Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, island said:

அதாவது தொடர்சசியாக  துப்பாக்கிகளுடன் நின்று தான் தமிழரிடம் அரசியல் செய்ய முடியும் என்று நீங்கள் கூறும் அளவுக்கு ந்தமிழ் சமூதாயம் நாகரீகமற்ற சமுதாயம் என்று நான் நம்பவில்லை.  

துப்பாக்கியுடன் நின்றே  ஒரு  இனத்தை ஆட்சி செய்ய முடியும் என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால் அந்த இனத்துக்கு தன்னாட்சிக்கான எந்த தகுதியும் இல்லை. 

வழமை போல் தவறாக விளங்கி விட்டீர்கள்.
மக்களை,சமூகத்தை அவர்களின் நடவடிக்கைகளை திருத்தியெடுக்கும் மட்டும் ஆயுத முனை அவசியம். அதன் பின் புதிய சந்ததிகள் மாற மாற துப்பாக்கி முனையை சட்டங்களாக மாற்றலாம். இதே கொள்கையால் தான் உலகில் பல நாடுகள் பழமையை அழித்து புதுமையுடன் வாழ்கின்றது.

சோம்பேறி இலங்கையில் விவசாயத்தை கூட ஆயுதமுனையில் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.🙂 

13 hours ago, island said:

ஈழத்தில் பிரபாகரன் சாதியை ஒழித்து விட்டார் என்று  இதே திரியில்   கூறினீர்கள்.  இப்போது அவரது , புலிகளின் உறுப்பினர்கள்  சாதிபார்பபதை மாற்ற இன்னும் கொஞ்ச காலம் எடுக்கும் என்று அதே திரியில் கூறுகின்றீர்கள்.😂

தலைவர் பிரபாகரன் இருக்கும் மட்டும் சாதிபற்றி வாய்திறக்க பொதுமக்கள் பயந்தார்களா இல்லையா? அது வெற்றிதானே? தொடர்ந்திருந்தால் இன்றிருக்கும் சந்ததிக்கு சாதி ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது.

அவர் இல்லாத கஷ்டகாலம் 100 வருட பழக்கங்கள் எல்லாம் மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.

  • Replies 220
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம்.  சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர்  1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்

  • விசுகு
    விசுகு

    இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடு

  • பகிடி
    பகிடி

    எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும்.  ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, island said:

ஐரோப்பிய நாடுகளில் புதிய தலைமுறை சாதி பார்பதில்லை என்றால் அதற்கு முழுக்காரணமும் ஐரோப்பிய கல்வி முறையும் அங்குள்ள சமூக சமத்துவமுகே காரணம்.

ஐரோப்பிய நாடுகளுக்கும்,கனடா மற்றும் அமெரிக்காவிற்கு கோட்டு சூட்டுடன் அடிக்கடி பறந்து வந்து ஒரேஞ்ச் யூஸ் மட்டும் குடித்துவிட்டு செல்லும் உங்கள் அபிமான தமிழ் அரசியல்வாதிகளுக்கு சொல்லுங்கள். மேற்கத்தைய சமத்துவத்தை ஈழ மண்ணிலும் பேண வேண்டும் என்று....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய நாடுகளுக்கும்,கனடா மற்றும் அமெரிக்காவிற்கு கோட்டு சூட்டுடன் அடிக்கடி பறந்து வந்து ஒரேஞ்ச் யூஸ் மட்டும் குடித்துவிட்டு செல்லும் உங்கள் அபிமான தமிழ் அரசியல்வாதிகளுக்கு சொல்லுங்கள். மேற்கத்தைய சமத்துவத்தை ஈழ மண்ணிலும் பேண வேண்டும் என்று....

எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோட‌ அழிந்து போக‌னும் இந்த‌ சாதி

 

நான் சாதி பார்த்து ப‌ழ‌குவ‌து கிடையாது................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் அட‌க்கி வாசிச்ச‌வை சிறுவ‌ய‌தில் அதை க‌ண் கூடா பார்க்க‌ முடிந்த‌து................எங்க‌ட‌ ஊர் கோயிலுக்கு எல்லா ம‌க்க‌ளும் வ‌ருவின‌ம் எல்லாரும் க‌ட‌வுளை வ‌ண‌ங்கி விட்டு புக்கை சாப்பிட்டு தான் அவ‌ர் அவ‌வ‌ர்க‌ள் வீட்டை போவின‌ம் அந்த‌க் கால‌ம் பசுமையான‌ கால‌ம் தாத்தா🙏......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, island said:

சீமானின் ஈழத்தாய் ஜெயலலதா தமிழகத்தில் வாழ்ந்த ஈழத்தமிழ் அகதிகளுக்கான கல்வியை மறுத்த போது அவர்களுக்கு கைகொடுத்தது பெரியார்- மணியம்மை ரஸ்ட மூலம் உருவான கல்லூரிகள் தான். அந்த காலத்தில் அங்கு வாழ்ந்து அத்த கல்லூரியில் படித்த எனது உறவினர் ஒருவர் கனடாவில் வாழ்கிறார். 

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் விடயத்திற்கு சரியாக சரியான இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள் 👈👍 

முதலில் ஒன்றை மட்டும் சொல்லுங்கள்? தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இன்றும் பல வருடங்களாக ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள்.

அவலங்கள் இப்படியிருக்க.....

அவர்களுக்கு வராத கனடா வசதி உங்கள் உறவினருக்கு எப்படி வந்தது? லஞ்சமா? ஊழலா? அல்லது.......அ...ர......சி....ய.....ல் செல்வாக்கா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் விடயத்திற்கு சரியாக சரியான இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள் 👈👍 

முதலில் ஒன்றை மட்டும் சொல்லுங்கள்? தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இன்றும் பல வருடங்களாக ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள்.

அவலங்கள் இப்படியிருக்க.....

அவர்களுக்கு வராத கனடா வசதி உங்கள் உறவினருக்கு எப்படி வந்தது? லஞ்சமா? ஊழலா? அல்லது.......அ...ர......சி....ய.....ல் செல்வாக்கா? 😎

த‌மிழ் நாட்டில் ப‌ல‌ அக‌தி முகாம் இருக்கு ஒரு சில‌ அக‌தி முகாமை க‌ண் கொடுத்து பார்க்க‌ முடியாது

பார்க்க‌ க‌ரும‌மாய் இருக்கும்

எப்ப‌டி வாழ‌ வேண்டிய‌ ம‌க்க‌ள் அதுக்கை அடை ப‌ட்டு போய் இருக்கின‌ம்..............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

அவ‌ர் ஊழ‌ல் முறைகேடு செய்து சாப்பிட‌ வில்லை கிடைப்ப‌தை சாப்பிடும் ந‌ப‌ர்😉.....................

அதிகாரம் இல்லாத போது திரள்நிதியில் சாப்பிடுபவர்…

அதிகாரம் வந்தால் மக்கள் நிதியில் சாப்பிடுவார்.

#சின்னக்கருணாநிதி

2 hours ago, வீரப் பையன்26 said:

பிரோ

சின்ன‌வ‌ர் உத‌ய‌நிதியும் ச‌ம‌ரிச‌னும் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ 30ஆயிரம் கோடி ஊழ‌ல் செய்த‌ ப‌ண‌ம் தேர்த‌ல் ப‌த்திர‌த்தில் வ‌ருமா உத‌ய‌நிதி தேர்த‌லில் நிக்கும் போது லொள்😁.................

இதைத்தானே ஆரம்பம் முதல் சொல்கிறேன்…

அவர்களை போல ஒரு பக்கா பிராடுதான் செக்ஸ் சைக்கோ சீமானும்.

1 hour ago, வீரப் பையன்26 said:

ஆம் என்ர‌ சொந்த‌ ம‌க்க‌ளின் திர‌ல்நிதியில் தான் க‌ட்சி ந‌ட‌த்துகிறேன் என‌

கட்சி நடத்துவதை யாரும் குறை சொல்லவில்லை.

