Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்கிளசு நாளை முதல் யாழ் பொதுமக்களை சந்திக்கிறார்.

Featured Replies

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் யாழ் மற்றும் கிளி. மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளசு நேற்று யாழ் சென்றுள்ளார்.

தொடர்ந்து யாழ் நகரில் தங்கியிருக்கும் இவர் எதிர்வரும் திங்கள் முதல் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார். அத்துடன் பலவெறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொண்டர் ஆசிரியர்கள், அரச நிர்வாகிகள், வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள ஆசிரியர்கள், அரச துறை பணியாளர்கள் உட்பட பல்வேறு துறை சார்நதவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ள உள்ளனர்.

பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்குவதும் அமைச்சரின் யாழ். விஜயத்தின் இன்னுமொரு நோக்கமாகும். அத்துடன் யாழ். குடா நாட்டில் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்ற பொருட்களுகன்கான விலைளைக் கட்டுப்படுத்தி மக்கள் மீதான சுமையை குறைப்பதற்கும் அமைச்சர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : வீரகேசரி வார வெளியிடூ.

யாழ் மற்றும் கிளி. மாவட்டங்களுக்கான

இந்த இரு மாவட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் இவருக்கு

சக அமைச்சர்[அனுரா] ஒருவர் 50 வாக்கு கூற பெறமுடியாதவன்[ விமர்சிக்கும் நிலையில் டக்லஸ் இருகிரார்

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் கருணா குழு தங்களை அரசியல் (!) நடவடிக்கை எதுவும் செய்யவிடவில்லை என்று கவலையை மறக்க வடபகுதி மக்களின் குறுநில மன்னராக தன்னைக் கற்பிதம் செய்துகொண்டு ஏதாவது கதைக்கத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாணத்தில் கருணா குழு தங்களை அரசியல் (!) நடவடிக்கை எதுவும் செய்யவிடவில்லை என்று கவலையை மறக்க வடபகுதி மக்களின் குறுநில மன்னராக தன்னைக் கற்பிதம் செய்துகொண்டு ஏதாவது கதைக்கத்தானே வேண்டும்.

கட்சியே இல்லாதவன் எப்பிடி அரசியல் பணி செய்யிரது? இவனுக்காவது கட்சி இருக்கு

இலெக்சனுக்கு காலம் இருக்கே

இப்ப என்னப்பா அரசியல்பணி? B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது வடிவேலு பாசையிலை சொல்லப்போனால் முன்னுக்குபின்னுக்கு அப்பிடி இப்பிடித்தானிருக்கும் அதுக்குப்போய் சும்மா குண்டக்கமண்டக்க எண்டு அந்தாளைப்பத்தி எழுதிக்கொண்டு.....................................ம

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். டக்ளஸ் வருகையொட்டி மின்வெட்டு

Written by Ravanan - Jul 30, 2007 at 03:51 PM

யாழ் மாவட்ட மின்சார சபை ஊழியர்கள் ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வருகையை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக தெல்லிப்பளை மல்லாகம் அளவெட்டி ஏழாலை சுன்னாகம் பகுதிகளுக்கான மின்னினைப்பை முழமையாக இரவு வேளையில் துண்டித்தள்ளார்கள்

இது சம்பந்தமாக சுன்னாகம் மின்சார சபை அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களிடம் சுமூக சேவைகள் அமைச்சர் வருகை தந்துள்ளார் அவர் உங்களுக்கு சென்று கதைத்தால் மின்சாரம் கடந்த காலத்தைப் போன்று தொடர்ந்து கிடைக்க நடவடிக்கையெடுப்பார் எனத் தெரிவித்துள்ளார்கள்

கடந்த காலத்தில் இத்தகைய மின்வெட்டுக்கள் இடம் பெற மாட்டாது எனவும் குறிப்பி;டட் பகுதிகளுக்கு மட்டுமே மின்வெட்டு இடம் பெறும் எனவும் மின்சார சபை யாழ்ப்பாணம் பொது முகாமையாளர் சண்முகநாதன் அறிவித்தல் விடுத்திருந்தமையும் தற்போது அமைச்சர் யாழ்ப்பாணம் வருவதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மின்வெட்டை மேற் கொண்டுள்ளமையும் இத்தகைய அமைச்சருக்கு ஆள்சேர்க்கும் ஒரு நடவடிக்கையென பலரும் தெரிவிக்கின்றாhர்கள்

சங்கதி

சனத்தை சந்திக்க வைக்க இப்படியும் கஸ்ரபடுறானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.