Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

இப்பிடி உண்மையை சொல்லக்கூடாது கோசான்

இதில் உள்குத்து ஏதும் இல்லையே😂

  • Replies 179
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Maruthankerny
    Maruthankerny

    உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத

  • இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில

  • குமாரசாமி
    குமாரசாமி

    என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

எனக்கென்னமோ…அவர்களை விட நீங்கள் இதில் இமோசனலாக இருப்பது போல் படுகிறது😂.

நீங்கள் சொல்லும் ஆள் மனமுடைந்து போயிருக்கலாம். அவர் ஒரு நல்ல சீவன் என நினைக்கிறேன். அநேகமாக அவர் தன் தொழிலாளரை முடிந்தளவு நடுத்தெருவில் விடாது தடுக்க முனைந்திருப்பார் என ஊகிக்கிறேன்.

திரும்பி வந்து கடனை அடைத்தால் சந்தோசமே.

முதலில் நடுத்தெருவில் நிற்கும் தொழிலாளர் சம்பளபாக்கியை அடைக்கட்டும்.

எனக்கு இந்த திரியினை பார்த்த பின்புதான் இந்த நபர்கள், இந்த விடயம் பற்றி தெரிகிறது, இதில் எதுவும் இமோசனல் இல்லை!

அதோடு எனது கருத்து உங்களது கருத்து போல சாதாரணமானதுதான், நான் இவர்களில் தவறில்லை என நிறுவ முற்படவும் இல்லை, பொதுவாக நடைமுறையில் நடைபெறும் விடயங்களை அறிந்த விடயங்களை கூறுகிறேன், இதில் இமோசனலாக ஏதேனும் இல்லை.

Volunteer Liquidation செய்திருந்தால் தொழிலாளிகளுக்கு முன்னுருமை அளித்து, அவர்களது கொடுப்பனவினையே முதலில் செய்திருப்பார்கள், ஆனால் இப்போது அனைத்து நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு கொடுத்து ஏதாவது மிச்சமிருந்தால் மட்டுமே கடைசியாக தொழிலாளர்கள் பக்கம் திரும்புவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்கள் தரவாக (ஊடகங்களின் கருத்தை அல்ல) சொன்னதை தான் கருத்தில் எடுக்கலாம் என்பதை இப்போது தான் சிலர் விழித்து அதில் தொங்க தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போதும் ஓப்வதுது ஏனெனில் சிந்திக்காமல் ஒப்புவதே வழமையான பாணி தொடர்கிறது, ஊடக கருதக்களையும் தரவாக எடுத்து. ஏனெனில், முன்பு சொல்லப்பட்ட சில அம்சங்கள் பொருந்தி வருவதால்.

(அதன் முதல் எல்லாமே எடுகோள். அல்லது கதை விட்டது, கற்பனை, இப்போதும், அதில் கேள்வி கேட்டால் ... எல்லாமே முடிந்த கதை)

எல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர் மறுக்காத போது தான் உறுதியான தோற்றப்பாடு.

மறுவளமாக, இங்கு வெளிப்படையாக சொல்லதா எடுகோள், அவரின் மறுப்பு (எனும் தரவு) கருத்தில் எடுக்கப்பட தேவை இல்லை என்பது.

(அனால், இங்குள்ள சிலரின் கற்பனை, அவரை விட தங்களுக்கு தெரியும் என்பது)

( இது நடக்காது என்று அவருக்கு தெரியாது என்ற கதை (வழக்கு, சொத்து முடக்கம் போன்றவை) ).

ஏனெனில், முக்கியமாக சொத்துக்களை விற்று ஒன்றும் தேறாது (வியாபரம் நன்றாக நடந்த காலத்திலும்), ஏனெனில் கடன் வாங்கி சிறிய காலம், அதற்குள் வியாபாரம் சிறிது ஏறி பின் குறைய தொடங்கி விட்டது. சொத்துக்களும சரிய தொடங்கி இருக்கும். இங்கே, மற்றவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று விட்டு சிலர் இப்போதும் அளப்பது.

வீட்டை கூட இறுதியிலேயே போடப்பட்டது (வாடைக்கு எனும் சில செய்திகள், விற்பனைக்கு வேறு சில செய்திகள்). வீடு ஏன் விற்பனை / வாடை என்ற கேள்வியை தடுப்பதற்கும் இப்படியான இடத்தில ள்ள இப்படியான வீடுகள் (வெளிப்படுத்தாமல்) எதிர்காலத்தில் விற்கப்படுவதற்கு / வாடைக்கு நிகழ்கால ஒப்பந்த வசதிகள் இருக்கிறது. (வாங்குபவரும், விற்றுபவரும் கூட நாட்டி இருக்க தேவை இல்லை, அப்படி ஒப்பந்த அமைப்பு இருக்கிறது.)

அப்படி திட்டமிட்டு இருந்தால், எல்லாற்றையும் படிப்படியாக விற்று, இங்கு கதைவிடப்பட்டது போல் களவு எடுத்து கொண்டு ஓடி இருக்க வேண்டும். விடப்பட்ட மிகப்பெரிய கதை, அதன் சாத்தியக்கூறுகளை கூட பார்க்காது. வேறு பல கதைகளும்.

தலைமறைவு ஊடக கருத்து - தொடர்பு கொள்ள முடியாமை அரசாங்கம் சொல்லியது - அவரின் பார்வை தெரியாது. (ஆம், இருக்கிறது, மிகுந்த அழுத்தத்தில் இருந்து மீள எவரும் தலையிடமுடியாத தனிமை தேவைப்பட்டது, தலைமறைவு நோக்கம் அல்ல - இது என் கருத்து).

அதே போல, எவ்வளவு தொகை அவர்கள் போட்டு இருந்தாலும், தொடக்கத்துக்கு இந்த குற்றச்சாட்டுக்களை சொல்வது யதார்த்தத்தில் பொருந்தி வரவில்லை.

ஏனெனில், இரண்டு நிறுவன அமைப்புகள் சரிபார்த்து இருக்கும் - அரசாங்கம், மற்றது வங்கிகள்.

முக்கியமாக, இவர்களின் பணம் / சொத்து பின்புலம், மற்றும் தனிநபர் (நடத்தை) பின்புலம் (வங்கிகளும் இதை சரிபார்க்க வேண்டும், politically exposed persons அல்லது அந்த தொடர்பு, அதன் வழி பணம் போன்றவைக்கு, பணச் சலவை தடுப்பு போன்றவற்றில், ஆனால் அது மட்டும் அல்ல).

ஆகவே, இடையில் செய்ததில் (வியாபாரத்தில்) தான் இந்த குற்றசாட்டுகளா என்பதும்.

அனால், ஊடகம் சொன்னதிலும் தேவையானது எடுத்து கொண்டு மிகுதி விடப்படுவது.

வழமையாக செய்யப்படுவது, பின்பு அதை மற்றவர்கள் மீது சுமத்துவது.

இஙகுள்ள சிலர், மற்றவர்கள் சிந்திக்க கூடாது / முடியாது, அல்லது தம் ஒப்புதலை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது ஏனையோருக்கு ஒன்றும் தெரியாது என்ற மனநிலை.

இது சவாலுக்கு உட்பாட்டால் பரிகாசம், வேறு கொச்சை பெயர்களை சொல்லியும்.

பரிகாசம் தொடங்கம் போதே தெரியும், அவர்களின் பகுதி கதையாவது கந்தல் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு பீப்பாய் கழிவு ஆயிலுக்குள் தொபுக்கடீர் என விழுந்து விட்டார் மேற்படியார் 😂


3 hours ago, vasee said:

எனக்கு இந்த திரியினை பார்த்த பின்புதான் இந்த நபர்கள், இந்த விடயம் பற்றி தெரிகிறது, இதில் எதுவும் இமோசனல் இல்லை!

அதோடு எனது கருத்து உங்களது கருத்து போல சாதாரணமானதுதான், நான் இவர்களில் தவறில்லை என நிறுவ முற்படவும் இல்லை, பொதுவாக நடைமுறையில் நடைபெறும் விடயங்களை அறிந்த விடயங்களை கூறுகிறேன், இதில் இமோசனலாக ஏதேனும் இல்லை.

Volunteer Liquidation செய்திருந்தால் தொழிலாளிகளுக்கு முன்னுருமை அளித்து, அவர்களது கொடுப்பனவினையே முதலில் செய்திருப்பார்கள், ஆனால் இப்போது அனைத்து நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு கொடுத்து ஏதாவது மிச்சமிருந்தால் மட்டுமே கடைசியாக தொழிலாளர்கள் பக்கம் திரும்புவார்கள்.

இமோசனல் என சொன்னது நகைச்சுவையாக வசி.

நீங்கள் இதன் மறுபக்கத்கை பார்கிறீர்கள் என்பதும் - இவர்கள் மோசடியாக இல்லாமல் பிழையாக நடந்து கொண்டதன் பலனே இது என சிந்திக்கிறீர்கள் என்பதும் புரிகிறது.

ஆனால் நீங்கள் you are cutting them a lot of slack என நினைக்கிறேன்.

உலக நாடுகள் எங்கெனும் வியாபாரங்கள், பெரு வியாபாரங்கள் திவாலாவது வழமை. ஆனால் நீங்களே சொன்னது போல அதை சரியான முறையில் செய்தால் வேலையாட்கள் உட்பட vulnerable ஆக உள்ளோரை முடிந்தளவு இதன் தீய விளைவில் இருந்து காக்கலாம்.

எரிந்த வீட்டில் பிடுங்குவது இலாபம் என நடப்பது பின் கம்பி நீட்டுவது - சுயநலத்தின் உச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மீண்டும் ஒரு பீப்பாய் கழிவு ஆயிலுக்குள் தொபுக்கடீர் என விழுந்து விட்டார் மேற்படியார் 😂


இமோசனல் என சொன்னது நகைச்சுவையாக வசி.

நீங்கள் இதன் மறுபக்கத்கை பார்கிறீர்கள் என்பதும் - இவர்கள் மோசடியாக இல்லாமல் பிழையாக நடந்து கொண்டதன் பலனே இது என சிந்திக்கிறீர்கள் என்பதும் புரிகிறது.

ஆனால் நீங்கள் you are cutting them a lot of slack என நினைக்கிறேன்.

உலக நாடுகள் எங்கெனும் வியாபாரங்கள், பெரு வியாபாரங்கள் திவாலாவது வழமை. ஆனால் நீங்களே சொன்னது போல அதை சரியான முறையில் செய்தால் வேலையாட்கள் உட்பட vulnerable ஆக உள்ளோரை முடிந்தளவு இதன் தீய விளைவில் இருந்து காக்கலாம்.

எரிந்த வீட்டில் பிடுங்குவது இலாபம் என நடப்பது பின் கம்பி நீட்டுவது - சுயநலத்தின் உச்சம்.

இந்த சூழ்நிலையில் 77% தாமாகவே Voluntary Liquidation செய்கிறார்கள் என இணைய தரவு கூறுகிறது, மிகுதி 23 % மட்டுமே Receiver Liquidation, அதில் இந்த தம்பதியினரும் அடக்கம்.

இவர்களுக்கு இந்த நடைமுறை தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு குறைவாக இருக்கிறது, எதற்காக இறுதி வரை காத்திருந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்கள்?

