Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் வேகம் குறைந்த வீதிகளைக் கொண்ட நாடாக இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படியே அந்த, உடுவில் girls college ல போய் சண்டிலிப்பாய்,சங்குவேலி வயல்வெளி ரோட்டையும் திருத்துவீங்க என்டால் நான் ரெடி!!

சண்டிலிப்பாய் நாற் சந்தியில் இருந்து  வயலுக்கால போற ரோட்டுதானே? ஏத்தமும் இறக்கமுமாக போகும். சைக்கில் உழக்க கஸ்டம் ஆனால் யாழ்பாணத்தின் அழகிய வீதிகளில் ஒன்று.

சங்குவேலி - பட்டினங்களால் சூழப்பட்டாலும் கிராமமாகவே இன்னும் இருக்கும் ஊர்.

ம்ம்ம்…ஊர் விடாய்க்குது ….

3 hours ago, ஏராளன் said:

எல்லா நாடுகளும் அடுத்த 50 ஆண்டுகளின் பின் தங்கள் நாடுகள் எப்படி இருக்கவேணும் என்று திட்டமிடலோடு செயற்பட, எங்கடையள் 50 ஆண்டுகளில் தங்கட குடும்பத்துக்கு எப்பிடி சொத்து சேர்க்கிறது என்று சிந்திக்கிறாங்கள்.

சொந்த மண் என்பது த்னியே சொத்து மட்டும் அல்ல - அது உணர்வு சம்பந்தபட்ட விடயமும் கூட.

கொழும்பில் பணியை துவங்கும் முன்பே நஸ்ட ஈடு அறிவிப்பை விடும் அரசு, இங்கே கேட்டாலும் கொடுப்பதில்லை என்பதும் உண்மைதானே?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படியே அந்த, உடுவில் girls college ல போய் சண்டிலிப்பாய்,சங்குவேலி வயல்வெளி ரோட்டையும் திருத்துவீங்க என்டால் நான் ரெடி!!

 

5 hours ago, goshan_che said:

சண்டிலிப்பாய் நாற் சந்தியில் இருந்து  வயலுக்கால போற ரோட்டுதானே? ஏத்தமும் இறக்கமுமாக போகும். சைக்கில் உழக்க கஸ்டம் ஆனால் யாழ்பாணத்தின் அழகிய வீதிகளில் ஒன்று.

சங்குவேலி - பட்டினங்களால் சூழப்பட்டாலும் கிராமமாகவே இன்னும் இருக்கும் ஊர்.

ம்ம்ம்…ஊர் விடாய்க்குது ….

சொந்த மண் என்பது த்னியே சொத்து மட்டும் அல்ல - அது உணர்வு சம்பந்தபட்ட விடயமும் கூட.

கொழும்பில் பணியை துவங்கும் முன்பே நஸ்ட ஈடு அறிவிப்பை விடும் அரசு, இங்கே கேட்டாலும் கொடுப்பதில்லை என்பதும் உண்மைதானே?

அந்த வீதி(சண்டிலிப்பாய் சந்தில இருந்து உடுவில் சந்தி வரை) காப்பற் போடல, ஆனால் காப்பற்றை விட தரம் குறைவாக போட்டிட்டாங்கள். வலி மேற்கு மக்கள் கைதடி வரை போக பாவிக்கும் ஒரே குறுந்தூர பாதை இது தான். மருதனார் மடத்தில இருந்து உடுவில் மகளிர் கல்லூரிச் சந்தியால மானிப்பாய் சந்திவரை காப்பற் போட்டாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

 

அந்த வீதி(சண்டிலிப்பாய் சந்தில இருந்து உடுவில் சந்தி வரை) காப்பற் போடல, ஆனால் காப்பற்றை விட தரம் குறைவாக போட்டிட்டாங்கள். வலி மேற்கு மக்கள் கைதடி வரை போக பாவிக்கும் ஒரே குறுந்தூர பாதை இது தான். மருதனார் மடத்தில இருந்து உடுவில் மகளிர் கல்லூரிச் சந்தியால மானிப்பாய் சந்திவரை காப்பற் போட்டாச்சு.

ஓம் 2015 இலயே கைதடி-கோப்பாய்-மானிப்பாய் பொலிஸ் சந்தி வரை காப்பெட் வந்திட்டு என்ன?

