

SP500 ஒரு வாரத்துக்குள் விட்ட இடத்தைத் தாண்டிவிட்டது. 

4 மணிநேர வரைபடம்

4h-us-500.jpg

வார வரைபடம்

w-us500.jpg

இரண்டாவதாக உள்ள வரைபடம் வார வரைபடம், வார, மாத வரைபடங்கள் சந்தை நிலவரத்தினை உறுதியாகக்காட்டுபவை, அவ்வாறு பார்த்தால் தற்போதய நிலைவரம் சந்தை தற்காலிக பின்னடைவு போல உள்ளது இதனை சிகப்புநிற அம்புக்குறியினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

முதலாவது படம் 4 மணிநேர வரைபடம் இந்த வரைபடம் வர்த்தகத்திற்கு பயன்படுத்திம் படம், கடந்த மாதம் நடுப்பகுதியில் விலை 5670 இலைருந்து இறங்கி இந்த மாத ஆரம்பத்தில் மிக பெரிய வீழ்ச்சி மெழுகுவர்த்தி ஒன்று 5585 ஏற்பட்டுள்லது, இந்த 5585 கடைசி உயரம்(lower high) தற்போது விலை இந்த நிலையினை எட்டுகிறது, இது ஒரு முக்கியமான எல்லை பிராந்தியமாக உள்ளது விலை ஏறுவதற்கு இந்த 5585 கடந்தாக வேண்டும் இல்லாவிட்டால் விலை மீண்டும் கீழிறங்கலாம்.

மேலே உள்ள படங்கள் 7 நாளில் காலாவதியாகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 18/8/2024 at 00:00, இணையவன் said:

SP500 ஒரு வாரத்துக்குள் விட்ட இடத்தைத் தாண்டிவிட்டது. 

செப்ரெம்பர் மாதம் வட்டி விகித குறைப்பு (25 புள்ளிகள்) 0.25% ஏற்படும் என உறுதியாக நம்பப்படுக்கிறது, பொதுவாக வட்டி விகித குறைப்பு பங்கு சந்தையில் மிக சாதகமான விலைவாக ஏறத்தாழ 20 புள்ளிகள் அதிகரிப்பினை ஏற்படுத்தும், ஆனால் 0.50% வட்டி குறைப்பு பற்றியும் பேசப்படுகிறது அவ்வாறாயின் 100 புள்ளிகள் மாற்றம் S&P 500 இல் ஏற்படும் ஆனால் இந்த 0.50% எதிர்மறையான விளைவாக உயராமல் இறங்க கூட அதிக வாய்ப்புண்டு.

செப்ரெம்பரில் 0.25% வட்டி விகித குறைப்பு ஏற்பட்டால் சந்தை அதற்கு எவ்வாறு செயற்படுகிறது என்பதனை பொறுத்து இந்த சந்தையின் நிலையினை தீர்மானிக்கலாம், உதாரணமாக விலை உயர்ந்து சென்றால் சந்தை தொடர்ச்சியாக உயர்வடைய வாய்ப்புண்டு மறுவளமாக விலை செய்தி அறிவிப்பில் உயர்ந்து குறித்த நாளிலே விலை வீழ்ச்சி ஏற்பட்டால் சந்தை பலவீனம் உறுதியாகிவிடும்.

கடந்த மாதம் வேலையில் ஒருவர் S&P 500 இல் முதலீடு செய்யப்போவதாக எனது அபிபிராயம் என்ன என கேட்டார், அப்போது இந்த பங்கு சந்தை தொடர்பில் கவனம் செலுத்தாமையால் எனக்கு அது பற்றி தெரியாது என கூறி ஆனாலும் பொதுவான சந்தை நிலை பலவீனமாக உள்ளமையால் பொறுத்திருந்து விலை வீழ்ச்சி அடைந்த பின் வாங்குமாறு கூறினேன் ( அவர் நீண்ட கால முதலீட்டாளர் - Real estate) அதற்கு அவர் கூறினார் விலை தொடர்ந்து உயர்ந்து செல்கிறது என செய்திகள் எல்லாம் கூறுவதாக கூறினார்.

எனது கை தொலைபேசியில் S&P 500 பார்த்த போது அவர் சொல்வது சரிதான் விலை தொடர்ந்து உயர்கிறது, ஆனாலும் ஒரு சாமானியனுக்கு அதுவும் ஒரு முதல் முதலீட்டாளனுக்கு இந்த விடயம் தெரிகிறது என்றால் சந்தை முதிர்ச்சியினை எட்டி விட்டது என கூறுவார்கள் என கூறிவிட்டு நகர்ந்துவிட்டேன், அதனை தொடர்ந்து வந்த வாரங்களில் விலை வீழ்ச்சி ஏற்படத்தொடங்கியது எனக்கு தெரியாது அவர் வாங்கி விட்டாரா இல்லையா என, ஆனால் அவர் என்னை கடக்கும் ஒவ்வொரு முறையும் அவர் முகத்தை பார்ப்பேன் ஆனால் அவர் இதுவரை எதுவும் சொல்லவில்லை நானும் அதை விசாரிக்கவில்லை.