ஆனால் Voluntary liquidation செய்தாலும் இவர்களது நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

அதற்கான தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும், இவர்களது தவறு உறுதிப்படுத்தப்பட்டால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது, பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிறுவனம் ஒரு பப்ளிக் லிஸ்ட் நிறுவனம் அல்ல, சில பப்ளிக் லிஸ்ட் நிறுவனங்களின் தலைமை அதிகாரி தனக்கான போனஸாக மேலதிகமாக பங்குகளை வெளியிட்டு (மேலும் பங்குகளின் விலையினை சரிவடைய செய்த), அதற்கான அனுமதியினை திட்ட குழுவிடம் பெற்று நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுப்பார்கள், அந்த சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் சுரங்க நடவடிக்கையினை ஆரம்பிக்காத நிலையிலேயே இதனை செய்வார்கள், அது போன்ற நிகழ்வு நடைபெறும் போது முதலீட்டாளர்களிடையேயான வெறுப்பு இணைய்த்தின் மூலமாக அறிந்துள்ளேன்.

பி டி வை எனும் நிறுவனம் பொய்யான செய்தி ஒன்றினை வெளியிட்டு அதன் தலைம அதிகாரி தனது பங்குகளை விற்று தப்பிய சம்பவத்தில் நான் அகப்பட்டு கொண்டேன், வாங்கிய 4 சத பங்கு பின்னர் 0.04 சதத்திற்கு விற்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Sanctions Exposure Questionnaire

Our policy is informed by the sanctions regulations of the United Nations, European Union, Australia, and all the countries in which *** operates, including the United States, the United Kingdom, China, Singapore, Japan, France, and New Zealand. Balancing these regulations and maintaining a high standard of financial crime protection means that we cannot support certain business activity, even where it falls within local regulations or the policies of other banks.

With limited exceptions for activity licensed by regulators, *** does not support transactions involving:

·         Iran, Syria, North Korea, Venezuela, Myanmar, Cuba, Afghanistan, Belarus, Russia, or parts of Ukraine not under Ukrainian government control (including but not limited to Crimea and the Donbas)

·         Any persons or entities sanctioned by the United Nations, Australian Department of Foreign Affairs and Trade, European Union, U.S. Office of Foreign Asset Control, or other sanctions authorities in jurisdictions where *** operates, noting that such persons include members of governments (including those of Eritrea, Lebanon, Sudan, Turkey, Zimbabwe, and countries listed above).

You must notify *** in advance if you plan to engage in business related to the above, even where related to humanitarian aid, legal in your location, or covered by a regulatory license. This will help minimise delays in your transaction and allow us to request the appropriate documentation to mitigate potential financial crime risks (including the risk of funds confiscation).

About this Questionnaire

To balance our business customers’ needs with the range of sanctions regulations applicable in different circumstances, *** needs to understand its customers’ exposures to certain regions and industries. Please answer the questions below using the following definitions:

Your Entity                       The entity (e.g. company, association) you represent to ***, including any joint ventures or subsidiaries.

Related Parties              Any individuals or entities legally or structurally linked to your entity, including Parent Company/Group, beneficial owners, directors, affiliates, agents, or officers.

Business Activity          Includes current and planned operations, customers, suppliers, joint ventures, agreements, and origin, destination, and end-user of goods.

 Your Details                                                                      

 Customer (Entity) Name                                                                                                                                Date Completed

 

 Contact Person Name, Position


1.           Global Exposure

1.1             Does your entity, or its related parties, have activity in any of the following sanctioned areas? (e.g. operations, sourcing from, selling to)

Country/Region

Yes / No

Iran

Y ☐ / N ☐

Syria

Y ☐ / N ☐

North Korea

Y ☐ / N ☐

Crimea/Sevastopol regions

Y ☐ / N ☐

Other occupied regions of Ukraine (e.g., Donetsk, Luhansk)

Y ☐ / N ☐

Cuba

Y ☐ / N ☐

Afghanistan

Y ☐ / N ☐

Belarus

Y ☐ / N ☐

Myanmar

Y ☐ / N ☐

Russia

Y ☐ / N ☐

Venezuela

Y ☐ / N ☐

1.2             If you answered ‘Y’ to any items in Q1.1, please answer the following questions with regard to that activity. Use as much space as needed to answer.

·         Do any of these countries contribute to more than 1% of your, or your related party’s, revenue? If so, please provide an estimate of % for each country.

·         What is the nature of the business with each country for which you answered ‘yes’? Please describe

-        The types of goods or services involved

-        How those goods/services are sourced and exchanged (e.g., where they’re first designed and created, any shipping or other transport arrangements, any other countries involved, the ultimate end-user)

-        The parties involved (incl. your entity/related party, any partners or agents, any trading partners or counterparts, any suppliers or distributors).

·         Do you take any steps to manage sanctions risk associated with the activity? If yes, please describe.

·         What banking products and/or payment services do you use in relation to the activity?

1.3             Does your entity, or its related parties, have business activity in any of the following sanctions-sensitive areas?

 

Country/Region

Yes / No

Cambodia

Y ☐ / N ☐

Central African Republic

Y ☐ / N ☐

Dem. Republic of the Congo

Y ☐ / N ☐

Ethiopia

Y ☐ / N ☐

Eritrea

Y ☐ / N ☐

Haiti

Y ☐ / N ☐

Iraq

Y ☐ / N ☐

Lebanon

Y ☐ / N ☐

Libya

Y ☐ / N ☐

Nicaragua

Y ☐ / N ☐

Somalia

Y ☐ / N ☐

Sudan (Republic of)

Y ☐ / N ☐

South Sudan

Y ☐ / N ☐

Yemen

Y ☐ / N ☐

Zimbabwe

Y ☐ / N ☐

1.4             If you answered ‘Y’ to any items in Q1.3, please describe the activity undertaken with each relevant country, guided by the points below. Use as much space as needed to answer.

·         What types of goods or services are involved?

·         Who is the ultimate end-user of the goods or services?

·         What other parties are involved? (incl. your entity/related party, any partners or agents, any trading partners or counterparts, any suppliers or distributors).

2.           Industry Exposure

2.1             Does your entity’s business relate to any of the following?

Goods, Services, or Technology

 

Any goods or services provided to or designed for military, defence, police, or security sectors

Y ☐ / N ☐

Advanced optical equipment/systems, or thermal or infrared optical equipment/systems

Y ☐ / N ☐

Explosives or explosive propellants

Y ☐ / N ☐

Aviation/aerospace (e.g. operation, leasing, design, parts for planes, helicopters, gliders)

Y ☐ / N ☐

Export of equipment or software for surveillance, or for intercepting telecommunications

Y ☐ / N ☐

Nuclear material

Y ☐ / N ☐

High-performance computer parts/software (e.g., for a supercomputer, data centre, or advanced AI)

Y ☐ / N ☐

Quantum, hypersonic, or advanced bio- technologies

Y ☐ / N ☐

Drones/UAVs, or equipment for use with drones/UAVs

Y ☐ / N ☐

Manufacture or export of semiconductor devices, integrated circuits, or related parts or equipment (incl. silicon wafers, printed circuit boards, manufacturing equipment or software)

Y ☐ / N ☐

Export of equipment for navigation or for electronic testing (or export of related services)

Y ☐ / N ☐

Export of CNC or Additive Manufacturing (AM) machine tools (or export of related services)

Y ☐ / N ☐

Export of turbine oil or turbine oil additives

Y ☐ / N ☐

Export of ball, roller, or spindle bearings

Y ☐ / N ☐

Items appearing on the Australian Defence and Strategic Goods List

Y ☐ / N ☐

2.2             If you answered yes to any item above, please describe your entity’s involvement, guided by the points below. Use as much space as needed to answer.

·         What relevant goods/services are involved in your business?

·         What countries do the goods/services come from, go to, and if relevant, travel through?

·         Who is the ultimate end-user of the goods or services? What steps do you take to understand who (and in what country) will be the ultimate end-user for your product?

3.           Direct Exposure

3.1             Is your entity or any related party the target of any sanctions, by any regulator (regardless of location/authority)?

Related parties include any individuals or entities legally or structurally linked to your entity, including Parent Company/Group, beneficial owners, directors, affiliates, agents, or officers.

Y ☐ / N ☐

If yes, who is the entity targeted by sanctions, and what authority imposes the sanctions?

3.2             Does your entity or any related party have any business interest or relationship with persons or entities targeted by any sanctions?

This includes but is not limited to suppliers, distributors, partners, and customers.

Y ☐ / N ☐

If yes, please list the approximate % of annual revenue derived, and how that revenue is managed.

               

 

End of Questionnaire

அண்மையில் எனது பழைய வர்த்தக வங்கி கணக்கின் பெயரை சரி செய்வதற்காக எனது பழைய வங்கியினை அணுகிய போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், புதிதாக இன்னொரு வங்கியில் வர்த்தக கணக்கினை ஆரம்பிக்க முயன்ற போது புதிய நடைமுறையாக பொருளாதார தடை தொடர்பான கேள்விகளை இணைத்துள்ளார்கள், தப்பியோடிய தமிழ் வர்த்தகர்கள் இந்த நாடுகளுக்கு சென்ற்றால் ஒன்றும் செய்ய முடியாதா?

Edited by vasee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

அண்மையில் எனது பழைய வர்த்தக வங்கி கணக்கின் பெயரை சரி செய்வதற்காக எனது பழைய வங்கியினை அணுகிய போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், புதிதாக இன்னொரு வங்கியில் வர்த்தக கணக்கினை ஆரம்பிக்க முயன்ற போது புதிய நடைமுறையாக பொருளாதார தடை தொடர்பான கேள்விகளை இணைத்துள்ளார்கள், தப்பியோடிய தமிழ் வர்த்தகர்கள் இந்த நாடுகளுக்கு சென்ற்றால் ஒன்றும் செய்ய முடியாதா?

மிகவும் மேம்போக்காக நீங்கள் போட்டுள்ள கேள்வி கொத்தை வாசித்ததன் பிரகாரம் - இது ரஸ்யா, பெலரூஸ் போன்ற நாடுகளின் மீது உக்ரேன் போரின் பின்னதாக போடப்பட்ட தடை சம்பந்தமானதாகவே தெரிகிறது.

ஆனால் - தப்பி ஓடியவர்ரை மீள கொண்டு வருவது extradition நாடுகடத்தல் சம்பந்தபட்டது.

தமிழில் சகலதையும் நாடு கடத்தல் என பொதுவாக அழைக்கிறோம்.

ஆனால் பிரித்தானிய சட்டத்தின்படி இவை மூவகை படும்.

  1. ரிமூவல் - நாட்டில் வசிக்கும் உரிமை இல்லாதவரை நாட்டை விட்டு வெளியேற்றல்

  2. டிபோர்டேஷன் - 12 மாதத்துக்கு மேல் குற்றம் தீர்க்கப்பட்டவரை நாட்டை விட்டு வெளியேற்றல்

  3. எக்ஸ்டிரடிசன் - ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டு, இன்னொரு நாட்டிற்கு வந்தோரை, குற்றம் சாட்டப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்புதல்.

