Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலி தமிழக வைத்தியரால் ஏமாத்தபட்டாரா, லண்டன் தமிழ் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அப்படியா?

மீண்டும் தவறு செய்து அங்க போய் நிக்குதே? 🤔

அல்லது, பெண்ணுடனான தனிமை படத்தை வைச்சு காசு பறிக்கிறார்களோ?

யார் கண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வக்கீல்.. சில விடயங்களை மட்டும் திரும்பத்திரும்ப ஏன் சொல்கிறார்? தேவையற்றது..சிலருக்கு இந்த விடயங்களை திரும்பத் திரும்ப கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி(sick mentality) .. 

அந்த போலி வைத்தியர் தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களை முதல் மனைவிக்கு வீடியோ கோலில் காட்டுவது.. ஒரு psycho .. வக்கிர புத்தி..

இந்த லண்டன் பெண் அந்த போலி வைத்தியர் நம்பரை ஏன் இன்னமும் வைத்திருக்கவேண்டும்..விளங்கவே இல்லை.. 

உண்மையில் சாட்டை துரைமுருகன் ஈழத் தமிழ்பெண்ணின் அக்கறையில் சொல்கிறாரா தெரியவில்லை.. விசியைப் பற்றி விமர்சிக்க இதுவும் ஒரு சான்ஸ்.

போலிகள் ஜாக்கிரதை!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்படுவதை விடுத்து, சொல்பவர் யார் என்று பார்த்து கருத்து வைப்பது, நமக்கு (ஈழப் பெண்ணுக்கு) மூக்குப் போணாலும், (செய்தி சொல்லும் ) எதிரிக்கு சகுணப் பிழையாகணும் கதை தானே!!

13 hours ago, P.S.பிரபா said:

வக்கீல்.. சில விடயங்களை மட்டும் திரும்பத்திரும்ப ஏன் சொல்கிறார்? தேவையற்றது..சிலருக்கு இந்த விடயங்களை திரும்பத் திரும்ப கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி(sick mentality) .. 

அந்த போலி வைத்தியர் தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களை முதல் மனைவிக்கு வீடியோ கோலில் காட்டுவது.. ஒரு psycho .. வக்கிர புத்தி..

இந்த லண்டன் பெண் அந்த போலி வைத்தியர் நம்பரை ஏன் இன்னமும் வைத்திருக்கவேண்டும்..விளங்கவே இல்லை.. 

உண்மையில் சாட்டை துரைமுருகன் ஈழத் தமிழ்பெண்ணின் அக்கறையில் சொல்கிறாரா தெரியவில்லை.. விசியைப் பற்றி விமர்சிக்க இதுவும் ஒரு சான்ஸ்.

போலிகள் ஜாக்கிரதை!!

உங்களுக்கு வெளிநாட்டு சட்டம் தெரியவில்லை போல. இந்தியர்  எத்தனை தாலி  கட்டியும்  வாழலாம் ஆனால் வெளிநாட்டுல் அப்படி வாழ முடியாது ஆகவே சட்டப்படி விவகாரத்தில் கையொபபம் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தான் அவர் இனி நிம்மதியாக இருக்கமுடியும். இதை புரியாத அதி புத்திசாலித்தனம் உள்ளவர்களுக்கு எப்படி புரியும்.. 

Edited by appan

1 hour ago, appan said:

உங்களுக்கு வெளிநாட்டு சட்டம் தெரியவில்லை போல. இந்தியர்  எத்தனை தாலி  கட்டியும்  வாழலாம்.

இப்படி எந்த இந்தியச் சட்டம் சொல்கின்றது? 

7 minutes ago, நிழலி said:

இப்படி எந்த இந்தியச் சட்டம் சொல்கின்றது? 

தாலி கட்ட சட்டம் தேவை இல்லை.(திருமண மண்டபத்தில் கட்டலாம்) சட்டப்படி எழுத்து எழுத சட்டம் தேவைதான். (அதை  உங்கள் விருப்ப படி எழுத முடியாது தானே.) 

2 minutes ago, appan said:

தாலி கட்ட சட்டம் தேவை இல்லை.(திருமண மண்டபத்தில் கட்டலாம்) சட்டப்படி எழுத்து எழுத சட்டம் தேவைதான். (அதை  உங்கள் விருப்ப படி எழுத முடியாது தானே.) 

அப்படி என்றால் வெளி நாட்டில் இன்னும் இலகு அல்லவா? வீட்டில் தாலி கட்டி விட்டு Common law partner அல்லது Living together என்று தப்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

 சட்டப்படி விவகாரத்தில் கையொபபம் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தான் அவர் இனி நிம்மதியாக இருக்கமுடியும். இதை புரியாத அதி புத்திசாலித்தனம் உள்ளவர்களுக்கு எப்படி புரியும்.. 