Edited by vasee
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rule-3-Jesse-Livermore-Trading-Rules  jesse livermore quotes

Rule-4-Jesse-Livermore-Trading-Rules  jesse livermore quotes

சந்தை தொடர்பாக சாதக மனநிலையில் தற்போது இல்லை ஆனால் சந்தை எவ்வாறு செயற்படுகிறது என்பதனை சரியாக கணிப்பதற்கு குறைந்தது ஒரு மாதகாலமாவது பொறுத்திருக்கவேண்டியுள்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2024-08-22-152808.jpg

Screenshot-2024-08-23-211435.jpg

இந்த வாரம் இரண்டு வர்த்தகம் (S&P 500), முதலாவது வாங்கிய வர்த்தகம்(இலாபம்), இரண்டாவது விற்ற வர்த்தகம் (நட்டம் Stop loss).

இரண்டும் Trend pull back trade setup.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 இந்த வாரம் இரண்டு வகையான சந்தைகளில் (நாணய சந்தை, பொருள் சந்தை - commodity) இல் மட்டும் ஈடுபட உள்ளேன், US S&P 500 தற்போது பக்கவாட்டாக நகர்கிறது இதனை Choppy market action என கூறுவார்கள், இந்த வகை சந்தைகளில் வர்த்தகம் ஈடுபடுவது இலாபகரம்ற்றது அத்துடன் இது ஒரு Accumulation or Distribution பண்பை கொண்டுள்ளது இதில் range break trade சாதகமான விளைவை ஏற்படுத்தும்.

AUDJPY & GOLD chart pattern breaks out trade இல் ஈடுபடுவதுதான் நோக்கம், பொதுவாக திங்கள் கிழமை ஆசிய சந்தை நிகழ்வு குறித்த வார த்திற்கான சந்தை போக்கினை தீர்மானிக்கும் என்பார்கள் அதனடிப்படையில் எனது வர்த்தகத்தினை மேற்கொள்வது வழமை, எனது முறைமையான வர்த்தக முறையினை  (எனது சொந்த முறைமை அல்ல) பின்னர் விள்க்குகிறேன், அது தொடர்பான தொழினுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கோரினால் அதனை பதிவிட முயற்சிக்கிறேன், ஆனால் வர்த்தகத்தில் வெற்றி தோல்வி எனபதனை நிகழ்தகவினடிப்படையில் அணுக வேண்டும் என்பார்கள். அனைத்து முறைமையும் அனைவருக்கும் பொருந்துவதில்லை, இந்த உத்தியினை பயன்படுத்துவதற்கு முன்னர் இதனை back test and forward test செய்து அதன் தரவினை பயன்படுத்தி risk ruin simulator இன் அடிப்படையில் உங்கள் risk இனை தீர்மானிக்கவும் (இந்த கணிப்பில் உங்களது கணக்கு பேணப்படுவதனை உறுதி செய்த பின்) இந்த கணிப்பி இணையத்தளத்தில் பல பக்கங்களில் உள்ளது கூகிளில் தேடலாம். 

பொதுவாக எனது முறைமையினை கூறாமைக்கு காரனம் சுயநலம் அல்ல, இதில் உள்ள risk இனை உணராமல் மற்றவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதற்கு நான் காரணம் எனும் எண்ணத்தில்தான், ஆனால் இதனை முயற்சிப்பவர்கள் அது அவர்களது தனிப்பட்ட முடிவு மற்றும் அதனால் ஏற்படும் இலாப நட்டங்களுக்கு நானோ அல்லது யாழ் இணயமோ பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகப்பு பெட்டியினால் சுட்டிக்காட்டப்பட்ட பகுதி திங்கள் (வாரத்தின் முதல் நாள்) ஆசிய சந்தை வியாபார நேரம், இதன் நேரம் டோக்கியோ சந்தை நேரம் ஆகும், ஆனால் ஆசிய சந்தை சிட்னி சந்தை நேரத்தில் ஆரம்பிக்கும் அதிலிருந்து 2 மணி நேரத்தின் பின்னர் ஆரம்பிக்கும் GMT + 12  ஆக இருக்கும் என கருதுகிறேன்.