தானும் சாப்பிட்டு, கயல் அண்ணிக்கும் சாப்பாடு போட்டு, விஜி அண்ணிக்கும் கொடுப்பதுதான் கேள்வி.

இப்படி ஒரு மானம் கெட்ட பிழைப்புக்கு பர்மா பாஜாரில் பிச்சை எடுக்கலாம்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

முதலில் யார் இவர் என்று விளங்கவில்லை சீமானை பாராட்டுகிறேன் என்ற போது விளங்க தொடங்கியது😂

இவர் தான் ஆர் எஸ் எஸ் சின் தமிழக ஏஜெண்ட்.

சின்னச் சோ.

ரஜனிகாந்தின் அரசியல் வாழ்வை பாடையில் ஏற்றியவர்.

இப்போ சீமானின் handler. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அதிகாரம் இல்லாத போது திரள்நிதியில் சாப்பிடுபவர்…

அதிகாரம் வந்தால் மக்கள் நிதியில் சாப்பிடுவார்.

#சின்னக்கருணாநிதி

இதைத்தானே ஆரம்பம் முதல் சொல்கிறேன்…

அவர்களை போல ஒரு பக்கா பிராடுதான் செக்ஸ் சைக்கோ சீமானும்.

கட்சி நடத்துவதை யாரும் குறை சொல்லவில்லை.

தானும் சாப்பிட்டு, கயல் அண்ணிக்கும் சாப்பாடு போட்டு, விஜி அண்ணிக்கும் கொடுப்பதுதான் கேள்வி.

இப்படி ஒரு மானம் கெட்ட பிழைப்புக்கு பர்மா பாஜாரில் பிச்சை எடுக்கலாம்.

இவர் தான் ஆர் எஸ் எஸ் சின் தமிழக ஏஜெண்ட்.

சின்னச் சோ.

ரஜனிகாந்தின் அரசியல் வாழ்வை பாடையில் ஏற்றியவர்.

இப்போ சீமானின் handler. 

நீங்க‌ள் தூக்கி பிடிப்ப‌ர்க‌ளை நீங்க‌ளே கேவ‌ல‌மாக‌ எழுதுறீங்க‌ள்

உங்க‌ கொள்கை தான் என்ன‌ 

அதை முத‌ல் சொல்லுங்கோ.........................

 

சீமான் ஊழ‌ல் செய்தால் அம‌லாக்க‌துறை பார்த்து கொள்ளுவின‌ம் அதை ப‌ற்றி நீங்க‌ள் க‌வ‌லைப் ப‌ட‌ தேவை இல்லை....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, goshan_che said:

ரஜனிகாந்தின் அரசியல் வாழ்வை பாடையில் ஏற்றியவர்

ரஜனிகாந்த்  அவர் பெயர் இல்லையே? சிவாஜி ராவ் என உண்மைப்பெயரை எழுத தங்க கைகள் மறுக்கின்றதோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

😂 செந்தமிழன் அண்ணாவுக்கு இடைசுகம் மிகவும் பிடிக்குமாம். பீரியட்ஸ் டைம்ஸ்ல கூட விடமாட்டாராம். அந்த அளவுக்கு அண்ணனுக்கு வெறி!😂

வெளி நாட்டில் நீங்க‌ள் அடிக்காத‌ ச‌ர‌க்கையா சீமான் அடித்து விட்டார்....................உங்க‌ட‌ அனுப‌வ‌ம் பொது வெளியில் எழுத‌ வைக்குது😁

 

ந‌ன்றி வாலி பிரோ ஹா ஹா👍...........................

