Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய தரைக்கடல் விபத்துக்கள் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20973b97b8284c57d673854127d430f1624af019

மத்திய தரைக்கடல் விபத்துக்கள் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

லிபியாவின் கடலோரப் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

86 பேருடன் லிபியாவின் சுவாரா நகரிலிருந்து இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உயரமான அலைகள் காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாகவும், குழந்தைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கருதப்படுகிறது.

இருப்பினும், உயிர் தப்பிய 25 பேர் லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் வெளியேறும் முக்கிய இடங்களில் லிபியாவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டில் மாத்திரம் மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றவர்களில் 2 ஆயிரத்து 200 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1363388

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

இந்த ஆண்டில் மாத்திரம் மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றவர்களில் 2 ஆயிரத்து 200 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகினது சுரண்டாலாதிக்க முனைப்புகள் பிரசவிக்கும் அவலங்களே இந்தச் சாவுகளாகும். உலகின் ஆதிக்க சக்திகளின் முடிவு மட்டுமே அகதிகளில்லாத உலகிற்கான சாத்தியத்தை உருவாக்கும். ஆனால், உலகம் அணி பிரிந்து, அணி பிரிந்து அகதிகளைப் பிரசவிப்பது தொடர்கிறது. உலகம் சனநாயகத்தையும், பன்முகத் தன்மையையும் போதிக்க முற்படுவதைவிடுத்து தாம் முதலில் கடைப்பிடித்தாலே உலகு அமைதியை நோக்கித் திரும்பும். அகதிகள் உருவாக்கம் நிற்கும்.
நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.