இந்த வாரத்தில் இந்த சிகப்பு பெட்டியில் விலைகள் Support & resistance போல் செயற்படும், AUDJPY  இனை தவிர்த்து மற்ற இரு சந்தைகளும் இந்த சிகப்பு வலயத்திற்குள்ளேயே இருக்கின்றது, AUDJPY இந்த வலயத்தினை கடந்து மேலேறி உள்ளது, தங்கமும் AUDJPY வாங்கும் உத்தேசத்தில் இருந்தாலும் இந்த வார முதல் நாள் ஆசிய சந்தைநிலவரத்தினடிப்படையிலேயே வர்த்தகம் செய்வதுண்டு, இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்னர் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

 இந்த வாரம் இரண்டு வகையான சந்தைகளில் (நாணய சந்தை, பொருள் சந்தை - commodity) இல் மட்டும் ஈடுபட உள்ளேன், US S&P 500 தற்போது பக்கவாட்டாக நகர்கிறது இதனை Choppy market action என கூறுவார்கள், இந்த வகை சந்தைகளில் வர்த்தகம் ஈடுபடுவது இலாபகரம்ற்றது அத்துடன் இது ஒரு Accumulation or Distribution பண்பை கொண்டுள்ளது இதில் range break trade சாதகமான விளைவை ஏற்படுத்தும்.

AUDJPY & GOLD chart pattern breaks out trade இல் ஈடுபடுவதுதான் நோக்கம், பொதுவாக திங்கள் கிழமை ஆசிய சந்தை நிகழ்வு குறித்த வார த்திற்கான சந்தை போக்கினை தீர்மானிக்கும் என்பார்கள் அதனடிப்படையில் எனது வர்த்தகத்தினை மேற்கொள்வது வழமை, எனது முறைமையான வர்த்தக முறையினை  (எனது சொந்த முறைமை அல்ல) பின்னர் விள்க்குகிறேன், அது தொடர்பான தொழினுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கோரினால் அதனை பதிவிட முயற்சிக்கிறேன், ஆனால் வர்த்தகத்தில் வெற்றி தோல்வி எனபதனை நிகழ்தகவினடிப்படையில் அணுக வேண்டும் என்பார்கள். அனைத்து முறைமையும் அனைவருக்கும் பொருந்துவதில்லை, இந்த உத்தியினை பயன்படுத்துவதற்கு முன்னர் இதனை back test and forward test செய்து அதன் தரவினை பயன்படுத்தி risk ruin simulator இன் அடிப்படையில் உங்கள் risk இனை தீர்மானிக்கவும் (இந்த கணிப்பில் உங்களது கணக்கு பேணப்படுவதனை உறுதி செய்த பின்) இந்த கணிப்பி இணையத்தளத்தில் பல பக்கங்களில் உள்ளது கூகிளில் தேடலாம். 

பொதுவாக எனது முறைமையினை கூறாமைக்கு காரனம் சுயநலம் அல்ல, இதில் உள்ள risk இனை உணராமல் மற்றவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதற்கு நான் காரணம் எனும் எண்ணத்தில்தான், ஆனால் இதனை முயற்சிப்பவர்கள் அது அவர்களது தனிப்பட்ட முடிவு மற்றும் அதனால் ஏற்படும் இலாப நட்டங்களுக்கு நானோ அல்லது யாழ் இணயமோ பொறுப்பல்ல.

இந்த பதிவில் கூறப்பட்டதனை போல Break out trade எடுப்பத்துதான் எனது நோக்கம் அதில்  AUDJPY ascending triangle breakout ஆகி விட்டது, அதன் 99.250 எல்லை ஆசிய சந்தை உயர் விலையும் ஒன்றே, தற்போது விலை 99.800 அளவில் உள்ளது, விலை மீண்டும் 99.250 வரும்போது எவ்வாறு செயற்படுகிறது என்பதனை பொறுத்து வர்த்தகம் செய்யவுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

trading-sessions.jpg

Forex factory

https://www.forexfactory.com/

இந்த இணையத்தளத்தில் 3 பிராந்திய வர்த்தக நேரத்தினை காணலாம், இதில் ஆசிய சந்தைநேரம் சந்தையின் குறித்த நாளிற்கான Accumulation / distribution ஆக பார்க்கப்படுகின்றது, இது தொடர்பாக பின்னர் விரிவாக குறிப்பிடுகிறேன், தற்போது AUDJPY இனை வர்த்தகம் (Buy) செய்வதற்கான வாய்ப்புகள் (தற்போதய நிலையில்)
நேற்றைய நாளின் உயர் விலை 99.860, இன்றைய ஆசிய சந்தை நேரத்தின் பின்னரே சந்தையின் போக்கினை நேற்றைய நாளின் உயர் விலை அடிப்படையில் தீர்மானிக்கலாம்

99.250(break out) இந்த விலையில் ஆசிய சந்தை நேரத்தில் சந்தை எவ்வாறு செயற்படுகிறது என்பதனடிப்படையில் வர்த்தக முடிவு எடுக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A-session.jpg

"1" என குறிப்பிடப்பட்டிருக்கும் நீர் நீல நிறத்தில் உள்ள பெட்டி கடந்த வார ஆசிய சந்தை (டோக்கியோ) நேரம் ஆகும் மறுநாள் இரு தடவையும் புதன் கிழமை இரண்டு தடவையும்  திங்கள்கிழமை ஆசிய சந்தையின் உயர் விலை பகுதிக்கு விலை வரும் போது விலை மீண்டும் உயர்கிறது இறுதியாக வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விலை தொடர்ந்து விலை உயர்வடைந்து செல்கிறது, இது ஒரு வகையான அமைப்பு, இவ்வாறு நிகழ்வதற்குக்காரணம் திங்கள் ஆசிய சந்தை விலை கடந்தவாரம் Accumulation விலை வடிவில் உள்ளதே காரணம், குறித்த வாரத்திற்கான சந்தை போக்கினை தீர்மானிக்கும் சக்தியாக இந்த விலைப்பகுதி இருக்கும்.