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

ரஜனிகாந்த்  அவர் பெயர் இல்லையே? சிவாஜி ராவ் என உண்மைப்பெயரை எழுத தங்க கைகள் மறுக்கின்றதோ? 😂

யாக்கோபு சைமன் செபஸ்டியன் என்பவர் சீமான் ஆகலாம் என்றால், தெட்சணாமூர்த்தி என்பவர் கருணாநிதி ஆகலாம் என்றால் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பவர் ரஜினிகாந்த் என்றாவது ஒன்றும் தப்பில்லையே!😂

 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் தூக்கி பிடிப்ப‌ர்க‌ளை நீங்க‌ளே கேவ‌ல‌மாக‌ எழுதுறீங்க‌ள்

 

இது உங்கள் அதீத கற்பனை.

அல்லது எனக்கு நீங்கள் அடிக்க முயலும் வண்ணம்.

நான் ஒரு போதும் திமுக வை தூக்கி பிடிப்பதில்லை.

உங்களை போல சீமானை பற்றி கேள்வி கேட்டால் நான் திமுக, அதிமுக என கதையை மடை மாற்றுவதும் இல்லை.

36 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ கொள்கை தான் என்ன‌ 

அதை முத‌ல் சொல்லுங்கோ.........................

சீமானை மொங்குவது

36 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் ஊழ‌ல் செய்தால் அம‌லாக்க‌துறை பார்த்து கொள்ளுவின‌ம் அதை ப‌ற்றி நீங்க‌ள் க‌வ‌லைப் ப‌ட‌ தேவை இல்லை....................

அதுக்கு ஆட்சிக்கு வரணுமே….

பூஹா..ஹா.ஹா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இது உங்கள் அதீத கற்பனை.

அல்லது எனக்கு நீங்கள் அடிக்க முயலும் வண்ணம்.

நான் ஒரு போதும் திமுக வை தூக்கி பிடிப்பதில்லை.

உங்களை போல சீமானை பற்றி கேள்வி கேட்டால் நான் திமுக, அதிமுக என கதையை மடை மாற்றுவதும் இல்லை.

பெரியாரை இந்த‌ கொள்ளை கும்ப‌ல் தானே தூக்கி பிடிக்கின‌ம்..............நீங்க‌ள் திமுக்கா சார்பாய் சில‌ ச‌மைய‌ம் எழுதுவிங்க‌ள் அடிக்கு மேல் அடி விழுந்தால் க‌ற்ப‌னை வ‌ண்ண‌ம் கிண்ண‌ம் என்று புல‌ம்புவ‌து ஏன் பிரோ😁.....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, island said:

தமிழ் நாட்டில் இருந்து எவரும் அப்போது உறுமவில்லை. புலிகளுடன் இரகசியமாக  தொடர்புகளை பேணி அவர்கள் கேட்ட உதவிகளை செய்து  அதற்காக பலர் தண்டனையும் பெற்றார்கள். இப்போது புலிகள் இல்லை.  எனவே, அவர்கள் தமது சொந்த நாட்டு அரசியலை பார்ககிறார்கள். அதில் தவறில்லை.   ஆனால், எல்லாம் முடியுமட்டும் இந்திய  தடா, பொடா சட்டங்களுக்கு பயந்து பம்மிக்கொண்டுருந்ந கோழை சீமான் இப்போது எல்லாம் முடிந்தபின் உறுமுகிறார். 

உங்கள் கோழை,செக்ஸ் சைக்கோ சீமானின் அன்றைய பேச்சு மேடை....

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

ரஜனிகாந்த்  அவர் பெயர் இல்லையே? சிவாஜி ராவ் என உண்மைப்பெயரை எழுத தங்க கைகள் மறுக்கின்றதோ? 😂

இப்படியே…தட்சிணா மூர்த்தி, ராமசந்திர மேனன், சைமன் எண்டு எழுதினால் வாசிப்பவர்களுக்கு மண்டை காய்ந்து விடாதா.

பிகு

ரஜனி, திமுக, விஜை யாரிலாவது என்னை கொழுவி எனக்கு பட்டமளிப்பு செய்ய தாங்கள் அந்தரிப்பது புரிகிறது.

உங்கள் சக்தியை விரயமாக்க வேண்டாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இது உங்கள் அதீத கற்பனை.

