Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான் ஒன்றை கேட்டேன். உங்களிடம் இல்லை. எதுக்கு சும்மா எதுகை மோனை விளையாட்டு,?

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே. 

ஐயோ விசுகு!  உங்களை குற்றவாளி என்று நான் எப்போதுமே கூறவில்லை. நீங்கள் என்னோடு அரசியல் விமர்சன கருத்தாடும் கள உறவு.  தனிப்பட உங்களை என்றுமே வசைபாட வில்லை அப்படி செய்யவும் மாட்டேன். 

அரசியல் செய்பவர்களை விமர்சிப்பது என்றுமே குற்றமாக்காது. ஆகவே கருத்துக் களத்தில் அரசியல் விமர்சனம் செய்யும் நீங்களோ நானோ குற்றவாளி அல்ல.

இங்கு பலர் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளை தரக்குறைவாக வசை பாடிய இடங்களில் கூட மெளனம் காத்த நீங்கள் எனது. பதிவுகளில் மட்டும் அரசியல்வாதிகளை அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டும் விமர்சனம்  செய்யும் போது அவ்வாறு செய்ய கூடாது என்ற தொனியில்  என்று கூறுவதையே கேள்விக்குள்ளாக்குகின்றேன்.    

  • கருத்துக்கள உறவுகள்

1) இலங்கை அரசின் அமைச்சர் ஒருவர் வேறு எப்படிக் கூற முடியும்? சர்வதேச விசாரணையை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தால்தான் அது செய்தி. 

2) அவரை நாங்கள் தமிழராக மட்டும் பார்ப்பதால்தான் இவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

1) இலங்கை அரசின் அமைச்சர் ஒருவர் வேறு எப்படிக் கூற முடியும்? சர்வதேச விசாரணையை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தால்தான் அது செய்தி. 

அவர் அமைச்சராக இருக்கட்டும் வேறு யாராக இருக்கட்டும். அவர் அந்த அறிக்கையில் உள்ளதைத்தான் கூறி இருக்கிறார். அதை உங்களால் மறுக்க முடியுமா?

2) அவரை நாங்கள் தமிழராக மட்டும் பார்ப்பதால்தான் இவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம். 

அதாவது சிங்களவர் கூறி இருந்தால் இவ்வாறு எதிர்வினையாற்ற மாட்டொமென்றுசொல்கிறீர்களா? அல்லது இவரை  அரசில் உள்ள அரசியல் வாதியாகவும் பார்க்க வேண்டுமென்று சொல்ல வருகிறீர்களா? 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Cruso said:

 

1) ஓரளவு உண்மை. மேற்குலகு மனித  உரிமையை தனது தேவைக்காக மட்டுமே பாவிக்கிறது என்பது நூறு வீதமும் உண்மை. ஆனால் மனித உரிமையை நாம் எமக்கான ஆயுதமாக ஓரளவிற்க்கேனும்  பாவிக்க முடியும்.

2) ஒரு சிங்கள அமைச்சராக இருந்திருந்தால் நாம் இவ்வாறு எதிர்வினையாற்றுவோம? 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2024 at 23:43, island said:

ஐயோ விசுகு!  உங்களை குற்றவாளி என்று நான் எப்போதுமே கூறவில்லை. நீங்கள் என்னோடு அரசியல் விமர்சன கருத்தாடும் கள உறவு.  தனிப்பட உங்களை என்றுமே வசைபாட வில்லை அப்படி செய்யவும் மாட்டேன். 

அரசியல் செய்பவர்களை விமர்சிப்பது என்றுமே குற்றமாக்காது. ஆகவே கருத்துக் களத்தில் அரசியல் விமர்சனம் செய்யும் நீங்களோ நானோ குற்றவாளி அல்ல.

இங்கு பலர் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளை தரக்குறைவாக வசை பாடிய இடங்களில் கூட மெளனம் காத்த நீங்கள் எனது. பதிவுகளில் மட்டும் அரசியல்வாதிகளை அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டும் விமர்சனம்  செய்யும் போது அவ்வாறு செய்ய கூடாது என்ற தொனியில்  என்று கூறுவதையே கேள்விக்குள்ளாக்குகின்றேன்.    

நான் எப்பொழுதும் எனது நிலைப்பாடு களில் முடிந்தவரை தெளிவாக இருக்க முயற்சி செய்து கொண்டுள்ளேன். 

ஆனால் எமது சமூகத்தின் மிகக்குறைந்த செயற்பாடு அல்லது சாபக்கேடு என்னவென்றால் (தலைவர் சொன்னது போல) ஒருவர் தலையில் எல்லாவற்றையும் கட்டிவிட்டு தாம் தமது சோலி என்று இருப்பது. 