நீர் நீல நிறத்தில் உள்ள பெட்டி ஆசிய சந்தை நேரம், சிகப்பு நிற பெட்டி அமெரிக்க சந்தை நேரம் அதற்கு இடைப்பட்ட  இடம் லண்டன் சந்தை நேரம்.

மெல்லிய சாம்பல் நிற பெட்டி இலண்டன் நேரப்பகுதிக்குள் வருகிறது ஆனால் இது வேறு ஒரு விடயத்தினை குறிப்பதற்கானது அதனை பின்னர் கூறுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2024-09-03-145914.jpg

Screenshot-2024-09-03-145601.jpg

நேற்றைய ஆசிய பெட்டியின் குறைந்த விலையில் AUDJPY  வாங்கியுள்ளேன் (Support).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2024-09-03-182535.jpg

8 hours ago, vasee said:

மெல்லிய சாம்பல் நிற பெட்டி இலண்டன் நேரப்பகுதிக்குள் வருகிறது ஆனால் இது வேறு ஒரு விடயத்தினை குறிப்பதற்கானது அதனை பின்னர் கூறுகிறேன்.

முதலாவது வர்த்தகம் அதன் stop loss இனை எட்டி விட்டது, பொதுவாக திங்கள்கிழமை வர்த்தக நேரத்தின் குறைந்த விலையினை  விட குறைந்தால் விலை கீழிறங்க வாய்ப்புள்ளது, ஆனால் மெல்லிய சாம்பல் நிற பெட்டி குறித்த தின ஆசிய நேரத்தினை விட 25 புள்ளி குறைவாக குறைந்த விலையிலிருந்து  ஆரம்பித்து அடுத்த 25 புள்ளியில் முடி வடையும் 25 புள்ளிகள் கொண்ட பெட்டி, இது market makers stop hunt அளவாக கூறப்படுகிறது.

https://forex-station.com/attach/file/3481774

இந்த இணையத்தளத்தில் உள்ள பி டி எப் இல் இந்த வர்த்தகம் தொடர்பான விபரம் உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2024-09-04-084413.jpg

84 பக்கங்கள் கொண்ட பி டி எப் இல் 20 பக்கத்தில் உள்ள சந்தை வட்டம்  படம்

Screenshot-2024-09-04-084830.jpg

AUDJPY முதல் இரண்டு நாள் நிலவரம்

இந்த முறைமியினை  Market makers method என அழைக்கிறார்கள் இந்த முறைமயினை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரிவ் மாரோ என்பவர், தற்போது இதே முறைமையினை ICT முறைமையில் வேறு பெயரில் அழைக்கிறார்கள் இரண்டு விதமும் யூ ரியூப்பில் குறித்த நபர்களால் தரவேற்றப்பட்டுள்ளது.

முதலாவது படத்தில் சந்தை வட்டம் விளக்கப்பட்டுள்ளது.

சந்தை வட்டம் 3 நிலைகளை கொண்டது

1. Accumulation (வாரத்தின முதல் நாள் ஆசிய சந்தை நேரம், சந்தையின் முதல் நாள் ஆசியநேரத்தினை இரண்டாவது படத்தில் சிகப்பு பெட்டியினால் குறிப்பிடப்பட்டுள்ளது)

2.Manipulation

3.Trend release

வாரத்தின் முதல் நாள் ஆசிய சந்தையில் தமக்கு தேவையான பங்குகளை சந்தையினை உருவாக்குபவர்கள்(Market Makers) வாங்குவார்கள், இதனை Accumulation என கூறப்படுகிறது.

அடுத்து இரண்டாவதுநிலை ஆரம்பமாகிறது அதனை Manipulation phase என கூறப்படுகிறது இந்த நிலையில் சாதாரண வாடிக்கையாளர்களாகிய என்னை போன்ற வர்த்தகர்களை (Break out traders) கவர்ந்திழுக்க சந்தையின் தவறான பக்கத்தில் விலையினை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்வார்கள் AUDJPY இல் விலை உயர்த்தப்பட்டுள்ளது அதனை பின்பற்றி நானும் வாங்கி இழப்பு ஏற்பட்டது.