அல்லது எனக்கு நீங்கள் அடிக்க முயலும் வண்ணம்.

நான் ஒரு போதும் திமுக வை தூக்கி பிடிப்பதில்லை.

உங்களை போல சீமானை பற்றி கேள்வி கேட்டால் நான் திமுக, அதிமுக என கதையை மடை மாற்றுவதும் இல்லை.

சீமான் விடைய‌த்தில் அன்று தொட்டு இன்று வ‌ரை ஆத‌ர‌வில் மாற்ற‌ம் இல்லை

 

அவ‌ர் சொல்லும் ந‌ல்ல‌துக‌ள் தான் எப்ப‌வும் என் நினைவில் இருக்கும்...............அண்ண‌ன் சீமான் சொல்வ‌த‌ர்க்கெல்லாம் நான் த‌லை ஆட்டுவ‌து கிடையாது.................இந்த‌ திரிக்குள் அவ‌தூறு ப‌ர‌ப்பின‌ ப‌டியால் தான் நேர‌ம் ஒதுக்கி எழுத‌ வேண்டி வ‌ந்த‌து ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை எழுத‌ ஒன்றும் இல்லை பிரோ...........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

பெரியாரை இந்த‌ கொள்ளை கும்ப‌ல் தானே தூக்கி பிடிக்கின‌ம்..............நீங்க‌ள் திமுக்கா சார்பாய் சில‌ ச‌மைய‌ம் எழுதுவிங்க‌ள் அடிக்கு மேல் அடி விழுந்தால் க‌ற்ப‌னை வ‌ண்ண‌ம் கிண்ண‌ம் என்று புல‌ம்புவ‌து ஏன் பிரோ😁.....................

அண்மையில் கருணா கூட தலைவரை பற்றி விதந்து கூறினார். அதற்காக அவரை நாம் ஆதரிக்க முடியாதுதானே.

கருணாநிதிக்கு பின்னான திமுக பெரியாரை வைத்து பிழைக்கும் ஈனர்கள், ஊழல்வாதிகள் என்பதை நான் யாழில் பலதடவை எழுதியுள்ளேன்.

ஆனால்…சீமான் சொல்வது போல் திராவிட கட்சி ஆட்சியில் தமிழ்நாடு நாசமானது என்ற பொய்யை ஏற்காமல் கேள்வி கேட்பேன்.

அதை நீங்கள் திமுக அனுதாபம் என தவறாக விளங்கி உள்ளீர்கள், அல்லது விசமமாக வண்ணம் பூச முயல்கிறீர்கள்.

இதை முன்பும் நாதமும் டிரை பண்ணினவர். வேர்க் ஆவுட் ஆகவில்லை🤣.

5 minutes ago, குமாரசாமி said:

உங்கள் கோழை,செக்ஸ் சைக்கோ சீமானின் அன்றைய பேச்சு மேடை....

 

என்னதான் தோல்வி பட இயக்குனர் என்றாலும் நடிப்பு கொஞ்சமாவது வரும்தானே.

சீமான் ஒரு நல்ல நடிகர் என்பதை நானும் ஏற்கிறேன்.

5 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் விடைய‌த்தில் அன்று தொட்டு இன்று வ‌ரை ஆத‌ர‌வில் மாற்ற‌ம் இல்லை

 

அவ‌ர் சொல்லும் ந‌ல்ல‌துக‌ள் தான் எப்ப‌வும் என் நினைவில் இருக்கும்...............அண்ண‌ன் சீமான் சொல்வ‌த‌ர்க்கெல்லாம் நான் த‌லை ஆட்டுவ‌து கிடையாது.................இந்த‌ திரிக்குள் அவ‌தூறு ப‌ர‌ப்பின‌ ப‌டியால் தான் நேர‌ம் ஒதுக்கி எழுத‌ வேண்டி வ‌ந்த‌து ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை எழுத‌ ஒன்றும் இல்லை பிரோ...........................

நானும் அன்று தொட்டு இன்றுவரை மொங்குவதில் மாற்றமில்லை ப்ரோ.

