Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசேட அதிரடிப்படை அதிகாரி றஞ்சித் ஜெயகூ+ரிய சுவீடன் தூதுவராக நியமனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசேட அதிரடிப்படை அதிகாரி றஞ்சித் ஜெயகூரிய சுவீடன் தூதுவராக நியமனம்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 7 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

லண்டனில் பாதுகாப்பு நிலவரங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த றஞ்சித் ஜெயசூரிய தற்போது சுவீடன் நாட்டிற்கு நியமிக்கபட்டுள்ளார். விசேட அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன இவருடைய திருமணத்திற்கு 1986ல் கையெழுத்திட்டார். இவர் மருத்துவர் பஞ்சலிங்கத்தின் மகள் சூட்டியை திருமணம் செய்துகொண்டார். ரவி ஜெயவர்த்தனவின் தகப்பனார் ஒரு எஸ்.எஸ்.பி தர அதிகாரி. இவர் ஒரு தமிழ் ஆங்கில ஆசிரியையை திருமணம் முடித்தார். பிரித்தானிய தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கபட்ட இவர் லக்ஸ்மன் கதிர்காமரால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். தற்போது சுவீடன் நாட்டிற்கு மாற்றபட்டுள்ள இவர் விசேட அதிரடிப்படை அதிகாரியாக மட்டகளப்பில் கடமையாற்றிய காலத்தில் 1985ம் ஆண்டு காலப்பகுதியில் நிலக்கண்னிவெடித்தாக்குதல் ஒன்றில் படுகாயமடைந்து உயர் தப்பி இருந்தார். இலங்கையில் பல இராசதந்திரிகள் இருந்தபோதும் இன்று 70 வீதமான இலங்கை தூதுவராலயங்களில் அரசியல் ராஜதந்திர நியமனங்களே இடம்பெறுகின்றன. பிறெசில் நாட்டில் இலங்கையின் முன்னைநாள் இராணுவ தளபதி சாந்த கொட்டெ கொட லண்டன் தூதுவராகவும் முக்கிய பதவியில் இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்கவும் அவுஸ்ரேலியாவில் கடமைற்றி தற்போது நாடு திரும்பியுள்ள ஞானக பெரேரா போன்றவர்கள் இலங்கை அரசின் இராணுவ மயப்படுத்தபட்ட ஆட்சிக்கு உதரணமாக கூறலாம். லண்டனில் அதிகாரியாக இருந்த காலத்தில் இவருக்கு தகவல் கொடுத்து வந்த சிலர் தற்போது பிரசாத் சமரசிங்கவிற்கு றஞ்சித் ஜெயசூரியவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக இரட்டை உளவாளிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

nitharsanam.com

தற்போது இலங்கை நடவடிக்கை அனைத்திலும் முக்கியஸ்தர்களாக இராணுவ முனைப்புகளில் சம்பந்தப்பட்டவர்களே இடம்பெறுகின்றார்கள். மனிதவுரிமைபற்றிக் கதைவிடுபவர்களும் இதற்கு அனுமதித்துக் கொண்டுதானிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

. விசேட அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன இவருடைய திருமணத்திற்கு 1986ல் கையெழுத்திட்டார். இவர் மருத்துவர் பஞ்சலிங்கத்தின் மகள் சூட்டியை திருமணம் செய்துகொண்டார். ரவி ஜெயவர்த்தனவின் தகப்பனார் ஒரு எஸ்.எஸ்.பி தர அதிகாரி. இவர் ஒரு தமிழ் ஆங்கில ஆசிரியையை திருமணம் முடித்தார்.

ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனா . ரவி ஜெயவர்த்தனா வின் தகப்பன் ஒரு எஸ்.பி. தர அதிகாரி. அப்படியானால் ஜே.ஆரா ஒரு ஜ.பி.எஸ் தர அதிகாரி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனா . ரவி ஜெயவர்த்தனா வின் தகப்பன் ஒரு எஸ்.பி. தர அதிகாரி. அப்படியானால் ஜே.ஆரா ஒரு ஜ.பி.எஸ் தர அதிகாரி? "

ஜெயவர்த்தனாவின் சகோதரனின் மகன் என நான் நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.