அடுத்த நிலை சந்தையினை சரியான திசையில் கொண்டு செல்லல்(Trend release) இதன் படி பார்த்தால் குறைந்தது அடுத்த இரண்டு நாளைக்கு விலை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது வார இறுதியில் விலை உயர்வடையலாம் அல்லது அவ்வாறு நடக்காமலும் விடலாம்.

முதலாவது உதாரண மாதிரி Up trend இற்கானது, ஆனால் AUDJPY இந்த வாரம் down trend (Mirror image  மாற்றி பார்ககவும்) பி டி எப் மற்றும் யுர்யூப்பில் இது தொடர்பான விளக்கங்கள் உள்ளது.

 

 

இத படங்கள் 7 நாளில் காலாவதியாகிவிடும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2024-09-05-071355.jpg

இந்த வட்டம் 3 எழுச்சி(UP trend) அல்லது வீழ்ச்சியுடன் (Down trend) பூரணமடையும் என கூறப்படுகிறது அதன் பின்னர் விலை எதிர் திசையில் பயணிக்கும், அவ்வாறாயின் இன்னொரு சவீழ்ச்சியுடன் இந்த இந்த இறங்குமுகம் முடிவுக்கு வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

Screenshot-2024-09-05-071355.jpg

இந்த வட்டம் 3 எழுச்சி(UP trend) அல்லது வீழ்ச்சியுடன் (Down trend) பூரணமடையும் என கூறப்படுகிறது அதன் பின்னர் விலை எதிர் திசையில் பயணிக்கும், அவ்வாறாயின் இன்னொரு சவீழ்ச்சியுடன் இந்த இந்த இறங்குமுகம் முடிவுக்கு வருகிறது

Screenshot-2024-09-05-134209.jpg

96.547 விலைக்கு கீழே விற்க தீர்மானித்துள்ளேன் (Sell stop), இது எனது வகை வர்த்தகம்  முறை Market makers சந்தை அமைப்பினை பயன்படுத்தி (Market structure).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, vasee said:

Screenshot-2024-09-05-134209.jpg

96.547 விலைக்கு கீழே விற்க தீர்மானித்துள்ளேன் (Sell stop), இது எனது வகை வர்த்தகம்  முறை Market makers சந்தை அமைப்பினை பயன்படுத்தி (Market structure).

stop loss

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2024-09-06-005102.png

இது நேற்று அமெரிக்க வத்தக நேரத்தில் சாம்பல் மெல்லிய நிற பெட்டியினை (Stop hunt box) விலை அணுகிய போது. இந்த Stop hunt box பற்றி பி டி எப் இல விபரம் உள்ளது.

Screenshot-2024-09-06-005158.png

Sell stop order not triggered.

sell limit order, after break down.

Screenshot-2024-09-06-153246.jpg

இந்த வர்த்தகம் இன்னும் பூர்த்தியாகவில்லை.

Link to comment
Share on other sites

இந்த மாத ஆரம்பத்திலிருந்து மிகச் சிறிய முதலீட்டுடன் மறுபடி பங்குச் சந்தையில் இறங்கியுள்ளேன். நான் தேர்ந்தெடுத்த சந்தைகளுக்கான காலப்பகுதி பிழையாகி விட்டது.

OIL, EURJPY, NASDAQ ஆகியன நான் தேர்ந்தெடுத்தவை.

கடந்த 3 நாட்களாக SPX500 / NASDAQ சரிவுடன் பெற்றோல் விலையும் இந்த வருடத்தில் என்றுமில்லாத அளவு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில முதலீடுகளின் SL வரயறைகளைக் கூட்ட வேண்ட்டியதாகி விட்டது.  இன்று இவற்றின் விலைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

back-test.jpg

இந்த back test result மேலே கூறிய market makers method இன் Market structure இனை பாயன்படுத்தி வழமையான  trend trade இன் தரவுகள், இந்த தரவுகளினடிப்படியில் 10% draw down இற்கு Risk percentage 1% per equity இற்கு 0% இருப்பதாக மாதிரிகள் காட்டுகின்றன (01 Jul 2024 - 25 Aug 2024).

ஆனால இது ஒரு முழுமையான தரவல்ல இந்த மாதங்கள் சந்தை Trending market ஆக இருந்தமையால் இதனை சரியான தகவலாக எடுக்க முடியாது, ஆனால் இந்த ஆண்டு முழுவதும் சந்தை மேல் நொக்கியோ அல்லது கீழ் நோக்கியோ குறித்த திசையில் பயணிப்பதால் இந்த முறைமை உகப்பானதாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இணையவன் said:

இந்த மாத ஆரம்பத்திலிருந்து மிகச் சிறிய முதலீட்டுடன் மறுபடி பங்குச் சந்தையில் இறங்கியுள்ளேன். நான் தேர்ந்தெடுத்த சந்தைகளுக்கான காலப்பகுதி பிழையாகி விட்டது.