இதில் எக்ஸ்டிரடிசன் இருவழி பாதை. அதாவது ஒரு பிரித்தானிய பிரசை, அல்லது பிரிதானியாவில் தங்கும் உரிமை உள்ளவரை வேறு ஒரு நாடு, வழக்குக்காக தம்மிடம் அனுப்பும் படியும், அதேபோல் வேறு ஓர் நாட்டில் உள்ளவரை தம்மிடம் அனுப்பும் படியும் பரஸ்பர கோர்ட்டுகள் தமக்கிடையே கோரிக்கை வைக்கலாம்.

ஆனால் இப்படி நடக்க நாடுகள் இடையே எக்ஸ்டிரடிசன் டீர்ட்டி எனப்படும் இருதரப்பு ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும்.

உதாரணமாக இவர் இலங்கையில் போய் ஒழிந்தால் - இங்கிலாந்து ஹைகோர்ட் ஒரு கோரிக்கையை இலங்கை ஹைகோர்ட்டுக்கு அனுப்ப, அவர்கள் அதை பரிசீலித்த்து, சரியான கோரிக்கை எனில் உள்நாட்டு மந்திரி, பொலிஸ், இமிகிரேசனுக்கு ஆளை பிரித்தானியா அனுப்பும்படி ஆடர் போடுவார்கள்.

மிக அரிதாக ஒரு ஹைகோர்ர்ட்டின் விண்ணப்பத்தை, இன்னொரு நாட்டின் ஹைகோர்ட்டோ, அல்லது உள்நாட்டு மந்திரியோ நடைமுறைபடுத்தாமல் தவிர்க்கலாம்.

அண்மையில் அதீத மனவளர்ச்சி பிரச்ச்னையான அஸ்பேகஸ் சின்ரோம் உள்ள பதின்மவயதினன் ஒருவரை, ஹேக்கிங் குற்றசாட்டில் அமரிக்கா அனுப்ப வேண்டும் என பிரித்தானிய கோர்ட் முடிவு செய்தபோதும், தன் தனிஉரிமையை பயன்படுத்தி, பிரித்தானிய உள்துறை மந்திரி இதை செய்யாமல் விட்டார்.

அதேபோல் அமெரிக்காவுக்கு அனுப்பும் போது “மரணதண்டனை நிறைவேறாது” என்ற உறுதிமொழியை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதும் வழமை.

இப்படியான எக்ஸ்டிரடிசன் ஒப்பந்தத்தை பிரித்தானியா அநேகமாக சகல நாடுகளிடமும் போட்டுள்ளது.

விதிவிலக்குகள், ரஸ்யா, வடகொரியா, ஈரான், சோமாலியா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இன்னும் சில நாடுகள்.

ஜெமினி இப்படி சொல்கிறது.

Countries with no extradition treaty

Afghanistan, Algeria, Andorra, Angola, Armenia, Azerbaijan, Belarus, Bhutan, Bosnia and Herzegovina, Burkina Faso, Cambodia, Cameroon, China, Cuba, Georgia, Japan, Kazakhstan, North Korea, Russia, Somalia, Syria, and Vietnam. 

Countries that do not extradite their own citizens to the UK 

China, Russia, Croatia, Finland, France, Germany, Greece, Latvia, Poland, Slovakia, Slovenia, Sweden, and Turkey. 

அதேபோல் UAE உடன் ஒப்பந்தம் இருந்தாலும் அதை அமல்படுத்துவது மிக கடினமானது.

பிரேசிலில் போய் ஒரு பிரேசிலியன் ஆளை மணம் முடித்தால், அங்கும் திருப்பி அனுப்ப மாட்டார்கள்.

அதே போல் மேலே சொன்ன நாடுகளிடம் ஒப்பந்தம் இல்லாவிடிலும், தனி வழக்குகளை அனுப்பலாம் case by case, individual consideration - அடிப்படையில். ஆனால் திரும்பி எடுப்பது மிக மிக கடினம்.


கவனிக்க: இப்போதுவரை இது ஒரு சிவில் வழக்கு, ஒரு சிவில் விசாரணை என்ற அளவில்தான் உள்ளது.

இது இப்படியே முடியவே வாய்ப்பு அதிகம்.

நாட்டுக்கு ஆளை மீள கொண்டுவர - அதாவது extradite பண்ண அது ஒரு கிரிமினல் வழக்காக இருத்தல் அவசியம்.

ஆகவே இப்போதைக்கு (அநேகமாக எப்போதும்) சஞ்சீவும், ஆரணியும் அவர்கள் சுருட்டிய பணமும் - நலம், நலமறிய ஆவல் என்ற நிலைதான் 😂.

ஒருவேளை சிவில் கோர்ட் தண்டம் அறிவித்தால், அதை இவர்கள் இருக்கும் நாட்டின் கோர்ட் மூலம் recover பண்ண முயலாலாம்.


இதனால்தான் சொன்னேன் - கடைசி 18 மாதங்களிலாவது, அடிப்பதை அடித்து கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடுவோம் என இவர்கள் இருவரும் திட்டமிட்டு செய்த களவு இது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மிகவும் மேம்போக்காக நீங்கள் போட்டுள்ள கேள்வி கொத்தை வாசித்ததன் பிரகாரம் - இது ரஸ்யா, பெலரூஸ் போன்ற நாடுகளின் மீது உக்ரேன் போரின் பின்னதாக போடப்பட்ட தடை சம்பந்தமானதாகவே தெரிகிறது.

ஆனால் - தப்பி ஓடியவர்ரை மீள கொண்டு வருவது extradition நாடுகடத்தல் சம்பந்தபட்டது.

தமிழில் சகலதையும் நாடு கடத்தல் என பொதுவாக அழைக்கிறோம்.

ஆனால் பிரித்தானிய சட்டத்தின்படி இவை மூவகை படும்.

  1. ரிமூவல் - நாட்டில் வசிக்கும் உரிமை இல்லாதவரை நாட்டை விட்டு வெளியேற்றல்

  2. டிபோர்டேஷன் - 12 மாதத்துக்கு மேல் குற்றம் தீர்க்கப்பட்டவரை நாட்டை விட்டு வெளியேற்றல்

  3. எக்ஸ்டிரடிசன் - ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டு, இன்னொரு நாட்டிற்கு வந்தோரை, குற்றம் சாட்டப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்புதல்.

இதில் எக்ஸ்டிரடிசன் இருவழி பாதை. அதாவது ஒரு பிரித்தானிய பிரசை, அல்லது பிரிதானியாவில் தங்கும் உரிமை உள்ளவரை வேறு ஒரு நாடு, வழக்குக்காக தம்மிடம் அனுப்பும் படியும், அதேபோல் வேறு ஓர் நாட்டில் உள்ளவரை தம்மிடம் அனுப்பும் படியும் பரஸ்பர கோர்ட்டுகள் தமக்கிடையே கோரிக்கை வைக்கலாம்.

ஆனால் இப்படி நடக்க நாடுகள் இடையே எக்ஸ்டிரடிசன் டீர்ட்டி எனப்படும் இருதரப்பு ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும்.

உதாரணமாக இவர் இலங்கையில் போய் ஒழிந்தால் - இங்கிலாந்து ஹைகோர்ட் ஒரு கோரிக்கையை இலங்கை ஹைகோர்ட்டுக்கு அனுப்ப, அவர்கள் அதை பரிசீலித்த்து, சரியான கோரிக்கை எனில் உள்நாட்டு மந்திரி, பொலிஸ், இமிகிரேசனுக்கு ஆளை பிரித்தானியா அனுப்பும்படி ஆடர் போடுவார்கள்.

மிக அரிதாக ஒரு ஹைகோர்ர்ட்டின் விண்ணப்பத்தை, இன்னொரு நாட்டின் ஹைகோர்ட்டோ, அல்லது உள்நாட்டு மந்திரியோ நடைமுறைபடுத்தாமல் தவிர்க்கலாம்.

அண்மையில் அதீத மனவளர்ச்சி பிரச்ச்னையான அஸ்பேகஸ் சின்ரோம் உள்ள பதின்மவயதினன் ஒருவரை, ஹேக்கிங் குற்றசாட்டில் அமரிக்கா அனுப்ப வேண்டும் என பிரித்தானிய கோர்ட் முடிவு செய்தபோதும், தன் தனிஉரிமையை பயன்படுத்தி, பிரித்தானிய உள்துறை மந்திரி இதை செய்யாமல் விட்டார்.

அதேபோல் அமெரிக்காவுக்கு அனுப்பும் போது “மரணதண்டனை நிறைவேறாது” என்ற உறுதிமொழியை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதும் வழமை.

இப்படியான எக்ஸ்டிரடிசன் ஒப்பந்தத்தை பிரித்தானியா அநேகமாக சகல நாடுகளிடமும் போட்டுள்ளது.

விதிவிலக்குகள், ரஸ்யா, வடகொரியா, ஈரான், சோமாலியா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இன்னும் சில நாடுகள்.

ஜெமினி இப்படி சொல்கிறது.

Countries with no extradition treaty

Afghanistan, Algeria, Andorra, Angola, Armenia, Azerbaijan, Belarus, Bhutan, Bosnia and Herzegovina, Burkina Faso, Cambodia, Cameroon, China, Cuba, Georgia, Japan, Kazakhstan, North Korea, Russia, Somalia, Syria, and Vietnam. 

Countries that do not extradite their own citizens to the UK 

China, Russia, Croatia, Finland, France, Germany, Greece, Latvia, Poland, Slovakia, Slovenia, Sweden, and Turkey. 

அதேபோல் UAE உடன் ஒப்பந்தம் இருந்தாலும் அதை அமல்படுத்துவது மிக கடினமானது.

பிரேசிலில் போய் ஒரு பிரேசிலியன் ஆளை மணம் முடித்தால், அங்கும் திருப்பி அனுப்ப மாட்டார்கள்.

அதே போல் மேலே சொன்ன நாடுகளிடம் ஒப்பந்தம் இல்லாவிடிலும், தனி வழக்குகளை அனுப்பலாம் case by case, individual consideration - அடிப்படையில். ஆனால் திரும்பி எடுப்பது மிக மிக கடினம்.


கவனிக்க: இப்போதுவரை இது ஒரு சிவில் வழக்கு, ஒரு சிவில் விசாரணை என்ற அளவில்தான் உள்ளது.

இது இப்படியே முடியவே வாய்ப்பு அதிகம்.

நாட்டுக்கு ஆளை மீள கொண்டுவர - அதாவது extradite பண்ண அது ஒரு கிரிமினல் வழக்காக இருத்தல் அவசியம்.

ஆகவே இப்போதைக்கு (அநேகமாக எப்போதும்) சஞ்சீவும், ஆரணியும் அவர்கள் சுருட்டிய பணமும் - நலம், நலமறிய ஆவல் என்ற நிலைதான் 😂.

ஒருவேளை சிவில் கோர்ட் தண்டம் அறிவித்தால், அதை இவர்கள் இருக்கும் நாட்டின் கோர்ட் மூலம் recover பண்ண முயலாலாம்.


இதனால்தான் சொன்னேன் - கடைசி 18 மாதங்களிலாவது, அடிப்பதை அடித்து கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடுவோம் என இவர்கள் இருவரும் திட்டமிட்டு செய்த களவு இது.