அடேங்கப்பா சுப்ரீம் கோர்ட் லாயர் இங்கிலாந்து சட்டத்தை பிச்சு உதறுகிறார்🤣.

உலகின் எங்கு நடந்த திருமணத்தையும் அந்த நாட்டு சட்சத்தின் படி அது valid திருமணம் என்றால் அதை இங்கிலாந்து சட்டம் தனது சட்டதை மீறாத வரையில் ஏற்று கொள்ளும்.

மறுவளமாக எங்கு நடந்த திருமணத்தையும் தகுந்த காரணம் காட்டி (இதில் ஒன்று மண மகனின் அல்லது மணமகளின் domicile அல்லது habitual residence) இங்கிலாந்து நீதிமன்றம் ரத்து செய்யலாம்.

உங்களுக்கே ஒரு அறுப்பும் தெரியவில்லை இதற்குள் இன்னொரு கருத்தாளருக்கு புத்திசாலித்தனம் பற்றி நக்கல் வேற அடிக்கிறியள்🤣.

விவாகரத்தில் கையொப்பம் எல்லாம் வாங்க தேவையில்லை. இந்தியாவில் இருக்கும் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். தேவை என்றால் வக்கீல் வைத்து விவாகரத்து வேண்டாம் என வாதாடலாம். இல்லை என்றால் ஒத்து கொள்ளலாம்.

 

1 minute ago, நிழலி said:

அப்படி என்றால் வெளி நாட்டில் இன்னும் இலகு அல்லவா? வீட்டில் தாலி கட்டி விட்டு Common law partner அல்லது Living together என்று தப்பிக்கலாம்.

பிள்ளைகள் பிறந்தால் என்ன செய்வது. (அதைவிட முக்கியம் தாலி கட்டி வாழ்ந்தால் அரசாங்கம் உதவி  செய்யாது ஆகவே எழுத்து முக்கியம் பாருங்கோ.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

இந்தியர்  எத்தனை தாலி  கட்டியும்  வாழலாம் ஆனால் வெளிநாட்டுல் அப்படி வாழ முடியாது

இது உங்களுக்கு இந்திய சட்டம் பற்றிய புரிதலும் இல்லை என்பதை காட்டுகிறது.

1 minute ago, appan said:

பிள்ளைகள் பிறந்தால் என்ன செய்வது. (அதைவிட முக்கியம் தாலி கட்டி வாழ்ந்தால் அரசாங்கம் உதவி  செய்யாது ஆகவே எழுத்து முக்கியம் பாருங்கோ.. 

எழுதாமல் single parent ஆக வாழ்ந்தால் அரச உதவி கூட கிடைக்கும்.

வெளிநாட்டில்தான் இருக்கிறீர்களா அல்லது ஏதேனும் அத்திபட்டியில் இருந்து அடிச்சு விடுகிறீர்களா🤣

3 minutes ago, goshan_che said:

அடேங்கப்பா சுப்ரீம் கோர்ட் லாயர் இங்கிலாந்து சட்டத்தை பிச்சு உதறுகிறார்🤣.

உலகின் எங்கு நடந்த திருமணத்தையும் அந்த நாட்டு சட்சத்தின் படி அது valid திருமணம் என்றால் அதை இங்கிலாந்து சட்டம் தனது சட்டதை மீறாத வரையில் ஏற்று கொள்ளும்.

மறுவளமாக எங்கு நடந்த திருமணத்தையும் தகுந்த காரணம் காட்டி (இதில் ஒன்று மண மகனின் அல்லது மணமகளின் domicile அல்லது habitual residence) இங்கிலாந்து நீதிமன்றம் ரத்து செய்யலாம்.

உங்களுக்கே ஒரு அறுப்பும் தெரியவில்லை இதற்குள் இன்னொரு கருத்தாளருக்கு புத்திசாலித்தனம் பற்றி நக்கல் வேற அடிக்கிறியள்🤣.

அவர் இப்போது தான் கலியாண செய்துள்ளார். புகைப்படத்தை வைத்து அப்படி செய்ய முடியுமா தெரியாது. (அவர் லண்டனில் தாலி கட்டி ஆதாரம் இருந்தால் சிலவேளைகளில் சட்டம் சில சமயம் வேலையை செய்யும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, appan said:

அவர் இப்போது தான் கலியாண செய்துள்ளார். புகைப்படத்தை வைத்து அப்படி செய்ய முடியுமா தெரியாது. (அவர் லண்டனில் தாலி கட்டி ஆதாரம் இருந்தால் சிலவேளைகளில் சட்டம் சில சமயம் வேலையை செய்யும். 