OIL, EURJPY, NASDAQ ஆகியன நான் தேர்ந்தெடுத்தவை.

கடந்த 3 நாட்களாக SPX500 / NASDAQ சரிவுடன் பெற்றோல் விலையும் இந்த வருடத்தில் என்றுமில்லாத அளவு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில முதலீடுகளின் SL வரயறைகளைக் கூட்ட வேண்ட்டியதாகி விட்டது.  இன்று இவற்றின் விலைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கிறேன். 

SPX 500 இன்னொரு கீழ்நோக்கிய நகர்வு பின்னர் உயரலாம் (தற்போது இரண்டாம் அலையில் பயணிக்கிறது என நினைக்கிறேன்) எதிர் வரும் வாரம் நடுப்பகுதியில் நிகழலாம், கடந்த  மாத (AUGUST மாதத்திற்குரிய) வரைபடத்தின் படி விலை சரிவடையலாம் என காட்டுகிறது (Hanging man).

5400 வலயத்திலிருந்து விலை இறங்கியுள்லது வரும் வாரத்தில் இந்த வலயம் எவ்வாறு செயற்படுகிறது என்பதனை பொறுத்து சந்தை போக்கு மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SPX 500 உயர்வதற்கான ஆரம்ப அறிகுறி தெரிகிறது, வாங்குவதற்கான ஏது நிலைகளை அவதானித்து கொண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது -நிலாந்தன்   பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் முன்வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால், அவர் இந்தியாவின் ஆள் என்ற சந்தேகம். அதனால், பொது வேட்பாளரை இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று சந்தேகித்தார்கள். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை தொடர்ந்து வளர்த்துச் சென்றபடியால் அதுவும் இந்தியாவின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம். இம்முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த விடயத்தை கையில் எடுத்தார். அதனால் அது இந்தியாவினுடைய  வேலையாகத்தான் இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தவர்கள் மேலும் உஷாரானார்கள். அதன்பின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு காணொளி ஊடகத்தின் அனுசரணையோடு இயங்கிய ஒரு குடிமக்கள் சமூகம்  பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தியது. அக்குடிமக்கள் சமூகத்தின் பிரதானியாக இருப்பவர் 13ஆவது திருத்தத்தை தொடர்ச்சியாக ஆதரித்து வருபவர். அவர் அதை வெளிப்படையாகத்தான் செய்கிறார். எனவே அந்தச்சிவில் சமூகம் இந்த விடயத்தைக் கையில் எடுத்த காரணத்தால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் அதிகரித்தது. முடிவில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய பொழுது, அதில் உள்வாங்கப்பட்ட பெரும்பாலான கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியவை. அதனால்  சந்தேகம் மேலும் கூடியது. மேற்சொன்ன  சந்தேகங்கள் அவ்வளவும் போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு. எதுக்கெடுத்தாலும் இந்தியாவின் சதி என்று குற்றஞ்சாட்டும் அக்கட்சியானது, பொது வேட்பாளர் என்ற விடயம் இந்தியாவின் அனுசரணையோடு மேடையேற்றப்படும் நாடகம் என்று கூறிவருகிறது. அதேசமயம் பொது வேட்பாளரைக் கண்டு பயப்படும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியானது அதனை வேறுவிதமாக அணுகியது. சுமந்திரன் இந்தியத் தூதுவரை சந்தித்து பொது வேட்பாளர் தொடர்பாகவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் அவர் தெரிவித்த கருத்துக்களை தனக்கு விசுவாசமான பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியே கொண்டு வந்தார். அந்தச் செய்திகள் யாவும் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை; தென்னிலங்கையில் உள்ள யாரோ ஒரு வேட்பாளரோடு பேச்சுவார்த்தைக்கு போகுமாறு கேட்கிறது என்பதைச் சாராம்சமாகக் கொண்டிருந்தன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்த எந்த ஒரு இந்திய பிரதானியும் இதுவரை பொது வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதே தொகுக்கப்பட்ட அவதானிப்பு ஆகும். தமிழரசு கட்சிக்குள் சிறீதரன் அணி பொது வேட்பாளரை வலிமையாக ஆதரிக்கிறது. சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான மோதலுக்குள் பொது வேட்பாளர் எப்பொழுதோ சிக்கிவிட்டார். இந்நிலையில் சிறீதரனை பலவீனப்படுத்துவதற்காகவும் பொது வேட்பாளரைப் பலவீனப்படுத்துவதற்காகவும் இந்தியா பொதுவேட்பாளர் என்ற தெரிவைக் குறித்து மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை சுமந்திரனுக்கு நெருக்கமான பத்திரிகைகள் அடிக்கடி பிரசுரித்தன. அதன்மூலம் சிறீதரன் இந்தியாவுக்கு விருப்பமில்லாத ஒரு விடயத்தை செய்கிறார் என்பதை  அவருக்கு குறிப்பாலுணர்த்த முற்பட்டன.   