Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை-நீதிமன்றம் அறிவிப்பு!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை-நீதிமன்றம் அறிவிப்பு!

நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது

இதேவேளை அண்மையில் இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என பிரதான மதகுருக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1392689

 

##############    #####################   #################

 

451797969_1064506898365311_5628196447293

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடுதலை  மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்கின்  முடிவை பொறுத்தது    என வானொலி செய்தி கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியைக் கொடுப்பதில் திறைசேரிக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த அடுத்த வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டும் விடும். அக்டோபர் மாதமாக இருக்கலாம். அதற்கு முன்னர் சில தேரர்களையும், வீரர்களையும் தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது போல மகிந்த மற்றும் ரணில் கூட்டணி........

வெறும் 50,000 ரூபா பிணையிலேயே வெளியே வந்து விட்டார்.........🫣  

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியைக் கொடுப்பதில் திறைசேரிக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த அடுத்த வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டும் விடும். அக்டோபர் மாதமாக இருக்கலாம். அதற்கு முன்னர் சில தேரர்களையும், வீரர்களையும் தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது போல மகிந்த மற்றும் ரணில் கூட்டணி........

வெறும் 50,000 ரூபா பிணையிலேயே வெளியே வந்து விட்டார்.........🫣  

ரணில் வெற்றியை உறுதி செய்யுமட்டும் தேர்தலை நடத்தமாட்டார்.

சகல சலுகைகள் சம்பள உயர்வுகள் யார் யாரைப் பிரிக்கலாம் இப்படி நிறைய உத்திகளைக் கையாண்டு அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு முழு முயற்சியும் எடுப்பார்.

ஒருவேளை அவரது கனவு நனவானால் இலங்கை சரித்திரத்தில் காணாத மாற்றங்கள் வரிகள் இலவச சிகிச்சை படிப்பு என்று நிறைய இழக்க வேண்டிவரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

452006512_885409400290700_61482770576874

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.