ஆதாரம் ஏதுமின்றி, தாயை, மகளை, சகோதரியை புணர்வது பற்றிய எண்ணம் ஒரு மனிதன் மனதில் ஏற்படுகிறது எனில், அவர் தன் உள்மன ஊத்தைகளை ஏனையோர் மீது project செய்யும் செக்ஸ் சைக்கோ என்பது அவதூறு அல்ல.

விஞ்ஞான அடிப்படையில் எழுந்த என் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, வாலி said:

யாக்கோபு சைமன் செபஸ்டியன் என்பவர் சீமான் ஆகலாம் என்றால், தெட்சணாமூர்த்தி என்பவர் கருணாநிதி ஆகலாம் என்றால் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பவர் ரஜினிகாந்த் என்றாவது ஒன்றும் தப்பில்லையே!😂

 

எல்லாவற்றுக்கும் விதை விதைச்சது யார் தட்சணாமூர்த்தி தானே? 😎
அப்படியிருக்க  சைமன் மீது மட்டும் ஏன் கடுப்பு என்று கேள்வி வரும் இல்லையா? 😃

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

உங்கள் கோழை,செக்ஸ் சைக்கோ சீமானின் அன்றைய பேச்சு மேடை....

 

நான் யாழில் இணைந்து ஒரு சில‌ மாத‌ம் க‌ழித்து அண்ண‌ன் சீமான் பேசின‌ காணொளி இது

2008க‌ளில் பேசினார் 17வ‌ருட‌ம் ஆக‌ போகுது..................அன்று அவ‌ர் பேச்சில் எப்ப‌டி துணிவு இருந்த‌தோ அதே துணிவு இப்ப‌வும் இருக்கு................இந்த‌ பேச்சுக்கு தான் இன‌த் துரோகி க‌ருணாநிதி அண்ண‌ன் சீமானை முத‌ல் முறை சிறையில் அடைத்தார்...................க‌ருணாநிதி ஆட்சியில் 2010ம் ஆண்டு சிறையால் வ‌ந்தாப் பிற‌க்கு மேடை போட்டு க‌ருணாநிதிய‌ மிக‌ தாக்கி பேசினார் க‌ருணாநிதியால் மீண்டும் சிறை ப‌டுத்த‌ முடிய‌ வில்லை................2011 திமுக்கா ஆட்சி காலி அதோட‌ 2ஜீ ஊழ‌ல் க‌னிமொழி விகார் சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டா ஹா ஹா 2011ம் ஆண்டு  எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு இன்ப‌ம்..................க‌ருணாநிதியின் ஆட்சி க‌வுப்பு அதோட‌ எந்த‌ ஊழ‌லுக்காக‌ இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்தாரோ அதே ஊழ‌லுக்காக‌ அவ‌ர் முன்னாள் க‌னிமொழி சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டு 6மாத‌ம் சிறை உண‌வு உண்ட‌வா................................................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

எல்லாவற்றுக்கும் விதை விதைச்சது யார் தட்சணாமூர்த்தி தானே? 😎
அப்படியிருக்க  சைமன் மீது மட்டும் ஏன் கடுப்பு என்று கேள்வி வரும் இல்லையா? 😃

தட்சு வ வச்சு செய்திருக்கோம்…

சைமன் மீது மட்டும் குறை சொல்வதில்லை.

இது உங்களுக்கு நல்லாகவே தெரியும்.

ஆனால் சைமன் மீது விழும் அடிகளை தவிர்க்க என்னை தட்சு ரசிகர் என பட்டம் கட்டி விட்டால் - சைமனை காப்பாற்றலாம் என நீங்கள் காய் நகர்த்துவது எனக்கு மட்டும் அல்ல வாசிப்பவர் அனைவருக்கும் புரியும்.