ஆனால் இந்த இடத்தில் அப்பாவித்தனமான ஒரு கேள்வி எழும். பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட் என்றால் பிறகு ஏன் இந்திய ராஜதந்திரிகளும் பிரதானிகளும் அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்கள்? கடந்த வாரத்துக்கு முதல் வாரம் இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித்குமார் டோவால் கொழும்புக்கு வந்திருந்தார். அவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். அச்சந்திப்பின்போது அவர் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு அதாவது பொது வேட்பாளரை முன்னிறுத்தும் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கும் வகிக்கும் கட்சிகளும் கலந்து கொண்டன. எனவே அக்கட்சிகளுக்கும் அவர் சொன்ன செய்தி அதுதான். இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்பதனை அவர்கள் மறைமுகமாக உணர்த்த முற்படுகின்றார்கள். இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அவ்வாறு கூறிய பின்னரும் அது இந்தியாவின் ப்ரொஜக்ட்தான் என்று நம்புகிறவர்கள் இப்பொழுதும் நாட்டில் உண்டு. இந்த விடயத்தோடு தொடர்புடைய மற்றொரு சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் கிளிநொச்சிக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சமத்துவ கட்சியின் தலைவர் சந்திரகுமாரை சந்தித்திருக்கிறார்கள். அதன்பின் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கிறார்கள். மேற்படி சந்திப்பானது சிறீதரனுக்கு சில செய்திகளை உணர்த்தும் நோக்கிலானது என்று அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகின்றது. சிறீதரனுடைய பலமான கோட்டையான கிளிநொச்சியில் அவருடைய அரசியல் எதிரியான சந்திரக்குமாரை அவருடைய அலுவலகத்திலேயே இந்தியத் துணைத் தூதுவர் தேடிச்சென்று சந்தித்து அவருக்கு ஒரு அந்தஸ்தை கொடுத்தமை என்பதும், சந்திப்பின்போது சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குமாறு சூசகமாக வலியுறுத்தியமை என்பதும் சிறீதரனுக்கு சில விடயங்களை உணர்த்தும் நோக்கிலானவை. அதாவது பொது வேட்பாளரின் விடயத்தில் இந்தியா ஆதரவாக இல்லை. எனவே பொது வேட்பாளருக்கு எதிராக சஜித்தை ஆதரிக்கும் சந்திரகுமாரை தேடிச் சென்று சந்தித்ததன் மூலம் இந்தியா சிறீதரனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முற்படுகின்றதா? எனினும் அச்செய்தி வெளிவந்த பின்னர்தான் சிறீதரன் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அவருடைய கட்சி செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எவ்வாறு பொது வேட்பாளருக்கு ஆதரவான பணிகளை திட்டமிட்டுப் பரவலாக்கலாம் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதாவது சிறீதரன் பொது வேட்பாளரின் விடயத்தில் தொடர்ந்து உறுதியாக நிற்கிறார் என்ற செய்தி அந்த கூட்டத்தில் உண்டு. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறீதரனுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதன் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அதுவும் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்பதனை வெளிப்படுத்தியது. இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது ஓரளவுக்கு வெளிப்படையாகத் தெரியத்தொடங்கிவிட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் , கொழும்பில் உள்ள இந்தியத் தூதர், யாழ்ப்பாணத்தில் உள்ள உபதூதுவர் போன்றவர்கள் தென்னிலங்கையில் உள்ள யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிக்குமாறு கூறிவரும் ஒரு பின்னணியில், பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட்  என்று கூறுவது எந்த வகை அறிவியல்? அவ்வாறு சந்தேகிப்பவர்கள் மேலும் ஒரு தர்க்கத்தை முன்வைக்கின்றார்கள். பொது வேட்பாளர் சஜித்தின் வாக்குகளைக் கவர்ந்தால் ரணில் வெல்வார். எனவே ரணிலை வெல்லவைக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை பொது வேட்பாளர் நிறைவேற்றுகிறார் என்று ஒரு வியாக்கியானம். முதலாவதாக ரணில் ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்புகின்றது என்பது சரியா? ரணில் விக்கிரமசிங்க புத்திசாலி; தந்திரசாலி; முதிர்ச்சியானவர். அவர் எல்லாப்  பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துச் சமாளிக்கக் கூடியவர் என்பது ஒரு பொதுவான அவதானிப்பு ஆகும். அவ்வாறு எல்லா நாடுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒரு தலைவர் தெரிவு செய்யப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பது ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்த பொழுது தெரிய வந்தது. அதில் இந்தியா ரணிலுக்கு எதிராக நின்ற டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு தமிழ் கட்சித் தலைவர்களை