அப்ப வெறும் புகைபடம் மட்டும்தான் இருக்கு?

அப்ப அது இந்திய சட்ட படி கூட valid திருமணம் இல்லை?

பிறகென்னத்துக்கு விவாகரத்து? தூக்கி போட்டு விட்டு போக வேண்டியதுதானே?

3 minutes ago, goshan_che said:

இது உங்களுக்கு இந்திய சட்டம் பற்றிய புரிதலும் இல்லை என்பதை காட்டுகிறது.

எழுதாமல் single parent ஆக வாழ்ந்தால் அரச உதவி கூட கிடைக்கும்.

வெளிநாட்டில்தான் இருக்கிறீர்களா அல்லது ஏதேனும் அத்திபட்டியில் இருந்து அடிச்சு விடுகிறீர்களா🤣

சிங்கில் பெற்றோர் என்றாலும். அவருக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் அல்லவா. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, appan said:

சிங்கில் பெற்றோர் என்றாலும். அவருக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் அல்லவா. 

 நீங்கள் தானே மேலே தாலி கட்டி வாழ்ந்தால் அரசு உதவாது என்றும். பிள்ளைகள் பிறந்தால் என்ன செய்வது என்று கேட்டீர்கள். அதற்கு பதில்தான் அது

4 hours ago, appan said:

அப்படி செய்ய முடியுமா தெரியாது

ஒரு விசயம் தெரியாமல் இருப்பது பிழை அல்ல.

அப்படி இருந்து கொண்டு இன்னொருவரின் புத்திசாலிதனத்தை பற்றி கதைப்பது ரொம்ப பிழை.

வட்டா.

***

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

இதுக்குத் தான் வீடீயோவ பாருங்கோ எண்டு தல, தலயா அடிச்சுக் கொண்டன்.

IMG-4651.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலண்டணில் வாழும் பெண், போலி மருத்துவரின் வீடீயோவை நம்பி சிக்கி, சீரழிந்திருக்கிறார்.

இவர் அமர்த்திய வக்கீல் தவறான ஆலோசணை வழங்கி, பணம் பறிக்க, அவரது உறவினர் சாட்டை மூலமாக வேறு வழக்கறிஞரை ஏற்பாடு செய்துள்ளார்.

அவர், தனது எல்லைக்குள், சொல்லக் கூடியவற்றை மட்டும் சொல்கிறார். ஒருவர் தத்தி என்கிறார், இன்னொருவர் திருப்பித் திருப்பி சொல்கிறார் என்கிறார்.

சினிமா மோகத்தில் இருக்கும், ரிக்ரொக், இன்ஸ்ரா வில் வரும் எமது அடுத்த தலைமுறையை இலக்கு வைத்து சினிமாவில் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அழைத்தவர்கள் மோசடியாளர்கள்.

மருத்துவம், முக்கியமாக IVF treatment செய்வதாக அழைத்து ஏமாத்தி பணத்தைப் பிடுங்கி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாத்திரைக்குப் போன வியாபார தம்பதிகள் கடத்தப்பட்டு கப்பம் கேட்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் பயணவிபரம் கடத்தியவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

இது உங்கள் குடும்பத்துக்கும் நடக்கலாம்.  அது பற்றிய விழிப்புணர்வு வரவேண்டும் என்று ஒரு ஆதங்கத்தில் பதிந்தால், அவரவர் வந்து தமது வன்மங்களையும், விசமத்தனங்களையும் கொட்டுகின்றனர்.

இதனால், கருத்து வைப்பார்கள் என்று எதிர்பார்கக் கூடியவர்கள் கூட அயர்வுடன் கடந்து செல்கின்றனர்.

கடைசீல கவீ: நீங்களுமா??

இங்கே சொல்லப்படும் தீர்க்கமான செய்தி: தமிழகத்தில் வாழ்பவருக்கு யார் என்றே தெரியாத போலி வைத்தியர்கள், போலி சினிமா டைரக்டர்கள், போலி வியாபாரிகள், முக்கியமாக போலி யோசியர்கள்,  புலம் பெயர் தமிழர்களை யூரீயூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலக்கு வைக்கின்றனர். இது குறித்து அவதானமாக இருங்கள். அடுத்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

நாளை உங்கள் உறவுக்கும் நடக்கலாம்!!

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@நிழலி

தயவுடன் திரியை பூட்டி விடுங்கள்.

நன்றி!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.