ஆனானப்பட்ட நாதத்தாலயே முடியாத பட்டமளிப்பு இது…அதுதான் உங்கள் சக்தியை விரயமாக்க வேண்டாம் என்றேன்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அண்மையில் கருணா கூட தலைவரை பற்றி விதந்து கூறினார். அதற்காக அவரை நாம் ஆதரிக்க முடியாதுதானே.

கருணாநிதிக்கு பின்னான திமுக பெரியாரை வைத்து பிழைக்கும் ஈனர்கள், ஊழல்வாதிகள் என்பதை நான் யாழில் பலதடவை எழுதியுள்ளேன்.

ஆனால்…சீமான் சொல்வது போல் திராவிட கட்சி ஆட்சியில் தமிழ்நாடு நாசமானது என்ற பொய்யை ஏற்காமல் கேள்வி கேட்பேன்.

அதை நீங்கள் திமுக அனுதாபம் என தவறாக விளங்கி உள்ளீர்கள், அல்லது விசமமாக வண்ணம் பூச முயல்கிறீர்கள்.

இதை முன்பும் நாதமும் டிரை பண்ணினவர். வேர்க் ஆவுட் ஆகவில்லை🤣.

என்னதான் தோல்வி பட இயக்குனர் என்றாலும் நடிப்பு கொஞ்சமாவது வரும்தானே.

சீமான் ஒரு நல்ல நடிகர் என்பதை நானும் ஏற்கிறேன்.

நானும் அன்று தொட்டு இன்றுவரை மொங்குவதில் மாற்றமில்லை ப்ரோ.

ஆதாரம் ஏதுமின்றி, தாயை, மகளை, சகோதரியை புணர்வது பற்றிய எண்ணம் ஒரு மனிதன் மனதில் ஏற்படுகிறது எனில், அவர் தன் உள்மன ஊத்தைகளை ஏனையோர் மீது project செய்யும் செக்ஸ் சைக்கோ என்பது அவதூறு அல்ல.

விஞ்ஞான அடிப்படையில் எழுந்த என் கருத்து.

த‌ம்பி என்ர‌ ப‌ட‌த்துக்கு 
சீமானுக்கு விருது கிடைச்ச‌து...................சீமான் எது செய்தாலும் சொன்னாலும் குற்ற‌ம் இது உங்க‌ட‌ நிலைப் பாடு
ஆன‌ ப‌டியால் நாம் இருவ‌ரும் விவாத‌ம் செய்வ‌து வீன் பிரோ....................

2008 த‌ன்மான‌ த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டை ஆன்டு இருக்க‌னும் ஈழ‌த்தில் இன‌ அழிப்பு ந‌ட‌ந்து இருக்காது

ம‌க்க‌ள் புர‌ட்ச்சி வெடித்து விட‌க் கூடாது என்று தானே இன‌த்துரோகி க‌ருணாநிதி ப‌ல‌ரின் ம‌ண்டைய‌ உடைத்தார்..........பாட‌சாலைக‌ளுக்கு லீவு விட்டார்.............போரை நிப்பாட்ட‌ சொல்லி போராடின‌வ‌ர்க‌ளை கைது செய்து சிறையில் அடைத்தார்...............ஈழ‌த்துக்கு போக‌ இருந்த‌ ம‌ருந்துக‌ளை காவ‌ல்துறைய‌ வைச்சு எல்லாத்தையும் உடைத்தார்
பெரியார் வ‌ழி வ‌ந்த‌ க‌ருணாநிதி 2009க‌ளில் செய்த‌து மாபெரும் துரோக‌ம்...................அந்த‌ வெறுப்பு க‌ருணாநிதி குடும்ப‌த்தில் எல்லார் மேலும் இப்ப‌வும் இருக்கு.............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

தட்சு வ வச்சு செய்திருக்கோம்…

சைமன் மீது மட்டும் குறை சொல்வதில்லை.

இது உங்களுக்கு நல்லாகவே தெரியும்.

ஆனால் சைமன் மீது விழும் அடிகளை தவிர்க்க என்னை தட்சு ரசிகர் என பட்டம் கட்டி விட்டால் - சைமனை காப்பாற்றலாம் என நீங்கள் காய் நகர்த்துவது எனக்கு மட்டும் அல்ல வாசிப்பவர் அனைவருக்கும் புரியும்.

