Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சியாம் படுகொலை - முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபருக்கு விதித்த மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்

08 AUG, 2024 | 10:53 AM
image
 

முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் சஜின்வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

2013 இல் முகமட் சியாம் என்ற வர்த்தகரை கொலை செய்தது தொடர்பில் முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் சஜின்வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன உட்பட ஆறு பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்திருந்தது.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளளுபடி செய்துள்ளதுடன் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/190554

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் சாப்டர் என்ற தமிழ் கோடீஸ்வர  வர்த்தகரின் கொலைக்கு எப்போ நீதி கிடைக்கும்.
இந்த நாட்டில்... சிங்களவனுக்கு ஒரு நீதி, முஸ்லீமுக்கு ஒரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதி.
உங்களுடைய நாடு, பாழ் பட்டுப் போனதுக்கு இதுக்கும் ஒரு காரணம். 

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மீசாலையில்... சிறுவர்கள் உட்பட  14 பேரை சுட்டுக் கொன்ற இராணுவத்தினனை அடையாளம் கண்டு கைது சிறையில் அடைக்கப் பட்ட போதும்...  ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் வெளியே வந்த கொடுமையை என்ன வென்று சொல்வது. இவற்றுக்கெல்லாம்.. உங்களிடம் நீதியும், தீர்ப்பும் இல்லையா... 😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மீசாலையில்... சிறுவர்கள் உட்பட  14 பேரை சுட்டுக் கொன்ற இராணுவத்தினனை அடையாளம் கண்டு கைது சிறையில் அடைக்கப் பட்ட போதும்...  ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் வெளியே வந்த கொடுமையை என்ன வென்று சொல்வது. இவற்றுக்கெல்லாம்.. உங்களிடம் நீதியும், தீர்ப்பும் இல்லையா... 😡

மிருசுவில் என நினைக்கிறேன் அண்ணை.

வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை 2013 ஆம் ஆண்டு கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் இன்று (08) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

மரண தண்டனை 

இந்தத் தீர்ப்பை நீண்ட விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

six-people-including-vaas-gunawardena-to-death-

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒரு உப பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவர்.

https://tamilwin.com/article/six-people-including-vaas-gunawardena-to-death-1723103562

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

மிருசுவில் என நினைக்கிறேன் அண்ணை.

வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை 2013 ஆம் ஆண்டு கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் இன்று (08) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

மரண தண்டனை 

இந்தத் தீர்ப்பை நீண்ட விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

six-people-including-vaas-gunawardena-to-death-

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒரு உப பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவர்.

https://tamilwin.com/article/six-people-including-vaas-gunawardena-to-death-1723103562

மிருசுவில் என, சரியான தகவல் வழங்கியமைக்கு நன்றி ஏராளன். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.