நன்றி!

சட்டம் இவர்களை தண்டிக்காது என கருதுகிறேன், ஆனால் வங்கிகள் அவர்களின் சொத்தை மீள பெற அனைத்து முயற்சிகளும் செய்யும் அதிலிருந்து தம்மை காக்க இவர்களுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vasee said:

நன்றி!

சட்டம் இவர்களை தண்டிக்காது என கருதுகிறேன், ஆனால் வங்கிகள் அவர்களின் சொத்தை மீள பெற அனைத்து முயற்சிகளும் செய்யும் அதிலிருந்து தம்மை காக்க இவர்களுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம்.

கட்டாயம் முயல்வார்கள். 50 ஆயிரம் லோனோடு ஓடிய ஆட்களை கூட இலங்கை போய் தேடுவதாக கேள்விப்பட்டேன்.

ஆனால் பணமாக, கிரிப்டோவாக கொண்டு போயிருப்பின் மீட்பது கஸ்டம்.

அதே போல் பிள்ளைகள் பெயரில் உள்ளவையும் பறிப்பது ஈசி அல்ல. கிரிமினல் குற்றச்சாட்டு இல்லை எனில் மேலும் கஸ்டம்.

நாமம் வங்கிகளுக்கும், வரி கட்டும் நமக்கும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வரிகட்டும் எமக்கு நாமம்?

  • கருத்துக்கள உறவுகள்

பின்னுக்கு இருந்தே வருகிறேன். என்னிடம் கேட்கப்பட இல்லைதான்

வரி எய்ப்பினால், வரி அமைப்பில் இருந்து நீக்கப்படும் வரியே தாக்கத்தை ஏற்படுத்துவது.

இது வரித்திணைக்களம் (அரசு) அறிந்து பிற்போடப்பட்ட வரி, அதனால் தான் தெரிகிறது இப்படி (பிற்போடப்பட்டு கட்டுப்பட வேண்டிய) வரி இருக்கிறது என்று.

பிற்போடப்பட்ட வரிக்கு காரணம் இருக்கிறது.

ஏனெனில், அது வேறு முதலீட்டுக்கு போய், பிற்போடப்பட்ட வரியை விட கூட (in aggregate) வரும் என்ற எதிர்பார்ப்பில்.

அனால், அதில் ஒரு risk ஐ வரித்திணைக்களம் (அரசு) எடுக்கிறது, வியாபாரம் வங்குரோத்து ஆகலாம்.

அதாவது, வரித்திணைக்களம் (அரசு) மறைமுகமாக எந்தவொரு முதலீட்டு நிபுணத்துவமும் இல்லாமல் முதல் இடுகிறது வரியை.

இது கிட்டத்தட்ட மற்றவர்களை (கம்பனிகளை) கொண்டு (நோகாமல்) வேலையை செய்வித்து (அதாவது முதலிட்டு) வரித்திணைக்களம் (அரசு) கட்டுப்பட வேண்டிய வரியிலும் கூட பெறுவது.

இதில் பொதுவாக ஒப்பீட்டளவில் ரிஸ்க் குறைவு, ஏனெனில் கம்பனிகள் (பிற்போடப்பட்ட வரியை) மிக கவனமாகவே முதலிடும்.

வரி அமைப்பும் ஓர் வியாபாரம் அடிப்படையிலேயே செயற்படுவது - அப்படி ரிஸ்க் ஐ எடுத்த்தாலும்,

பிற்போடப்பட்ட வரி புதிய முத்லீஏடுகளுக்கு சென்று, பிற்போடப்பட்ட வரிஐ விட கூட வரி (in aggregate) வருவதே நிகழ்தகவு கூட.

உடனே கேள்வி, எல்லா வியாபர அமைப்பும் அப்படி வங்குரோத்து ஆகினால் .. அதன் சாத்திய கூறு நாடு வங்குரோத்து ஆகினால், அப்படி நாடு வங்குரோத்து ஆகினாலும் நிலைக்கும் வியாபாரங்கள் இருக்கிறது, உலகமயமாதலினால் (எனவே, இவர்கள், இவர்களின் கம்பனி வேறு நாட்டில் முதலீடு செய்ய முயன்றதில் நியாயம் இருக்கிறது)

ஆனால், இதற்காக நான் சொல்லவில்லை (இங்கே சொல்லப்படுவது போல களவெடுத்து, ஆனால் அது அல்ல, குற்றசாட்டு கூட வியாபாரம் நடத்தியதில்) முறிக்கப்படலாம் என்று.

அதே போல 2008 / 2009 பிரச்சனைக்கு, கடன் பட்டட்டவர்கள், கட்டப்படாதது காரணம் அல்ல (இந்த படங்கள் மூலம் அது பரப்பப்படுகிறது). எனது விளக்கத்தை நேரம் இருக்கும் போது பதிகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2025 at 18:57, vasee said:

எப்படி வரிகட்டும் எமக்கு நாமம்?

மேலே மாட்டை பற்றி கேட்க, மாட்டை கொண்டு வந்து மரத்தில் கட்டி விட்டு, மரத்தை பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதே? போதவில்லையா😂.


எமக்கு எப்படி நாமாம்?

இது எந்த வகையில் கட்டப்படாமல் தேங்கிய வரி என்பது தெரியவில்லை (மேலே இப்படித்தான் தேங்கி இருக்கலாம் என ஒரு ஊகம் கொடுக்கப்பட்டுள்ளது).

ஆனால் முதல் பக்கத்தில் பதிந்த செய்திகளின் அடிப்படையில், திவாலாகுக் போது 240 மில்லியன் வரை HMRC க்கு இந்த நிறுவனம் கடனை கட்டாமல் விட்டு விட்டு திவாலாகியுள்ளது.

250 மில்லியன்க்கு 6-8 secondary schools ஐ கட்டலாம் என்கிறது ஜெமினி.

இது ஒவ்வொரு யூகே வரியிறுப்பாளருக்கும் நாமம்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

அதே போல 2008 / 2009 பிரச்சனைக்கு, கடன் பட்டட்டவர்கள், கட்டப்படாதது காரணம் அல்ல (இந்த படங்கள் மூலம் அது பரப்பப்படுகிறது). எனது விளக்கத்தை நேரம் இருக்கும் போது பதிகிறேன்.

2008/2009 பிரச்சினைக்கு கடன்பட்டவர்கள் மாதாந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமல்ல என்கிறீர்களா? "ஒப்புவிக்கக் கூடாது" என்று நேத்தி வைத்திருப்பதால், முகட்டைப் பார்த்து யோசிக்கும் போது உங்களுக்கு வெளிப்பதை எல்லாம் எழுதி ஏன் ஐயா களத்தைத் தவறான தகவல்களால் நிரப்புகிறீர்கள்😂 ?

ஆர்வமுள்ள வாசகர்களுக்காக:

  1. தன் வருமானத்திற்கு மீறிய மாதாந்தக் கட்டணத்தைக் கொண்ட வீட்டுக் கடன்களை நிரந்தரமாகத் தொழில் இல்லாத பலர் எடுக்க மேல் வியாபாரி போன்ற ஊழல் நிறுவனங்கள் அனுமதித்தன.

  2. அந்த றிஸ்க் கொண்ட sub-prime கடன்களை, ஏனைய நம்பிக்கையான கடன்களோடு சேர்த்து மொத்தமாக காப்புறுதி செய்தனர்.

  3. இந்தக் றிஸ்க் கொண்ட கடன்களை ஊழல் வழிகளில் பெற்றவர்கள் கட்ட முடியாமல் (default) வீட்டுச் சாவியை தங்கள் தபால் பெட்டியில் போட்டு விட்டு தலை மறைவாயினர்.

  4. காப்புறுதி நிறுவனம், ஒரே சமயத்தில் நிகழ்ந்த எல்லா இழப்புகளையும் ஈடு செய்ய இயலாமல் வங்குரோத்தானது.

ஒபாமா பதவிக்கு வந்தவுடன் "Troubled Asset Recovery Program" என்ற முறையை சட்டமாக்கி மக்களின் வரிப்பணத்தை வைத்து இந்த $700 billion ஓட்டையை அடைக்க வேண்டியிருந்தது. மக்கெயின் பதவிக்கு வந்திருந்தால் அதையும் செய்யாமல் இன்னும் மக்களை அல்லாட விட்டிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

2008/2009 பிரச்சினைக்கு கடன்பட்டவர்கள் மாதாந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமல்ல என்கிறீர்களா? "ஒப்புவிக்கக் கூடாது" என்று நேத்தி வைத்திருப்பதால், முகட்டைப் பார்த்து யோசிக்கும் போது உங்களுக்கு வெளிப்பதை எல்லாம் எழுதி ஏன் ஐயா களத்தைத் தவறான தகவல்களால் நிரப்புகிறீர்கள்😂 ?

மேல்வாரியான (படங்கள் சொல்லும்) புரிதலை குழப்பவில்லை.

ஆனால்,விடயம் அதை விட பெரியது, அகலமானது, ஆழமானது.

சுருக்கமாக, கட்டாமல் விடப்பாட்டால் அந்த securities இன் தாளும் (default) நிகழ்தகவு கருத்தில் எடுக்கப்பட்டு உருவமைக்கப்பட்டு, model செய்யப்பட்டது. regulators ஆலும் அனுமதிக்கப்பட்டு, rating agencies பரிந்துரை செய்யப்பட்டது.

(அதனால் தான் அப்படியானவர்களுக்கு வீட்டு கடனும் கொடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் காட்டாமல் விட்டாலும் ரிஸ்க் சமாளிக்கப்படலாம் )

இது மட்டுமே போதும், கட்டாமல் விடப்பட்டது தான் காரணம் இல்லை என்பதற்கு, வேறு பல காரணங்கள் இருப்பினும்.

அதாவது அவர்கள் காட்டாமல் விட்டதால் வந்து இருக்க கூடிய பிரச்னையின் பரிமாணத்திலும் பார்க்க உருவாகிய பிரச்சனை பெரிது, அகலமானது, ஆழமானது; தன்மையும் வேறு - முழு வங்கித்துறையையும் (அதில், ஈடுபடாத வங்கிகளும்) புதைக்கும் பிரளயமாக,

நீங்கள் சொல்லியது சிறிய பகுதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்ரமாதித்தனும் வேதாளமும்😂

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2025 at 01:30, goshan_che said:

மேலே மாட்டை பற்றி கேட்க, மாட்டை கொண்டு வந்து மரத்தில் கட்டி விட்டு, மரத்தை பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதே? போதவில்லையா😂.


எமக்கு எப்படி நாமாம்?

இது எந்த வகையில் கட்டப்படாமல் தேங்கிய வரி என்பது தெரியவில்லை (மேலே இப்படித்தான் தேங்கி இருக்கலாம் என ஒரு ஊகம் கொடுக்கப்பட்டுள்ளது).

ஆனால் முதல் பக்கத்தில் பதிந்த செய்திகளின் அடிப்படையில், திவாலாகுக் போது 240 மில்லியன் வரை HMRC க்கு இந்த நிறுவனம் கடனை கட்டாமல் விட்டு விட்டு திவாலாகியுள்ளது.

250 மில்லியன்க்கு 6-8 secondary schools ஐ கட்டலாம் என்கிறது ஜெமினி.

