Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 ஆயிரம் பேரை நாடு கடத்துவோம் இங்கிலாந்து அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4 ஆயிரம் பேரை நாடு கடத்துவோம் இங்கிலாந்து அறிவிப்பு

வீரகேசரி நாளேடு

அந்நியநாட்டு கிரிமினல்கள் 4 ஆயிரம் பேரை நாடு கடத்துவோம் என்று இங்கிலாந்து நாட்டு பிரதமர் கோர்டன் பிரவுன் அறிவித்தார். வெளிநாட்டிலிருந்து இங்கே குடியிருப்பவர்கள் வேலை செய்யலாம், குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.

சட்டப்படி அவர்கள் நடந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டும். நிலைமை கைமீறி போவதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 4 ஆயிரம் கிரிமினல்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பிரதமர் பிரவுன் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெடியங்கள் ஒரு 100 பேர் வருமா? உண்மையில் ரவுடியாக நின்று தமிழனுக்குப் பெயர் கெடுக்கின்றவர்களை நாடு கடத்துவதிலும் பார்க்கத் தூக்கில் போடுறது நல்லம். அதற்கு என் முழு ஆதரவும் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியளாளர் ஒருவரைக் கொலை செய்த ஈபிடிபி ஒட்டுக்குழு உறுப்பினர் ஒருவரும் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரி இருந்ததாக முந்தைய பதிவுகளில் வாசித்த யாபகம். இவரும் இந்த 4 ஆயிரம் ஆட்களில் அடங்குவாரா?

ஊடகவியளாளர் ஒருவரைக் கொலை செய்த ஈபிடிபி ஒட்டுக்குழு உறுப்பினர் ஒருவரும் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரி இருந்ததாக முந்தைய பதிவுகளில் வாசித்த யாபகம். இவரும் இந்த 4 ஆயிரம் ஆட்களில் அடங்குவாரா?

நீங்கள் சொல்வது யாழ் ஊடகியவியளாளர் கொலை குற்றவாழி நெப்போளியன் என நினைகிறன் அவர் ராஜ தந்திரி அல்லவா எப்படி கடத்துவீனம்.எங்கட சனம் அங்க கேஸ் போட்டா உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குத் தெரிந்து கிரிமினல் குற்றங்களுக்காகப் பிடிக்கப்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படவில்லை. அப்பாவியான அசைலம் கேஸ் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் நாடு கடத்தப்படுகின்றனர்.

தமிழ் பெடியங்கள் ஒரு 100 பேர் வருமா? உண்மையில் ரவுடியாக நின்று தமிழனுக்குப் பெயர் கெடுக்கின்றவர்களை நாடு கடத்துவதிலும் பார்க்கத் தூக்கில் போடுறது நல்லம். அதற்கு என் முழு ஆதரவும் உண்டு

கூடுதலாக சோமாலியன்கள், ஜமேக்கன்கள் (மேற்கிந்திய தீவுகளை சேர்ந்தவர்கள்) கொஞ்சம் பாக்கிஸ்தான், வங்காளிகள், இது எல்லாம் திட்டம்மிட்ட கொலைகள்.. போதைப்பொருள் வியாபாரம் சம்பந்தமானது....

இந்திலாந்து ஐரோப்பாவின் போதைப்பொருள் தலை நகராகிவிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.. வெளிப்படையான போதைப்பொருள் பாவனையாளர்களை காண முடியும் என்னும் அளவுக்கு இங்கிலாந்து வந்து விட்டது... இங்கிலாந்தின் குற்ற செயல்கள் அதிகரிப்பதன் முக்கிய காரணமும் அதுதான் எண்று காவல்த்துறயும் பத்திரிகையும் கருதுகிறது....அதில் இந்த போதைபொருட்களை ஒழிப்பதானால், அதை ஆபிரிக்கா , தென்னமரிக்கா, பாக்கிஸ்தான், ஆப்கான் போண்ற நாடுகளில் இருந்து கடத்துவோரை நாட்டுக்குள் வருவதை தடுக்க வேண்டும் எனும் குரல்கள் அதிகரிக்கின்றன... அதுதான் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க நினைக்கிறது..

காற்சட்டை களண்ண்டு விழ வீதி உலாவரும் தமிழ் பெடியளை பாத்தா பவுடர், கஞ்சா அடிக்கிறவங்கள் மாதிரி இருக்கிறதே இல்லாமல் கடத்திறவங்கள் மாதிரி தெரிய இல்லை... பவுடரையையோ தண்ணியையோ அடிச்சுப்போட்டாங்கள் எண்டா ... என்ன அப்ப பாத்து பொருளை எடுத்தாங்கள் எண்டா அப்பிடியே கொலை வெறியிலை ஐக்கியமாகீடுவாங்கள்... காரணமே இல்லாமல் ஒருத்தனை போட்டு தள்ளீட்டு போய் குப்பற படுத்து கனவு காண தொடங்கீடுவாங்கள்... அடுத்த நாள் கேட்டா என்னத்தை ஞாபகத்திலை இருக்க போகுது..! :unsure::):huh:

Edited by தயா

தமிழனுக்குப் பெயர் கெடுக்கின்றவர்களை நாடு கடத்துவதிலும் பார்க்கத் தூக்கில் போடுறது நல்லம். அதற்கு என் முழு ஆதரவும் உண்டு

நீங்கள் யார் பன் கி மூனா அல்லது தயா இடைக்காடரா? :unsure::):huh::huh::huh:

ஓமோம் இங்கு லண்டனில் நம்ம கிரிமினல்கள் கனபேர் இருக்கினம் ...

... உண்டியல் கிரிமினல் ஜெயதேவன். இப்ப இவர் குண்டுப்புரளிகளிலும் ஈடுபட்டிருக்கிறாராம். (அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் ஒன்றுகூடலை குழப்ப குண்டுப்புரளியை இவரது கும்பல்தானாம் பிரித்தானிய பொலிஸாருக்கு அனாமதேய தொலைபேசி அழைப்பு விடுத்ததாக தகவல்), பிரபல தூள்கிங் ராமராஜன், பவுடர் தீபன், நிமலராஜன் கொலையாளி நெப்போலியன், வல்வெட்டி மக்களை ஏமாற்றி பல ஆயிரம் பவுன்ஸுகலை ஏப்பம் விட்ட அரசியல் புளிச்சல் விமர்சகர் சிவலிங்கம்(மனைவியின் ஊர் வல்வெட்டி. லண்டனிலுள்ள வல்வெட்டியைச் சேர்ந்த கனபேரிடம் வாங்கி வட்டிக்கு குட்டிக்கு விட்டு தில்லு முள்ளு செய்து, தற்போது கொடுத்தவர்களுக்கே அவல் வாயுக்குள் வைத்திருக்கிறாராம். ஏறக்குறைய 250 ஆயிரம் இருக்கு மென்று பேச்சு... வாவ்வ்..) ....

இப்படி கனக்க இருக்கினமாம்! உவையளையும் பிறவுன் ஏதாவது செய்வாரே????????????????

Edited by சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கூட கிறிமினல் செய்யிறது. போலந்து நாட்டாவர் தான். கார் திருடுவதில் மகா கெட்டிக்காரர்கள் இவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.