Jump to content

தற்போது தண்டனையே தரமுயர்த்தும் நாட்டை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_5690.jpg.600aaff654a632eb82df67092225566a.jpg

தண்டனையே! தரமுயர்த்தும் நாட்டை!

*********************************************

அன்று..

பசியில் பாண் திருடி

தம்பி தங்கைக்கும்

பசியாற்றிய

பாலகிக்கு

திருடியெனும்

பட்டம் கொடுத்து

மரத்தில் கட்டிவைத்த

செய்தி….

இலங்கையின்

இரக்கமற்ற நீதி

 

 

இன்றோ..

மக்கள் பணத்தை

கோடி கோடியாக திருடி

கொள்ளையடித்த

வெள்ளை வேட்டி

கள்ளர்களை

விட்டுவைத்த-பழய

அரசர்களையும்

திருடர்களையும்

அதியுச்சத் தண்டனை

கொடுப்பதே!

நாட்டு மக்களுக்கான

இன்றைய

மனுநீதியாகும்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பசுவூர்க்கோபி said:

திருடர்களையும்

அதியுச்சத் தண்டனை

இவர்கள் பிடிபடும் போது மனதுக்கு ஏதோ ஒருவகையில் சந்தோசமாக உள்ளது.

சாப்பாடு களவெடுத்த செய்தி கிழக்கில் நடந்ததாக நினைக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் பிடிபடும் போது மனதுக்கு ஏதோ ஒருவகையில் சந்தோசமாக உள்ளது.

சாப்பாடு களவெடுத்த செய்தி கிழக்கில் நடந்ததாக நினைக்கிறேன்.

நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பசுவூர்க்கோபி said:

இன்றோ..

மக்கள் பணத்தை

கோடி கோடியாக திருடி

கொள்ளையடித்த

வெள்ளை வேட்டி

கள்ளர்களை

விட்டுவைத்த-பழய

அரசர்களையும்

திருடர்களையும்

அதியுச்சத் தண்டனை

கொடுப்பதே!

நாட்டு மக்களுக்கான

இன்றைய

மனுநீதியாகும்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

அனுர அரசில் இந்த வெள்ளை வேட்டி கள்ளர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இல்லையேல்… எந்த அரசிலும் இவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை.
கவிதைக்கு நன்றி கோபி.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.