இது ஒவ்வொரு யூகே வரியிறுப்பாளருக்கும் நாமம்தானே?

240 மில்லியன் வரி கட்டாமல் விட்டுள்ளார்களா (கடன் என குறிப்பிட்டுள்ளீர்கள், தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள் என கருதுகிறேன்), ஆரம்பத்தில் இலாபத்துடனே நடத்தியுள்ளார்கள் என தெரிகிறது.

எனது முன்னாள் முதலாளி கூட வழங்குனருக்கான கட்டனத்தினை இறுதி அறிவிப்பு வரை காத்திருப்பார், தொலைபேசியில் அழைத்து அடுத்த மாதத்திற்கு தவணை கேட்பதற்கு கோருவார், ஆனால் நாளாந்த தேவைக்கான காசு இருக்கும்.

இதனால் நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு, கிரடிட் மதிப்பெண் மற்றும் பெறுமதி பாதிக்கும் ஆனால் ஏன் அப்படி செய்கிறார் என தெரியாது, அதனால் ஒரு பெரிய இலாபமும் அவருக்கு கிடைக்காது ஆனால் நிறைய எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

நஸ்டம் ஏற்படும் போது பின்னர் இவர்களால் கொடுக்க வேண்டிய கொடுப்பனவினை காலம் தாழ்த்தியதால் பின்னர் கொடுக்க முடியாமல் போய்விட்டதோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

240 மில்லியன் வரி கட்டாமல் விட்டுள்ளார்களா (கடன் என குறிப்பிட்டுள்ளீர்கள், தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள் என கருதுகிறேன்), ஆரம்பத்தில் இலாபத்துடனே நடத்தியுள்ளார்கள் என தெரிகிறது.

எனது முன்னாள் முதலாளி கூட வழங்குனருக்கான கட்டனத்தினை இறுதி அறிவிப்பு வரை காத்திருப்பார், தொலைபேசியில் அழைத்து அடுத்த மாதத்திற்கு தவணை கேட்பதற்கு கோருவார், ஆனால் நாளாந்த தேவைக்கான காசு இருக்கும்.

இதனால் நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு, கிரடிட் மதிப்பெண் மற்றும் பெறுமதி பாதிக்கும் ஆனால் ஏன் அப்படி செய்கிறார் என தெரியாது, அதனால் ஒரு பெரிய இலாபமும் அவருக்கு கிடைக்காது ஆனால் நிறைய எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

நஸ்டம் ஏற்படும் போது பின்னர் இவர்களால் கொடுக்க வேண்டிய கொடுப்பனவினை காலம் தாழ்த்தியதால் பின்னர் கொடுக்க முடியாமல் போய்விட்டதோ தெரியவில்லை.

ஆம் 250 மில்லியன் வரி கட்டாமல் விட்டதைத்தான் சொல்கிறேன்.

ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதியதால் வந்த பிரச்சனை, the company is in debt to the HMRC to the tune of 250 millions என்பதை அப்படியே தமிழில் எழுதிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

2008 பொருளாதார பிரச்சினைக்கு காரணமான விடயத்தில் எனது புரிதல் (தவறாகவும் இருக்கலாம்).

அமெரிக்க வங்கித்துறையின் செயற்பாடான Mortgage backed securities (MBS) முக்கிய காரணமாக கூறப்படுகிறது, ஆண்டு சரியாக தெரியவில்லை 70 களில் லூயிஸ் என்பவரினால் இது ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Investopedia

Understanding Mortgage-Backed Securities: Types, Risks, a...

Learn how mortgage-backed securities work, explore their types, and understand the potential risks and benefits to make informed investment decisions.

வங்கிகள் வீட்டுக்கடனினை வழங்குகின்றன, பின்னர் இந்த மேற்கூறிய MBS மூலம் Bond ஆக முதலீட்டு நிறுவங்களுக்கு(Shadow banks) அந்த கடனை விற்று விடுகிறார்கள்.

அப்படியே வங்கியினால் வழங்கப்பட்ட வீட்டுக்கடன் நேரடியாக முதலீட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றி விடுகிறார்கள் (பொதுவாக 1% கழிவு விலையில் உதாரணமாக 1 மில்லியன் வீட்டுக்கடனை $999000 (1000000-10000) இற்கு) பின்னர் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலின் பகுதியாகவும் வட்டியாகவும் பெற்று அதனை முதலீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவார்கள் அதற்காக 0.25% -0.5% அறவிடுவார்கள் (மேற்கூறிய உதாரணத்தின் படி $2500 - $5000 வரை).

வங்கிகள் அதனால்தம்து பணத்தினை உடனே திரும்ப எடுத்துவிடுவதுடன் சேவைக்கட்டணமாக ஆண்டு தோறூம் பணம் அறவிடுவார்கள் அதனால் மேலும் மேலும் கடன் கொடுப்பார்கள்.

இந்த நிகழ்வு மோசமான கடன் கொடுப்பனவு முறையினை ஆரம்பித்தது (subprime mortgage).

இதனை மிகைப்படுத்தும் விதமாக இந்த மோசமான கடனில் உள்ள பாதுகாப்பின்மையினை நீக்குவதாக கூறி அதற்குள் CDO இனை அறிமுகப்படுத்தினார்கள், CDO வெவ்வேறுபட்ட கடனை உள்ளடக்கிய ஒரு விடயம் நிறுவனக்கடன் உள்ளடங்கலாக.

Investopedia

Collateralized Debt Obligation (CDO): What It Is and How...

A collateralized debt obligation (CDO) is a complex financial product backed by a pool of loans and other assets and sold to institutional investors.

அந்த CDO இற்கு இன்னொரு CDO என 1 மில்லியன் வீட்டுக்கடனின் பெறுமதியினை 10 மில்லியனளவிற்கு உயர்த்தினார்கள்.

இதில் கிரடிட் ஏயன்சிகளின் தவறு மற்று அமெரிக்க கருவூலத்தின் தவறுகளும் இதற்கு பக்க காரணமாக இருந்தது.

வீட்டு விலைகள் மிகைப்படுத்தப்பட்ட நிலையில் ( நிர் குமிழ்)

இந்த மோசமான கடன் கள் மாறும் வட்டி விகிதத்தினை கொண்டிருந்த நிலையில் வட்டி விகிதம் அதிகரித்த போது வீட்டுக்கடன் மீளளிப்பு தடைப்பட பொருளாதார சரிவு ஏற்பட்டது இதன் போது இந்த வீட்டுக்கடனினை அடிப்படையாக ஊதிப்பெருப்பிக்கப்பட்ட அனைத்து நிழல் வங்கிகளின் சொத்துக்கள் 5 ட்ரில்லியனளவில் இழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள் (சரியாக நினைவில்லை).

Edited by vasee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

இங்கே பெரு நிறுவனங்களுக்கு end of accounting year + 9 மாதம் வரைக்கும் வரி கட்ட தவணை உள்ளது என நினைக்கிறேன்.

ஆனால் இவர்களை போல too big to fail, அதாவது திவாலாகினால் அரசு தலையிடும் என்ற நிலை உள்ள வியாபாரங்கள், சில சமயம், வரியை இப்படி இழுத்தடித்து, முடிவில் நாமம் போடுவதும் வழமை என நினைக்கிறேன்.

அதே போல் இந்த 250 மில்லியனை எச் எம் ஆர் சி க்கான கடன் என்பதுதான் தமிழிலும் technically correct என நினைக்கிறேன்.

உண்டியலில் விழும் அனைத்தும் அம்மனுக்கே சொந்தம் என்பது போல், கட்டும் திகதியில் இருந்து, அந்த வரித்தொகை, HMRCக்கே சொந்தம்.

இதனால்தான் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டி அறவிடுவார்கள்.

ஒருவருக்கு நாம் கொடுக்க வேண்டிய காசுக்கு அவர் வட்டி அறவிட்டால் - அது கடந்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பிகு

இங்கே பெரு நிறுவனங்களுக்கு end of accounting year + 9 மாதம் வரைக்கும் வரி கட்ட தவணை உள்ளது என நினைக்கிறேன்.

ஆனால் இவர்களை போல too big to fail, அதாவது திவாலாகினால் அரசு தலையிடும் என்ற நிலை உள்ள வியாபாரங்கள், சில சமயம், வரியை இப்படி இழுத்தடித்து, முடிவில் நாமம் போடுவதும் வழமை என நினைக்கிறேன்.

அதே போல் இந்த 250 மில்லியனை எச் எம் ஆர் சி க்கான கடன் என்பதுதான் தமிழிலும் technically correct என நினைக்கிறேன்.

உண்டியலில் விழும் அனைத்தும் அம்மனுக்கே சொந்தம் என்பது போல், கட்டும் திகதியில் இருந்து, அந்த வரித்தொகை, HMRCக்கே சொந்தம்.

இதனால்தான் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டி அறவிடுவார்கள்.

ஒருவருக்கு நாம் கொடுக்க வேண்டிய காசுக்கு அவர் வட்டி அறவிட்டால் - அது கடந்தானே?

காலாவதி தண்டபணத்துடன் வட்டியும் சேர்க்கப்பட்டு ஒரு தொடர் கட்டண மீளளிப்பினை தயார் செய்த்து அனுப்புவார்கள் இங்கு.

Investopedia

Understanding Mortgage-Backed Securities: Types, Risks, a...

Learn how mortgage-backed securities work, explore their types, and understand the potential risks and benefits to make informed investment decisions.
  • கருத்துக்கள உறவுகள்


மூலம்

ஜூலியா ககன்

ஆகஸ்ட் 16, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது.

மதிப்பாய்வு செய்தவர்

ஆண்டி ஸ்மித்

உண்மை சரிபார்க்கப்பட்டது

பீட் ராத்பர்ன்

பீட் ராத்பர்ன்

உண்மை சரிபார்க்கப்பட்டது பீட் ராத்பர்ன்

முழு சுயசரிதை

பீட் ராத்பர்ன் ஒரு நகல் ஆசிரியர் மற்றும் உண்மைச் சரிபார்ப்பாளர் ஆவார், அவர் பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் வகுப்பறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர்.

எங்கள் தலையங்கக் கொள்கைகளைப் பற்றி அறிக

வரையறை

அடமான ஆதரவு பத்திரங்கள் (MBS) பத்திரங்களைப் போன்ற முதலீடுகள் ஆகும். ஒவ்வொரு MBS-ம் வீட்டுக் கடன்கள் மற்றும் அவற்றை வழங்கிய வங்கிகளிடமிருந்து வாங்கப்பட்ட பிற ரியல் எஸ்டேட் கடன்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

அடமான ஆதரவு பத்திரங்கள் (MBS) என்றால் என்ன?