ஆனானப்பட்ட நாதத்தாலயே முடியாத பட்டமளிப்பு இது…அதுதான் உங்கள் சக்தியை விரயமாக்க வேண்டாம் என்றேன்🤣.

மாரித்தவளைகளை ஊரிலையே பார்த்து விட்டேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

த‌ம்பி என்ர‌ ப‌ட‌த்துக்கு 
சீமானுக்கு விருது கிடைச்ச‌து...................சீமான் எது செய்தாலும் சொன்னாலும் குற்ற‌ம் இது உங்க‌ட‌ நிலைப் பாடு
ஆன‌ ப‌டியால் நாம் இருவ‌ரும் விவாத‌ம் செய்வ‌து வீன் பிரோ....................

அது நல்ல படம்தான். ஒரு படம் மட்டு ஒரு இயக்குனரை வெற்றிபட இயக்குனர் ஆக்காது.

 

3 minutes ago, வீரப் பையன்26 said:

2008 த‌ன்மான‌ த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டை ஆன்டு இருக்க‌னும் ஈழ‌த்தில் இன‌ அழிப்பு ந‌ட‌ந்து இருக்காது

ம‌க்க‌ள் புர‌ட்ச்சி வெடித்து விட‌க் கூடாது என்று தானே இன‌த்துரோகி க‌ருணாநிதி ப‌ல‌ரின் ம‌ண்டைய‌ உடைத்தார்..........பாட‌சாலைக‌ளுக்கு லீவு விட்டார்.............போரை நிப்பாட்ட‌ சொல்லி போராடின‌வ‌ர்க‌ளை கைது செய்து சிறையில் அடைத்தார்...............ஈழ‌த்துக்கு போக‌ இருந்த‌ ம‌ருந்துக‌ளை காவ‌ல்துறைய‌ வைச்சு எல்லாத்தையும் உடைத்தார்
பெரியார் வ‌ழி வ‌ந்த‌ க‌ருணாநிதி 2009க‌ளில் செய்த‌து மாபெரும் துரோக‌ம்...................அந்த‌ வெறுப்பு க‌ருணாநிதி குடும்ப‌த்தில் எல்லார் மேலும் இப்ப‌வும் இருக்கு.............................

மாற்று கருத்து இல்லை.

1 minute ago, குமாரசாமி said:

மாரித்தவளைகளை ஊரிலையே பார்த்து விட்டேன். 😂

நிலை கண்ணாடியில் 😎.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அது நல்ல படம்தான். ஒரு படம் மட்டு ஒரு இயக்குனரை வெற்றிபட இயக்குனர் ஆக்காது.

 

மாற்று கருத்து இல்லை.

நிலை கண்ணாடியில் 😎.

விஜேயை வைத்து எடுக்க‌ இருந்த‌ ப‌க‌ல‌வ‌ன் ப‌ட‌ம் த‌டைப‌ட‌ கார‌ன‌ம் சீமான் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னை வ‌ழி காட்டியாக‌ ஏற்ற‌த‌ன் கார‌ன‌மாக‌ 

அப்போது ப‌ல‌ நெருக்க‌டி அத‌னால் அந்த‌ப் ப‌ட‌ம் இன்னும் எடுக்க‌ வில்லை அப்ப‌டியே இருக்கு என்று நினைக்கிறேன்.....................

 

பின் குறிப்பு நான் த‌ம்பி ப‌ட‌ம் தொட்டு 2005க்கு பிற‌க்கு வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌ வில்லை............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, goshan_che said:

நிலை கண்ணாடியில் 😎.

நாதமுனியின் கையால் பட்டம் பெற்றவர் நீங்கள். எனவே நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நாதமுனியின் கையால் பட்டம் பெற்றவர் நீங்கள். எனவே நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

வசிஷ்டர் வாயால் ராஜரிசி🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.