வெளிநாட்டு மதுபானம் என விசக்கரைசலை குடித்த இருவர் மரணம்
-
Tell a friend
-
Popular Now
-
Topics
-
Posts
-
By பாலபத்ர ஓணாண்டி · Posted
மூடிட்டு இருக்கவும் என்ற சொல்லை தமிழந்தான் பாவிப்பான் ஆங்கிலேயன்shut up your mouth என்ற சொல்லை பாவிப்பான்.. 😃 -
By நன்னிச் சோழன் · Posted
இறுவட்டு அட்டைகள் வீரத்தின் வேர்கள் -
சம்பந்தர் மட்டுமல்ல, இப்போது இருக்கும் தமிழ் பா.உக்கள் சிலரும் கூட சிங்கள அரசின் அநியாயங்களைப் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். பாராளுமன்றிலும் பேசினர், பேசுகின்றனர். ஒரு படி மேலே சென்று, வெளிநாட்டு அரச பிரதிநிதிகளிடமும் பேசுகின்றனர். இதைத் தேடி அறிய இயலாதவரா நீங்கள்? புலிகள் செய்ததையும், அரசு செய்ததையும் பேசிய சம்பந்தரை தேர்தலில் தெரிவு செய்த மக்கள் கொடுத்த பதவியில் அவர் இருக்க யாருடைய அனுமதியும், ஆதரவும் அவசியமில்லை. மக்கள் விரும்பா விட்டால் தூக்கி எறிந்திருப்பர், அவரும் பேசாமல் போயிருப்பார். கஜேந்திரன் போல பின் கதவால் வந்திருப்பாரென நினைக்கவில்லை.
-
By நன்னிச் சோழன் · Posted
இறுவட்டு அட்டைகள் வீரத்தின் விளைநிலம் -
By பாலபத்ர ஓணாண்டி · Posted
ஒரு தொகுதி பணக்கார தமிழர்கூட்டம் நாட்டை விட்டு வெளியேற இன்னொரு புறம் போராடி இன்றும் ஏழைகளாக வாழவழி இன்றி வாடும் முன்னால் போராளிகள் ஒரு புறம்... தமிழர் பகுதிகளில் கல்வி வேலை வாய்ப்புகள் இன்றி வாடும் ஏழைகள் ஒரு புறம்.. ஏழைகளுக்கு உதவி செய்ய இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒருபோதும் வருவதும் இல்லை அந்த மக்களின் துயரங்களை காது கொடுத்து கேட்பதும் இல்லை.. ஓட்டு கேட்டு வந்ததுக்கு அப்புறம் இவர்களை அந்த மக்கள் பார்த்ததும் இல்லை.. எங்காவது ஆமிக்கு எதிரா எதாவது போராட்டம் என்டால் உசுப்பேத்தல் கதை சொல்லிக்கொன்டு விறைப்பாய் போட்டோக்கு போஸ் குடுத்துகொன்டு நிப்பாங்கள்.. சரி இனப்பிரச்சினைக்காவது ஏதாவது தீர்வு வாங்கி கொடுத்தாங்களா என்றால் இன்று வரை ஒரு துரும்பைகூட செய்யவில்லை... தமிழர்களுக்கு இருப்பது இனப்பிரச்சினை "மட்டுமே" என்பதுபோல் அதைப்பற்றி மட்டுமே பேசி தமிழ்மக்களை உசுப்பேத்தி சுயலாப அரசியல் செய்யும் "அரசியல் மாஃபியா" குழு ஒன்றின் தலைவர் இறந்துபோயிருக்கிறார்... அவ்வளவுதான்... அதுக்கு பந்தி பந்தியா ரைட்டப்பெல்லாம் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள் மக்களே.. இனிமேலாவது இனப்பிரச்சினை தாண்டி அன்றாட பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளை பேசுபொருளாக்குங்கள்...
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 1 reply
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.- 20 replies
Picked By
மோகன், -
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.- 7 replies
Picked By
மோகன், -
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்- 46 replies
Picked By
மோகன்,
-
Recommended Posts