நான் உந்த உடுவில்-சண்டிலிபாய் ரோட்டில போய் 30 வருடமாவது இருக்கும்.  கடைசியா ஊருக்கு போனபோது நல்ல மாரி காலம். நவாலி-வட்டுகோட்டை ரோட்டில போய் பார்க்க பச்சபசேல் எண்டு கொள்ளை வடிவா இருந்தது. உடுவில் ரோட்டை பாக்கோணும் எண்டு யோசிச்சனான் தப்பீட்டு.

கார்பெட்டை விட குறைந்த தரம் எண்டால் இப்ப மானிப்பாய் ரோட் இருக்கிற கொண்டிசனோ அல்லது அத விட பரவாயில்லையோ?

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஓம் 2015 இலயே கைதடி-கோப்பாய்-மானிப்பாய் பொலிஸ் சந்தி வரை காப்பெட் வந்திட்டு என்ன?

நான் உந்த உடுவில்-சண்டிலிபாய் ரோட்டில போய் 30 வருடமாவது இருக்கும்.  கடைசியா ஊருக்கு போனபோது நல்ல மாரி காலம். நவாலி-வட்டுகோட்டை ரோட்டில போய் பார்க்க பச்சபசேல் எண்டு கொள்ளை வடிவா இருந்தது. உடுவில் ரோட்டை பாக்கோணும் எண்டு யோசிச்சனான் தப்பீட்டு.

கார்பெட்டை விட குறைந்த தரம் எண்டால் இப்ப மானிப்பாய் ரோட் இருக்கிற கொண்டிசனோ அல்லது அத விட பரவாயில்லையோ?

 

யாழ் மானிப்பாய் காரைநகர் வீதி 98 ஆம் ஆண்டின் பின் புனரைக்கப்படவில்லை. இப்ப இடையிடையே காப்பற் போடப்பட்டுவிட்டது. உடுவில் சண்டிலிப்பாய் சந்தி வரை நன்றாக இருக்கு, ஆனால் காப்பற் இல்லை அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

சண்டிலிப்பாய் நாற் சந்தியில் இருந்து  வயலுக்கால போற ரோட்டுதானே? ஏத்தமும் இறக்கமுமாக போகும். சைக்கில் உழக்க கஸ்டம் ஆனால் யாழ்பாணத்தின் அழகிய வீதிகளில் ஒன்று.

சங்குவேலி - பட்டினங்களால் சூழப்பட்டாலும் கிராமமாகவே இன்னும் இருக்கும் ஊர்.

ஓம் அதே ரோட்டுத்தான்.. 

யாழ்ப்பாணத்திலேயே எனக்கு பிடித்த வயல்வெளி பாதை!! .. தை மாதம் போயிருந்த பொழுது👇🏽

B9966-CC9-6241-4-BA4-9-EEB-5346-F48-A1-E

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

 

அந்த வீதி(சண்டிலிப்பாய் சந்தில இருந்து உடுவில் சந்தி வரை) காப்பற் போடல, ஆனால் காப்பற்றை விட தரம் குறைவாக போட்டிட்டாங்கள். வலி மேற்கு மக்கள் கைதடி வரை போக பாவிக்கும் ஒரே குறுந்தூர பாதை இது தான். மருதனார் மடத்தில இருந்து உடுவில் மகளிர் கல்லூரிச் சந்தியால மானிப்பாய் சந்திவரை காப்பற் போட்டாச்சு.

இரண்டு வயல்வெளிகள் .. உடுவில் girls collegeல் தொடங்கி சண்டிலிப்பாய் சந்தி(?)க்கும் இடையில் வரும் .ஊரில் இருக்கும் பொழுது.. இந்த வயல்வெளி பாதையால் சில இடங்களுக்கு போவதுண்டு.. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இரண்டு வயல்வெளிகள் .. உடுவில் girls collegeல் தொடங்கி சண்டிலிப்பாய் சந்தி(?)க்கும் இடையில் வரும் .ஊரில் இருக்கும் பொழுது.. இந்த வயல்வெளி பாதையால் சில இடங்களுக்கு போவதுண்டு.. 

சங்குவேலி வயல்வெளி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 23:29, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படியே அந்த, உடுவில் girls college ல போய் சண்டிலிப்பாய்,சங்குவேலி வயல்வெளி ரோட்டையும் திருத்துவீங்க என்டால் நான் ரெடி!!

கொமிசன் 50: 50 தருவீங்கள் என்றால் நானும் ரெடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.