உதாரணமாக ஒன்று சொல்கிறேன் இங்கே பெண்கள் சம்பந்தமாக மிகவும் தரம் தாந்த கருத்தும் அதற்கான யாழ் களநிர்வாக நடவடிக்கையும்  செய்யப்பட்ட போது நான் மட்டுமே அந்த கருத்துக்கு எதிர்ப்பும் யாழ் களநிர்வாகத்தின் நடவடிக்கைக்கு நன்றியும் தெரிவித்தேன். வேறு எவரும் இல்லை. 

இது தான் உண்மை களநிலை. 

இது தான் எமது இனத்தின் சாபக்கேடு. ஒருவர் தலையில் எல்லாவற்றையும் கட்டிவிட்டு தாம் தமது சோலி என்று இருப்பது. நாங்கள்இப்படி எல்லா இடமும் நியாயம் அநியாயம் பேசி எல்லோருடனும் பகையை வளர்த்து கடைசியில்????

இதை நிலை தான் புலிகளுக்கும். அவர்களிடம் பிடித்ததும் பிடிக்காததும் இது தான். 😭

 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2024 at 22:42, விளங்க நினைப்பவன் said:

சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

போராடினோம்  தோற்றோம்.   கவலைப்பட்டோம்.  அதேபோன்று சர்வதேச நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்வோம்’’  வெல்லும் அல்லது தோற்க்கும்  அமைச்சர் ஏன் வழக்கு வேண்டாம் என்கிறார்?? 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kandiah57 said:

போராடினோம்  தோற்றோம்.   கவலைப்பட்டோம்.  அதேபோன்று சர்வதேச நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்வோம்’’  வெல்லும் அல்லது தோற்க்கும்  அமைச்சர் ஏன் வழக்கு வேண்டாம் என்கிறார்?? 

காசா யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போதே தென் ஆபிரிக்க வழக்கு தாக்கல் செய்தது. அப்படி என்றால் எமக்கு சார்பாக யாரவது வழக்கு தாக்கல் செய்வார்களா, இல்லை நமே வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமா? அல்லது நமது வழக்கு தாக்கல் செய்வதட்கு முகாந்திரம் இல்லை என்று தென் ஆபிரிக்கா கருத்துகின்றதா? அல்லது பண பலம் வேண்டுமா?

அமைச்சர் காசா யுத்த வழக்கின் தீர்ப்பை வைத்து அப்படி கூறி இருக்கிறார் என கருதலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

 

அமைச்சர் காசா யுத்த வழக்கின் தீர்ப்பை வைத்து அப்படி கூறி இருக்கிறார் என கருதலாம். 

அப்படி என்றால்  எல்லா வழக்கின் தீர்ப்புகளும் ஒரே மாதிரியா??? மேலும் வழக்கில் தோற்றால். என்ன?? எங்கள் பக்க நியாயத்தை எடுத்து சொல்லும் இடங்களில் ஒன்று சர்வதேச நீதிமன்றமும் ஆகும். அதை செய்ய முடியுமானால் செய்யலாம்   எங்களுக்கு வழக்கு தாக்கல் செய்ய ஆள்கள். இல்லை எனபது பற்றி நான் இங்கு கதைக்கவில்லை  வழக்கு போடலாமா?? இல்லையா?? என்பது பற்றி தான் கதைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

அப்படி என்றால்  எல்லா வழக்கின் தீர்ப்புகளும் ஒரே மாதிரியா??? மேலும் வழக்கில் தோற்றால். என்ன?? எங்கள் பக்க நியாயத்தை எடுத்து சொல்லும் இடங்களில் ஒன்று சர்வதேச நீதிமன்றமும் ஆகும். அதை செய்ய முடியுமானால் செய்யலாம்   எங்களுக்கு வழக்கு தாக்கல் செய்ய ஆள்கள். இல்லை எனபது பற்றி நான் இங்கு கதைக்கவில்லை  வழக்கு போடலாமா?? இல்லையா?? என்பது பற்றி தான் கதைக்கிறேன். 

வழக்கு போடலாம். ஆனால் பிரயோசனமாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

வழக்கு போடலாம். ஆனால் பிரயோசனமாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். 

ஆமாம் அதை நானும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் எங்கள் பக்கத்து நியாயத்தை எடுத்து கூறக்கூடிய இடம்  சிலசமயங்களில் அவை கருத்தில் எடுக்கப்பட்டு  ஒரு சுயாட்சி வழங்குமாறு பரிந்துரைகள் வழங்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kandiah57 said:

ஆமாம் அதை நானும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் எங்கள் பக்கத்து நியாயத்தை எடுத்து கூறக்கூடிய இடம்  சிலசமயங்களில் அவை கருத்தில் எடுக்கப்பட்டு  ஒரு சுயாட்சி வழங்குமாறு பரிந்துரைகள் வழங்கலாம் 

அதனை யார் செய்வார்கள் என்பதும் பிரச்சினை. எந்த ஒரு வெளி நாடும் அப்படி தயாரக இருப்பதாக தெரியவில்லை. இதட்கு நிறைய பணம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இலங்கையில் உள்ள தமிழர்களால் அதனை முன்னெடுக்க முடியாது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.