Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடர்ந்து பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் - அமெரிக்க தூதுவர் கவலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
BBM__656x60__Virakesari.png

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கரிசனையளிக்கின்றன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவது சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் உட்பட பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து தகவல்கள் கிடைப்பது கரிசனையைi ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துசுதந்திரத்தையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றி விட்டு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் அது அடிப்படை சுதந்திரத்தை  பாதுகாக்கவேண்டும் எனவும் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/170703

 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:
image
BBM__656x60__Virakesari.png

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கரிசனையளிக்கின்றன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவது சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் உட்பட பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து தகவல்கள் கிடைப்பது கரிசனையைi ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துசுதந்திரத்தையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றி விட்டு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் அது அடிப்படை சுதந்திரத்தை  பாதுகாக்கவேண்டும் எனவும் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/170703

 

எத்தனை வருடக் கணக்காக... பயங்கரவாத தடைச்சட்டம்  பற்றி கவலைப் படுகின்றார்கள்.
அதனை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் கொடுமையும், தாக்கமும் புரியும்.
அமெரிக்கா நினைத்தால்... இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அதனை நீக்க வைக்க முடியும்.
ஆனால் செய்ய மாட்டார்கள். சும்மா... பம்மாத்துக்கு  அறிக்கை விட்டு விட்டு... 
தொடர்ந்தும் இலங்கையை அரவணைத்துத்தான் செல்லப் போகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

எத்தனை வருடக் கணக்காக... பயங்கரவாத தடைச்சட்டம்  பற்றி கவலைப் படுகின்றார்கள்.
அதனை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் கொடுமையும், தாக்கமும் புரியும்.
அமெரிக்கா நினைத்தால்... இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அதனை நீக்க வைக்க முடியும்.
ஆனால் செய்ய மாட்டார்கள். சும்மா... பம்மாத்துக்கு  அறிக்கை விட்டு விட்டு... 
தொடர்ந்தும் இலங்கையை அரவணைத்துத்தான் செல்லப் போகின்றார்கள்.

அவர்களின் வேலையே இது தானே.ஒரு கொதிநிலையில் இருந்தா தானே அவர்களுக்கு ஆதாயம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

அவர்களின் வேலையே இது தானே.ஒரு கொதிநிலையில் இருந்தா தானே அவர்களுக்கு ஆதாயம்.

இலங்கை உலக நாடுகளை  நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது. அதிலும் சர்வதேச அமைப்பாகஇருக்கிற ஐக்கிய நாடுகள் சபையை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.