அடமான ஆதரவு பத்திரங்கள் (MBS) ஒருங்கிணைந்த வீட்டுக் கடன்களிலிருந்து வரும் பணப்புழக்கங்கள் மீதான உரிமைகோரல்களைக் குறிக்கின்றன, முதலீட்டாளர்களுக்கு பத்திரக் கொடுப்பனவுகளைப் போன்ற குறிப்பிட்ட கால வருமானத்தை வழங்குகின்றன. 2007-2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு கணிசமாக வளர்ச்சியடைந்த MBS சந்தை, இன்றைய நிதி அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. MBS உங்கள் முதலீட்டு உத்தியில் பொருந்துமா என்பதைத் தீர்மானிக்க அவற்றின் அமைப்பு, நன்மைகள் மற்றும் அபாயங்களை ஆராயுங்கள். அடமான ஆதரவு பத்திரங்களில் முதலீட்டாளர்கள் பத்திர கூப்பன் கொடுப்பனவுகள் போன்ற குறிப்பிட்ட கால கொடுப்பனவுகளைப் பெறுகிறார்கள்.

2007-2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட சப் பிரைம் அடமானங்கள் மற்றும் சிக்கலான MBS வழித்தோன்றல்களின் சரிவால் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு MBS சந்தை நிறைய மாறிவிட்டது. இன்று, MBS சந்தை உலகளாவிய நிதி அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகவே உள்ளது, இருப்பினும் புதிய விதிமுறைகள் மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து அதிகரித்த ஆய்வுடன். மொத்த மதிப்பின் அடிப்படையில், அமெரிக்காவில் ஐந்து அடமானங்களில் மூன்றிற்கும் மேற்பட்டவை MBS ஆக மீண்டும் தொகுக்கப்படுகின்றன.12

அவற்றில் முதலீடுகள் மீண்டும் சீராக வளர்ந்து, நிதி நெருக்கடிக்கு முன்பு கடைசியாகக் காணப்பட்ட புள்ளிவிவரங்களை எட்டும்போது, அடுத்த மந்தநிலை உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அடமானத் தவறுகளின் அலைகளைத் தூண்டக்கூடும் என்ற அதிக கவலை இருக்க வேண்டுமா? பின்வருவனவற்றில், இந்த முதலீடுகள் என்ன, அவை ஏன் உள்ளன, மற்றும் 2020களின் சந்தைகளில் அவற்றின் இடம் பற்றிய விவரங்களை நாங்கள் உங்களுக்குக் கொண்டு செல்கிறோம். உங்கள் சொந்த போர்ட்ஃபோலியோவிலும் நாட்டின் போர்ட்ஃபோலியோவிலும் அவை இடம் பெற்றுள்ளதா என்பதை நீங்கள் தீர்மானிக்க நாங்கள் சிறப்பாக அனுமதிக்கிறோம்.

முக்கிய குறிப்புகள்

  • அடமான ஆதரவு பத்திரங்கள் (MBS) என்பது அடமானங்களின் தொகுப்பால் ஆதரிக்கப்படும் முதலீடுகள் மற்றும் பத்திர கூப்பன் கொடுப்பனவுகளைப் போலவே அவ்வப்போது கொடுப்பனவுகளை வழங்குகின்றன.

  • Agency MBS are considered the highest credit quality due to backing by government-sponsored enterprises, while non-agency MBS carry higher risk and potentially higher yields.

  • MBS were central to the financial crisis of 2007-2008 due to their links to subprime mortgages, leading to significant economic repercussions.

  • MBS provide a stream of income to investors but are sensitive to interest rate changes and prepayment risks, impacting their value.

  • The U.S. MBS market remains substantial, with agency MBS considered less risky due to government guarantees, attracting investors seeking stable fixed-income returns.

அடமான ஆதரவு பத்திரங்கள் (MBS)

Julie Bang / Investopedia

How Mortgage-Backed Securities (MBS) Work

MBS are asset-backed securities formed by pooling together mortgages. The investor who buys a mortgage-backed security is essentially lending money to homebuyers. An MBS can be bought and sold through a broker. The minimum investment varies between issuers.

As became glaringly obvious in the subprime mortgage meltdown of 2007 to 2008, an MBS was once only as sound as the mortgages that back it up. In the 2020s, most MBS have the backing of the U.S. government; these are called agency MBS.1

To be sold on the markets today, an MBS must be issued by a GSE or a private financial company, and the MBS must have received one of the top two ratings issued by an accredited credit rating agency. Non-agency MBS, meanwhile, are issued by private financial institutions and are not guaranteed. Instead, securities are grouped by seniority and sold to investors with different appetites for risk.3

Important

Mortgage-backed securities loaded up with subprime loans played a central role in the financial crisis that began in 2007 and wiped out trillions of dollars in wealth.4

The Formation Process of Mortgage-Backed Securities

The best way to understand MBS is to see how they are formed in the first place. Let's walk you through the steps:

  1. Origination: A financial institution, such as a bank, provides mortgages to homebuyers. These loans are secured by the properties being bought.

  2. Pooling: The bank pools many of these mortgage loans, which have similar characteristics such as interest rates and maturity dates.

  3. Securitization: The pooled mortgages are sold to a trust, GSE, or private financial institution. The trust then structures them into MBS.

  4. Issuance: The MBS are issued and sold to investors, backed by mortgage loans in the pool.

  5. Servicing: A mortgage servicer collects monthly payments from borrowers and distributes these to MBS investors.

  6. Investment: Investors buy MBS and receive periodic interest and principal repayments.

Key Types of Mortgage-Backed Securities Explained

These are the two broadest types of MBSs: pass-throughs and collateralized mortgage obligations (CMOs). Beneath them is a table with descriptions for other major types within these MBS.

  1. Pass-throughs: Pass-throughs are structured as trusts in which mortgage payments are collected and passed to investors. They typically have stated maturities of five, 15, or 30 years. The life of a pass-through may be less than the stated maturity depending on the principal payments on the mortgages that make up the pass-through.

  2. Collateralized mortgage obligations (CMOs): CMOs consist of multiple pools of securities known as slices or tranches. The tranches are given credit ratings, which determine the rates that are returned to investors. Tranches within an MBS can have different credit risk profiles.

Major Types of MBS

MBS Type/Acronyms

Description

Issuer

Risk Profile

Investor Suitability

Pass-Through Securities

Pool of mortgages where principal and interest payments are passed through to investors pro-rata.

Government Sponsored Enterprises (GSEs) like Fannie Mae and Freddie Mac

Lower risk due to GSE backing.

Investors seeking consistent income and moderate risk.

Collateralized Mortgage Obligations (CMOs)

A type of collateralized debt obligation (CDO) is an MBS divided into tranches with varying maturities and risk profiles, offering different expected returns.

Private financial institutions

Varying risk levels depending on the tranche.

Investors with different risk tolerances and income preferences.

Agency MBS

Issued or guaranteed by government-sponsored enterprises (GSEs) like Fannie Mae and Freddie Mac.

Fannie Mae, Freddie Mac

Lower risk due to implicit government backing.

Investors seeking relatively safe investments with moderate yields.

Non-Agency MBS

Issued by private entities, not backed by government guarantees.

Private financial institutions

Higher risk due to lack of government backing.

Investors with higher risk tolerance seeking potentially higher yields.

Commercial Mortgage-Backed Securities (CMBS)

Commercial properties like office buildings, shopping centers, and hotels back them.

Private financial institutions

Moderate to high risk depending on property types and economic conditions.

Institutional investors and high-net-worth individuals seeking exposure to commercial real estate.

Residential Mortgage-Backed Securities (RMBS)

Backed by residential mortgage loans, typically for single-family homes or condos.

GSEs or private financial institutions

Risk varies depending on the underlying mortgages and issuer.

Investors seeking exposure to the residential housing market with varying risk appetites.

Stripped Mortgage-Backed Securities (SMBS)

Separates the principal and interest payments into separate securities. 

Investment banks 

 Higher risk due to prepayment and interest rate risks.

Sophisticated investors who understand the complexities of mortgage-backed securities. 

The Evolution of Mortgage-Backed Securities

Mortgage-backed securities were introduced after the passage of the Housing and Urban Development Act in 1968. The act created Ginnie Mae, a group that separated from Fannie Mae.

The new entity allowed banks to sell their mortgages to third parties so that they would have more capital to lend out and originate new loans. This, in turn, made it possible for institutional funds to buy up and package many loans into an MBS.

Ginnie Mae introduced the first mortgage-backed securities for the retail housing market in 1970. The first private MBS was introduced by Bank of America in 1977.5

Impact of Mortgage-Backed Securities on the 2007-2008 Financial Crisis

Mortgage-backed securities played a central role in the financial crisis that began in 2007 and went on to wipe out trillions of dollars in wealth, bring down Lehman Brothers, and roil the world financial markets.4

In retrospect, it seems inevitable that the rapid increase in home prices and the growing demand for MBS would encourage banks to lower their lending standards and drive consumers to jump into the market at any cost.

The Crisis

That was the beginning of the subprime MBS. With Freddie Mac and Fannie Mae supporting the mortgage market, the quality of all mortgage-backed securities declined, and their ratings became meaningless. Then, in 2006, housing prices peaked.6

Subprime borrowers started to default, which is the failure to repay a loan. As a result, the housing market began its prolonged collapse. More people began walking away from their mortgages because their homes were worth less than their loans. Even the conventional mortgages underpinning the MBS market had steep declines in value. The avalanche of nonpayments meant that many MBSs and collateralized debt obligations (CDOs) based on pools of mortgages were soon vastly overvalued.

Losses grew as investors and banks struggled to sell their bad MBS investments. Credit tightened, causing many banks and financial institutions to teeter on the brink of insolvency. Lending was disrupted to the point that the entire economy was at risk of collapse.

The Bailout

The U.S. Congress authorized a $700 billion financial system bailout to ease the credit crunch. Also, the U.S. Federal Reserve bought $4.5 trillion in MBS over several years while the Troubled Asset Relief Program (TARP) injected capital directly into banks.

Some of the measures of the bailout included the following:

  • Almost $250 billion to stabilize the banking industry

  • $27 billion to stabilize the credit markets

  • $80 billion to support the U.S. auto industry

  • Almost $70 billion to bail out insurance giant American International Group

  • $46 billion was allocated to help struggling families avoid home foreclosure, which is when a mortgage lender or bank seizes a borrower’s home because of nonpayment of the loan

TARP ended in 2010, the same year the Dodd-Frank Act was passed. The Dodd-Frank law reduced the initial $700 billion authorized for TARP to $475 billion.7

Pros and Cons of Investing in Mortgage-Backed Securities

Advantages

  • Fixed interest rates and monthly payouts

  • More diversification than single loans

  • Relatively low correlation with corporate bonds or the stock market

Disadvantages

  • Returns may be affected by borrowers refinancing or paying off their loans early.

  • If interest rates increase, the price of an MBS may drop.

Benefits of Mortgage-Backed Securities

Attractive Yield

For investors, mortgage-backed securities have some advantages over other securities. They pay a fixed interest rate that is usually higher than U.S. government bonds. Moreover, they typically offer monthly payouts, while bonds offer a single lump-sum payout at maturity.

