Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சபையில் அமைச்சர் டக்கிளசுவை திட்டித் தீர்த்தார் சிவநேசன்.

Featured Replies

த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுக்கும் அமைச்சன் டக்கிளசுவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் இடம் பெற்றது.

அப்போது 'நாயே' பேயே... நாயை விடவும் தரங் கெட்டவனே! என்றேல்லாம் வார்த்தைப் பிரயோகங்கள் தாராளமாக இடம் பெற்றன. அமைச்சன் டக்ளசுவை வைது தள்ளினார் சிவநேசன்.

நாடாளுமன்றதத்தில் நேற்று அவசர காலச் சடட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தார் சிவநேசன். அப்போ டக்கிளசு திடீரெனக் குறுக்கீடு செய்து ஏதோ கூறினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் சிவநேசன் ஏசித்தள்ளினார்.

'தமிழ்மக்களைக் காட்டிக் கொடுத்தவர்' 'துரோகி" என்று கொச்சைப்படவும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. "உன் ஆட்கள் தான் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற தமிழருக்கு எதிரான நடவடிக்கையில் வடக்கில் ஈடுபட்டு வருகின்றனர்."

"தமிழ் மக்களிடம் கப்பம் வசூலித்து அவர்களின் சொத்துக்களைப் பறித்துப் பிழைப்பு நடத்துபவன்."

"பலரின் வடிசாலைகளைப் பலவந்தமாகப் பிடுங்கி உடமையாக்கி அவற்றின் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவன், ஒட்டு மொத்தத் தமிழனத்திற்கே விரோதி."

"இந்தச் செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் மிக விரைவில் பாடம் புகட்டுவர்" என்றெல்லாம் திட்டித் தீர்த்தார் சிவநேசன்.

பதிலுக்கு டக்கிளசும் ஏசித் தள்ளினார். ஆனால் அவனது ஒலிவாங்கி முடுக்கிவிடப்படாமல் இருந்ததினால் அவர் கூறியவை தெளிவாகக் கேட்கவில்லை.

சிவநேசனுடன் இணைந்த ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பனர்களும் அமைச்சர் டக்கிளசு மீது சீறிப் பாய்ந்தனர். சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக இந்த வாய்ச் சண்டை நாடாளுமன்றத்தில் நீடித்தது.

நன்றி : சுடர் ஒளி

******* நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

சிவநேசன் கவனமாக திரிய வேண்டும்.இப்படி தான் ரவிராஜும் டக்கிளஸ் ந**யிடம் சண்டை பிடித்து அடுத்த நாள் போட்டு தள்ளி விட்டார்கள்.

சிவனேசனுக்கும் டக்கிளசிக்கும் 2001 ஆம் ஆண்டு வதிரி வடிசாலையை டக்கிளசின் அமைச்சு கையகப்படுத்தியதில் ஆரம்பித்துவிட்டது.

ஆனாலும் ..... கவனம் ....

கடவுளின் படைப்பில் கூட தவறுகள் தவிர்க்க முடியாது நாம் தான் தவர்த்தி களை எடுத்து செல்ல வேண்டும்..

யாழிலும் இப்ப சில ஆய்வுக்கழுதைகள் தொல்லை கூடிபோச்சுது.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.