கேட்டிருந்தது. கடந்த சில வார கால நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா வெளிப்படையாகவே சஜித்தை ஆதரிக்குமாறு கேட்கிறது என்று தெரிகிறது. அப்படியென்றால் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று பொருள். இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று தெரிந்த பின்னரும் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் அணியை இந்தியா இயக்குகிறது என்று கூறுவது எந்த வகை அறிவியல் ? ரணிலை வெல்ல வைப்பதற்கான இந்தியாவின் நிகழ்ச்சி நிரலைத்தான் பொது வேட்பாளர் முன்னெடுக்கிறார் என்ற சூழ்ச்சிக்கு கோட்பபாடு சரியென்றால் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிரமான நிலைப்பாடுகள் தென்னிலங்கையில் யுத்த வெற்றிவாதத்தை தக்க வைக்க உதவும். அதன்படி மஹிந்த ராஜபக்சவை பலமாக வைத்திருப்பதுதான் முன்னணியின் மறைமுக நிகழ்ச்சிநிரல் என்ற சூழ்ச்சிக் கோட்பாடும் சரியா?அல்லது பகிஷ்கரிப்பானது தென்னிலங்கை வேட்பாளர்கள் யாரோ ஒருவருக்கு சாதகமானது என்று வியாக்கியானப்படுத்தலாமா? ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் விழும் மொத்த வாக்குகளில் ஐம்பது விகிதத்துக்கு மேல் எடுப்பவர்தான் ஜனாதிபதியாக வரலாம். ஆனால் தமிழ் மக்கள் வாக்களிக்காவிட்டால் விழும் வாக்குகளின் எண்ணிக்கை குறையும். அதனால் விழுந்த வாக்குகளில் 50 விகிதம் என்பது ஒப்பீட்டளவில் குறையும். அது தென்னிலங்கை வேட்பாளர்களுக்குச் சாதகமானது. எனவே பாகிஸ்தரிப்பானது தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு சாதகமானது என்று ஒரு வியாக்கியானத்தைச் செய்தால் அதற்கு என்ன பதில்? அதைவிட மேலும் ஒரு ஆழமான கேள்வியை இங்கு கேட்கலாம். உலகில் உள்ள எந்த ஒரு பேரரசும் அயலில் உள்ள சிறிய இனத்தை அல்லது நாட்டை ஒற்றுமைப்படுத்த விரும்புமா? அல்லது “டிவைட் அண்ட் ரூல்” என்று ஆங்கிலத்தில் கூறப்படுவதுபோல பிரித்துக் கையாள முயற்சிக்குமா? இந்தப் பூமிப் பந்தில் சிதறிப் போய் இருக்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை ஒன்றாகத் திரட்ட வேண்டுமா இல்லையா? தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வை,தேசிய உணர்வை பலப்படுத்த வேண்டுமா இல்லையா?அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதானே தேசியவாத அரசியல்? ஒரு மக்கள் கூட்டத்தை அவ்வாறு ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை ஒரு பக்கத்துப் பேரரசின் சதிவேலை என்று சந்தேகிக்கும் அறிவாளிகள் தங்களுடைய இனத்தை  அவமதிக்கிறார்கள்; தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களை அவமதிக்கிறார்கள். முற்கற்பிதங்களும் சந்தேகங்களும் ஊகங்களும்  அவர்களுடைய அறிவை மழுங்கடித்துவிட்டன. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமது சொந்த மக்களைச் சிதறடிக்கும் சக்திகளுக்குச் சேவகஞ் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தேசிய இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகளே. எனவே அவற்றுக்கு உள்நாட்டுத் தீர்வு கிடையாது. அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. அப்படிப் பார்த்தால் அனைத்துலகத்தில் ஆதரவு அணியைத் திரட்டாமல் தீர்வு கிடைக்காது. அனைத்துலகத்தைத் திரட்டுவதென்றால் முதலில் ஈழத் தமிழர்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்களைத் திரட்டாமல்  அனைத்துலக  சமூகத்தை  எப்படித் திரட்டலாம் என்று யாராவது கூறுவீர்களா?     https://www.nillanthan.com/6904/
    • பாண்டிச்சேரி பெசல் சிக்கன் போண்டா..  
    • தேர்தலின் பின்னர் அவசரநிலை பிரகடனமாகுமா? ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. . அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது.   http://www.samakalam.com/தேர்தலின்-பின்னர்-அவசரநி/
    • ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புகின்றவர்கள் மாத்திரம் அன்றி, உள்நாட்டில் வசிக்கின்றவர்களும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டை என்பது வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய தொகுதியை அடையாளம் காண்பதற்கும் வாக்குச்சாவடியில் தமது தொடரிலக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமே வழங்கப்படுகிறது.அந்த அடிப்படையில் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது அடையாள அட்டையை அல்லது அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான அடையாள ஆவணங்களைக் காண்பித்து வாக்கினைப் பதிவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309342
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.