Safe Investment

Mortgage-backed securities are also considered relatively low-risk, given the government backing for most of them. If an MBS is guaranteed by the federal government, investors do not have to absorb the costs of a borrower’s default. Moreover, they offer diversification from the markets of corporate and government securities.8

Risks Associated with Mortgage-Backed Securities

Prepayment Risk

Prepayments can be either voluntary, such as when borrowers refinance or relocate, or involuntary from defaults. Refinancing is the most significant source of prepayment, as borrowers can pay off their remaining balance at par without penalty when market interest rates decline. This makes MBS callable securities, limiting their price appreciation potential and resulting in negative convexity. The weighted average coupon (WAC) can estimate the prepayment characteristics of a pool of underlying mortgages. The WAC will change periodically as mortgages are paid off.9

This is related to duration risk, which arises from the sensitivity of MBS prices to changes in interest rates. MBS typically have extended maturities and pay fixed coupons, resulting in high duration and significant price sensitivity to interest rate movements. However, unlike traditional fixed-income securities, the duration of MBS is not fixed but remains uncertain because of the potential for borrowers to prepay their loans at any time.

Interest Rate Risk

MBSs are also sensitive to changes in interest rates on loans and mortgages. If interest rates rise, fewer people will take out mortgages, causing the housing market to decline.

Liquidity Risk

பல்வேறு வகையான MBS-களில் பணப்புழக்கம் கணிசமாக வேறுபடுகிறது, ஏஜென்சி MBS அறிவிக்கப்படவுள்ள அதிக திரவத்தன்மை அல்லது TBA முன்னோக்கி சந்தையிலிருந்து பயனடைகிறது மற்றும் நிதியுதவிக்கான டாலர் ரோல்களை செயல்படுத்தும் திறன் கொண்டது. இதற்கு நேர்மாறாக, தனியார்-லேபிள் MBS மிகவும் வரையறுக்கப்பட்ட பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளது.9

இன்றைய அடமான ஆதரவு பத்திரங்கள்

அமெரிக்காவில், MBS சந்தை மிகப்பெரியது, $11 டிரில்லியனுக்கும் அதிகமான நிலுவையில் உள்ள பத்திரங்கள் மற்றும் சராசரி தினசரி வர்த்தக அளவு கிட்டத்தட்ட $300 பில்லியனைக் கொண்டுள்ளது என்று நியூயார்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.3சந்தை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ஏஜென்சி MBS, இவை ஃபெடரல் நேஷனல் மார்ட்கேஜ் அசோசியேஷன் (ஃபேனி மே) மற்றும் ஃபெடரல் ஹோம் லோன் மார்ட்கேஜ் கார்ப்பரேஷன் (ஃப்ரெடி மேக்) போன்ற அரசாங்கத்தால் வழங்கப்படும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன, மேலும் தனியார் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் நிறுவனமற்ற MBS.

வீட்டு உரிமையாளர்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறினாலும் முதலீட்டாளர்களுக்கு பணம் செலுத்துவதாக உறுதியளிக்கும் ஃபேன்னி மே மற்றும் ஃப்ரெடி மேக் உத்தரவாதங்களால் ஏஜென்சி MBS ஆதரிக்கப்படுவதால் அவை குறைவான ஆபத்தானதாகக் கருதப்படுகின்றன. இந்த உத்தரவாதம் இறுதியில் அமெரிக்க அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது, இது நிலையான, நிலையான வருமான வருமானத்தைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு ஏஜென்சி MBS ஐ கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது. மே 2024 இல், ஏஜென்சி MBS இன் சராசரி தினசரி வர்த்தக அளவு $292.9 பில்லியனை எட்டியது, இது மே 2023 ஐ விட 19.4% அதிகமாகும்.3

இதற்கிடையில், ஏஜென்சி அல்லாத MBS-களுக்கு வெளிப்படையான அரசாங்க உத்தரவாதங்கள் இல்லை மற்றும் பொதுவாக அதிக கடன் அபாயத்தைக் கொண்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் தங்கள் அடமானங்களைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், ஏஜென்சி அல்லாத MBS-களில் முதலீட்டாளர்கள் சாத்தியமான இழப்புகளைச் சந்திக்கின்றனர். இந்த அதிகரித்த ஆபத்தை ஈடுசெய்ய, ஏஜென்சி அல்லாத MBS-களை விட ஏஜென்சி அல்லாத MBS-கள் பெரும்பாலும் அதிக மகசூலைக் கொண்டுள்ளன. மே 2024 இல், ஏஜென்சி அல்லாத MBS-களின் சராசரி தினசரி வர்த்தக அளவு சுமார் $1.62 பில்லியனாக இருந்தது, இது மே 2023 ஐ விட 6.8% அதிகரிப்பு, ஆனால் ஏஜென்சி MBS-ல் ஒரு சிறிய பகுதி மட்டுமே.1

அதிகரித்து வரும் தேவை, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவியல் கொள்கை முயற்சிகள் காரணமாக MBS சந்தை வளர்ந்துள்ளது. இருப்பினும், சந்தை வட்டி விகித ஆபத்து போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறது.

முக்கியமான

குடியிருப்பு MBS மதிப்புகள் குறையும் போது, அடமான மதிப்புகள் பொதுவாக உயரும், மேலும் நேர்மாறாகவும்.10

MBS விலைகள் வட்டி விகிதங்களுடன் நேர்மாறாக தொடர்புடையவை, அதாவது விகிதங்கள் உயரும்போது இருக்கும் MBS மதிப்பு குறைவாகிவிடும். மேலும், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் அடமானங்களை குறைந்த விகிதத்தில் மறுநிதியளிக்கும்போது, அவர்கள் ஏற்கனவே உள்ள கடன்களை முன்கூட்டியே செலுத்துகிறார்கள், இது MBS இலிருந்து முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் பணப்புழக்கங்களைக் குறைக்கலாம். பொருளாதார மந்தநிலைகள் அடமானத் தவறுகளை அதிகரிக்க வழிவகுக்கும், இதன் விளைவாக MBS முதலீட்டாளர்களுக்கு இழப்புகள் ஏற்படும்.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், MBS சந்தை மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது, மிகப்பெரிய பணப்புழக்கத்துடன். நெருக்கடியின் போது பெடரல் ரிசர்வ் பல MBS-களை வாங்கியது, படிப்படியாக அவற்றை விற்றுவிட்டது. இதனால், சந்தை பாரம்பரிய வங்கி மற்றும் பெடரல் ஹோல்டிங்குகளிலிருந்து பண மேலாளர்கள் மற்றும் பிற நிறுவன முதலீட்டாளர்களுக்கு மாறியுள்ளது. இந்த மாற்றம் ஓரளவுக்கு புதிய விதிமுறைகள் மற்றும் பெடரலின் அளவு இறுக்கும் திட்டத்தின் காரணமாகும்.1112

முதலீட்டாளர் விகிதங்களுக்கும் 10 ஆண்டு கருவூலங்களுக்கும் இடையிலான இடைவெளியான MBS பரவல்கள், 2023 ஆம் ஆண்டளவில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளிலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகியது, ஆனால் 2020 களின் நடுப்பகுதியில் அது குறையத் தொடங்கியது. இதன் பொருள் முதலீட்டாளர்கள் அவற்றை எடுத்துக்கொள்வதற்கு குறைந்த இழப்பீட்டை விரும்பினர், இது இந்தப் பத்திரங்களின் தரத்தில் அதிக நம்பிக்கையைக் குறிக்கிறது. இருப்பினும், அதிக வட்டி விகிதங்களைக் கருத்தில் கொண்டு MBS இன் விநியோகம் குறைவாகவே உள்ளது.12

MBSக்கும் வங்கிக்கும் என்ன தொடர்பு?

அடிப்படையில், அடமான ஆதரவு பாதுகாப்பு வங்கியை வீடு வாங்குபவருக்கும் முதலீட்டுத் துறைக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக மாற்றுகிறது. ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அடமானங்களை வழங்கி, பின்னர் அவற்றை MBS இல் சேர்ப்பதற்காக தள்ளுபடியில் விற்கலாம்.

வங்கி தனது இருப்புநிலைக் குறிப்பில் விற்பனையை ஒரு பிளஸ்ஸாகப் பதிவு செய்கிறது, மேலும் வீடு வாங்குபவர் எப்போதாவது கடன் தவறினால் எந்த இழப்பையும் ஏற்படுத்தாது. அனைவரும் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யும் வரை இந்த செயல்முறை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேலை செய்யும்: அடமானங்களை வழங்குவதற்கு வங்கி நியாயமான தரநிலைகளைப் பின்பற்றுகிறது; வீட்டு உரிமையாளர் சரியான நேரத்தில் பணம் செலுத்துகிறார்; மற்றும் MBS ஐ மதிப்பாய்வு செய்யும் கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் உரிய விடாமுயற்சியுடன் செயல்படுகின்றன.

சொத்து ஆதரவு பாதுகாப்பு (ABS) என்றால் என்ன?

ABS என்பது ஒரு வகையான நிதி முதலீட்டு முறையாகும், இது பொதுவாக கடன்கள், குத்தகைகள், கிரெடிட் கார்டு நிலுவைகள் அல்லது பெறத்தக்கவைகள் போன்ற கடனிலிருந்து பணப்புழக்கத்தை உருவாக்கும் சொத்துக்களின் அடிப்படை தொகுப்பால் பிணையப்படுத்தப்படுகிறது. இது ஒரு பத்திரம் அல்லது குறிப்பின் வடிவத்தை எடுத்து, முதிர்வு வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான விகிதத்தில் வருமானத்தை செலுத்துகிறது.13

வருமானம் தேடும் முதலீட்டாளர்களுக்கு, ABSகள் கார்ப்பரேட் பத்திரங்கள் அல்லது பத்திர நிதிகள் போன்ற பிற கடன் கருவிகளுக்கு மாற்றாக இருக்கலாம். ABSகள் வழங்குநர்கள் கடன் அல்லது பிற முதலீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய பணத்தை திரட்ட அனுமதிக்கின்றன.

MBS சந்தையில் அடமான சேவையாளர்கள் என்ன பங்கு வகிக்கிறார்கள்?

அடமான சேவை வழங்குநர்கள் MBS சந்தையில் அடமானக் கடன்களின் அன்றாட நிர்வாகத்தை தொகுப்பிற்குள் நிர்வகிப்பதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடன் வாங்குபவர்களிடமிருந்து மாதாந்திர அடமானக் கொடுப்பனவுகளைச் சேகரித்தல், எஸ்க்ரோ கணக்குகளை நிர்வகித்தல், தவறுகளைக் கையாளுதல் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் திட்டமிடப்பட்ட கொடுப்பனவுகளைப் பெறுவதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு அவர்கள் பொறுப்பு.8

அடிக்கோடு

அடமான ஆதரவு பத்திரங்கள் (MBS) முதலீட்டாளர்கள் வீட்டு உரிமையாளர்களின் அடமானக் கொடுப்பனவுகளிலிருந்து வருமானம் ஈட்டுவதற்கான ஒரு தனித்துவமான வழியைக் குறிக்கின்றன. அரசாங்க உத்தரவாதங்களால் ஆதரிக்கப்படும் ஏஜென்சி MBS, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவித்து ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்து வருமானத்தை வழங்குகிறது. இருப்பினும், முன்கூட்டியே செலுத்துதல், வட்டி விகித மாற்றங்கள் மற்றும் பணப்புழக்க சவால்கள் போன்ற அபாயங்கள் காரணமாக சந்தையின் சாத்தியமான ஏற்ற இறக்கத்திற்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு, வளர்ந்து வரும் MBS நிலப்பரப்பைப் பற்றி அறிந்திருப்பதும், இந்த அபாயங்களைப் புரிந்துகொள்வதும், அவர்களின் போர்ட்ஃபோலியோக்களில் MBS ஐச் சேர்ப்பது குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு அவசியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

2008 பொருளாதார பிரச்சினைக்கு காரணமான விடயத்தில் எனது புரிதல் (தவறாகவும் இருக்கலாம்).

