Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதான குடும்பஸ்தர் அடித்துக்கொலை : 6 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இங்கு பலருக்கு பொழுதுபோகாமல் பந்தி பந்தியாக கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். விடுங்கள் அவர்களுக்கும் நேரம் போக வேண்டுமே!!

19 வயது பெண்ணுக்கு முடிவெடுக்கும் உரிமை உள்ளது என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. ஆனால் அது இன்னொரு குடும்பத்தை பாதிக்காமல் இருக்கும்வரை மட்டுமே!!

  • Replies 102
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Eppothum Thamizhan said:

நிழலி இங்கு பலருக்கு பொழுதுபோகாமல் பந்தி பந்தியாக கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். விடுங்கள் அவர்களுக்கும் நேரம் போக வேண்டுமே!!

19 வயது பெண்ணுக்கு முடிவெடுக்கும் உரிமை உள்ளது என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. ஆனால் அது இன்னொரு குடும்பத்தை பாதிக்காமல் இருக்கும்வரை மட்டுமே!!

நாங்கள் எதையும் எழுதலாம்...அது இலங்கையில் நடக்கும் இப்படியான நிகழ்வுகளை தடை செய்யாது...ஆனால் இனிவரும் காலங்களில்   இப்படி நடக்கும்  நிகழ்வுகள் அதிகரித்து செல்லும் என்பது மட்டும் உறுதி    

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2023 at 22:08, Kandiah57 said:

54 வயது நபர் 90 வயது மட்டும் அல்லது அதற்கு மேலும்  உயிர் வாழ முடியாத?? 25 வயது இளைஞர்  30வயதில  அல்லது 35 வயதில் இறக்க முடியாத?? மனிதர்கள் எந்த வயதிலும் இறக்கலாம்.  மனிதன் இறந்து விடுவார்கள் என்று எப்படி சக மனிதன்  முடிவு செய்ய முடியும்??  எனது தந்தையின் தகப்பனார். 1918. ஆம் ஆண்டு   சிங்கப்பூர் மலேசியா  இணந்த.  நாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்தது வேலை செய்தவர்  வ கைதடிக்கு வந்து திருமணம் செய்து திரும்பி வேலைக்கு போனார்    எனது தகப்பனார். தாய் வயிற்றில் வளர்த்து வந்தார்  ...தகப்பன்.  அங்கே இறந்து விட்டார்  ..அதன் பிற்பாடு தான்    எனது அப்பா பிறந்தார்   அவருக்கு தகப்பனை  தெரியாது  ...தாயும் இரண்டாவது திருமணம் செய்து விட்டார்  தகப்பனின். தாய் தான் வளர்த்து வந்தார்   எனது அப்பாவுக்கு இலங்கையில் ஒரு சிறிய தகப்பனும். மலேசியாவில் ஒரு சிறிய தகப்பனும் இருந்தார்கள்     என்னை பேரன். தூக்கி வளர்க்கவில்லை எழுத பெரிது ஆகிவிடும்    நிறுத்துகிறேன்  ..இன்று இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள்  மறுமணம்  செய்யாமல் இருப்பற்க்கு காரணம்   எங்கள் கலாசாரம்    கடந்த வாரம்  ஒரு பெண் எழுதிய பதிவை படித்தேன்   ஆண்கள் மனைவி இறந்தால் மறுமணம் செய்யலாம்   பெண்கள் விதவைகள் என்ற பெயரில் வெள்ளை சிலை உடன் ஏன் வீட்டுகுள். குந்தியிருக்க வேண்டும்   நாங்கள் வாழ்க்கையை  எப்போது எப்படி அனுபவிப்பது என்று   ?? கேள்வி சரியா?? பிழையா?? 

மிக தெளிவான கருத்து. மிக சரியான கேள்வி. தமிழ் கலாச்சார காவலர்களிடம் கேட்டதுதான் பிழை 🤣.

18 hours ago, Eppothum Thamizhan said:

19 வயது பெண்ணுக்கு முடிவெடுக்கும் உரிமை உள்ளது என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. ஆனால் அது இன்னொரு குடும்பத்தை பாதிக்காமல் இருக்கும்வரை மட்டுமே!!

இது வெறும் ஊகம் மட்டுமே. ஏலவே திருமண உறவில் இருக்கும் மனிதர் என்பது இங்கே ஊர் வம்பளந்தவர்கள் எழுதியதே அன்றி செய்தியாக வரவில்லை.

அது உண்மை எனில் அது சட்டப்படியும் குற்றம். மேலே தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது, சட்டம் அனுமதிக்கும் வரையாரைக்குள்தான் இந்த உரிமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.