அமெரிக்க வங்கித்துறையின் செயற்பாடான Mortgage backed securities (MBS) முக்கிய காரணமாக கூறப்படுகிறது, ஆண்டு சரியாக தெரியவில்லை 70 களில் லூயிஸ் என்பவரினால் இது ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வங்கிகள் வீட்டுக்கடனினை வழங்குகின்றன, பின்னர் இந்த மேற்கூறிய MBS மூலம் Bond ஆக முதலீட்டு நிறுவங்களுக்கு(Shadow banks) அந்த கடனை விற்று விடுகிறார்கள்.

அப்படியே வங்கியினால் வழங்கப்பட்ட வீட்டுக்கடன் நேரடியாக முதலீட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றி விடுகிறார்கள் (பொதுவாக 1% கழிவு விலையில் உதாரணமாக 1 மில்லியன் வீட்டுக்கடனை $999000 (1000000-10000) இற்கு) பின்னர் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலின் பகுதியாகவும் வட்டியாகவும் பெற்று அதனை முதலீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவார்கள் அதற்காக 0.25% -0.5% அறவிடுவார்கள் (மேற்கூறிய உதாரணத்தின் படி $2500 - $5000 வரை).

வங்கிகள் அதனால்தம்து பணத்தினை உடனே திரும்ப எடுத்துவிடுவதுடன் சேவைக்கட்டணமாக ஆண்டு தோறூம் பணம் அறவிடுவார்கள் அதனால் மேலும் மேலும் கடன் கொடுப்பார்கள்.

இந்த நிகழ்வு மோசமான கடன் கொடுப்பனவு முறையினை ஆரம்பித்தது (subprime mortgage).

இதனை மிகைப்படுத்தும் விதமாக இந்த மோசமான கடனில் உள்ள பாதுகாப்பின்மையினை நீக்குவதாக கூறி அதற்குள் CDO இனை அறிமுகப்படுத்தினார்கள், CDO வெவ்வேறுபட்ட கடனை உள்ளடக்கிய ஒரு விடயம் நிறுவனக்கடன் உள்ளடங்கலாக.

Investopedia

Collateralized Debt Obligation (CDO): What It Is and How...

A collateralized debt obligation (CDO) is a complex financial product backed by a pool of loans and other assets and sold to institutional investors.

அந்த CDO இற்கு இன்னொரு CDO என 1 மில்லியன் வீட்டுக்கடனின் பெறுமதியினை 10 மில்லியனளவிற்கு உயர்த்தினார்கள்.

இதில் கிரடிட் ஏயன்சிகளின் தவறு மற்று அமெரிக்க கருவூலத்தின் தவறுகளும் இதற்கு பக்க காரணமாக இருந்தது.

வீட்டு விலைகள் மிகைப்படுத்தப்பட்ட நிலையில் ( நிர் குமிழ்)

இந்த மோசமான கடன் கள் மாறும் வட்டி விகிதத்தினை கொண்டிருந்த நிலையில் வட்டி விகிதம் அதிகரித்த போது வீட்டுக்கடன் மீளளிப்பு தடைப்பட பொருளாதார சரிவு ஏற்பட்டது இதன் போது இந்த வீட்டுக்கடனினை அடிப்படையாக ஊதிப்பெருப்பிக்கப்பட்ட அனைத்து நிழல் வங்கிகளின் சொத்துக்கள் 5 ட்ரில்லியனளவில் இழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள் (சரியாக நினைவில்லை).

இதுவெல்லாம் சரிதான். ஆனால் 2008 சரிவின் அடிப்படை ஒன்றே ஒன்றுதான்.

வீடுகளை வாங்கியோர் வட்டி வீதம் கொஞ்சம் கூடினால் கூட மாதாந்த தொகையை கட்ட முடியாத நிலையில் இருந்தமையால், வீடுகளை கைவிட்டனர்.

அல்லாமல் இவர்கள் தொடர்ந்தும் மாதாந்த கொடுபனவை கட்டி கொண்டு வந்திருந்தால், நீங்கள் சொன்ன அத்தனை காரணங்கள் (இதோடு Libor rate களவையும் சேர்க்கலாம்) இருந்தாலும் 2008 சரிவு வந்திராது.

ஏன் இந்த பயனாளர்களால் மாதாந்த கொடுப்பனவு கட்ட முடியாமல் போனது?

அடிப்படையில் பயனாளரும், வங்கி ஊழியரும் (கொமிசனுக்காக) சேர்ந்து செய்த மோசடி + அதீத ரிஸ்க் எடுத்தல் +பேராசை.

ஆயிரம் டொலர் கட்டவே ததிங்கினதோம் போடும் ஒருவரின் தலையில், கள்ள டொக்குமெண்ட் அடிப்படையில், அல்லது போதிய அளவு stress test பண்ணாமல் - அல்லது, நம்பவே முடியாத பண வரத்தை நம்புவதாக கூறி, 2000 டொலர் கட்டவேண்டிய மொகேஜை கட்டி விட்டார்கள்.

வீடு negative equity க்கு போவது, அல்லது வட்டி வீதம் ஏறல் போன்ற சின்ன தளம்பலே இவர்களை - மாதாந்த கொடுப்பனவை கட்ட இயலாமல் ஆக்க போதுமாய் இருந்தது - கணிசமனா ஆட்கள் இப்படி செய்ய, அது snowball effect ஆகி, காப்புறுதி நிறுவனங்களின் இயலுமையை மீறி போய் விட, அதன் தொடர்சியாக வங்கிகள் இன்னும் பலது வீழ்ச்சியை சந்தித்தன.

அது அப்படியே ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் காவு வாங்கி விடும் என்பதால் அரசுகள் தலையிட்டன (too big to fail).

யூகேயில் அரசு தலையிட்டு சில வங்கிகளை (அதன் liabilities ஐ) தானே எடுத்து கொண்டது.

இதற்கு காரணமான பல வங்கியாளர்கள் சிறை போனார்கள்.

நாங்கள் too big to fail எனவே எப்படியும் அரசு காப்பாற்றும் என்ற அடிப்படையில், அதீத பேராசையில், விதிகளை மீறி, அதீத ரிஸ்க் எடுப்பது.

இதுவும் களவுதான்.

இலாபம் வந்தால் இவர்களுக்கு, நட்டம் வந்தால் அரசுக்கு.

Profit is privatized, risk is socialized.

சஞ்சீவ் ஆரணி செய்ததும் இப்படி ஒன்றே.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2025 at 10:55, goshan_che said:

அண்மையில் ஒரு கம்பெனி கொவிட் நேரம் பிரித்தானிய அரசுக்கு கிளினிக்கல் சாமான் தரமற்று விற்ற வழக்கில் 120 மில்லியன் அளவு அரசுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என கோர்ட் ஆடர் இட்டது.

ஆடர் வர முதல் நாள் நிறுவனம் வெறும் 600,000 சொத்துடன் திவால்.

கொவிட் அவரசகால விதிகளின் படி எந்த விதியையும் பின்பற்றாமல் - சில நாட்களுக்கு முன் பதியபட்ட கம்பெனியிடம் பிரித்தானிய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

கம்பெனியின் டிரெக்டரின் மனைவி அப்போதைய ஆளும் அரசில் மேல்சபை சீமாட்டி. அவர் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு கம்பெனியை அறிமுகம் செய்துள்ளார்.

விடயம் வெடித்தவுடனே கம்பெனியில் இருந்த பணத்தை பிள்ளைகள் இதர ஆட்களுக்கு மாற்றி விட்டார்கள்.

சீமாட்டி பல மில்லியன் பெறுமதியான கப்பல் மாளிகை ஒன்றையும் வாங்கினார்.

இந்த திரியின் ஆரம்பத்தில் யூகேயில் தரமற்ற மருத்துவ சாதனங்களை அரசுக்கு வழங்கி அதில் கொள்ளை இலாபம் பார்த்த சீமாட்டி ஒருவர் அவரின் கணவன் பற்றி எழுதினேன்.

  1. இவர்களை 148 மில்லியனை அரசுக்கு மீள கொடுக்கும் படி கோர்ட் சொன்ன நாளுக்கு முதல் நாள் இவர்கள் கம்பெனியை திவலாக்கி விட்டனர்.

  2. 600,000 ஐ தவிர கம்பெனியின் மீதம் எல்லாம் இவர்கள், பிள்ளைகள் பெயரில் டிரஸ்டில்.

  3. அந்த 600,000 கூட அரசுக்கு கிடைக்காது, ஏனெனில் Isle of Man இல் பதிவு செய்த இவர்களின் இன்னொரு கம்பெனி, திவாலான கம்பெனிக்கு கடன் கொடுத்திருப்பதால் - அரசுக்கு முன் அந்த கடனே அடைக்கப்படும். அதாவது 6000,000 ம் கூட இவர்களின் இன்னொரு கம்பெனிக்கு போய் விடும்.

  4. மேலதிகமாக 39 மில்லியன் வரி வேறு கட்டவில்லை.

  5. மொத்தமாக 148+39=187 மில்லியனை ஆட்டையை போட்டுள்ளனர்.

  6. இன்னொரு 6 மேல்நிலை பள்ளிகூடம் கட்டும் காசு.

#பட்டபகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது.

சஞ்சீவ் ஆரணிக்கும் இந்த தம்பதிக்கும் அதிக வேறுபாடில்லை.

BBC News
No image preview

Mone-linked firm PPE Medpro owes £39m in tax

Administrator's report shows firm owes £39m to HMRC on top of £148m owed to Department of Health
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதுவெல்லாம் சரிதான். ஆனால் 2008 சரிவின் அடிப்படை ஒன்றே ஒன்றுதான்.

வீடுகளை வாங்கியோர் வட்டி வீதம் கொஞ்சம் கூடினால் கூட மாதாந்த தொகையை கட்ட முடியாத நிலையில் இருந்தமையால், வீடுகளை கைவிட்டனர்.

அல்லாமல் இவர்கள் தொடர்ந்தும் மாதாந்த கொடுபனவை கட்டி கொண்டு வந்திருந்தால், நீங்கள் சொன்ன அத்தனை காரணங்கள் (இதோடு Libor rate களவையும் சேர்க்கலாம்) இருந்தாலும் 2008 சரிவு வந்திராது.

ஏன் இந்த பயனாளர்களால் மாதாந்த கொடுப்பனவு கட்ட முடியாமல் போனது?

அடிப்படையில் பயனாளரும், வங்கி ஊழியரும் (கொமிசனுக்காக) சேர்ந்து செய்த மோசடி + அதீத ரிஸ்க் எடுத்தல் +பேராசை.

ஆயிரம் டொலர் கட்டவே ததிங்கினதோம் போடும் ஒருவரின் தலையில், கள்ள டொக்குமெண்ட் அடிப்படையில், அல்லது போதிய அளவு stress test பண்ணாமல் - அல்லது, நம்பவே முடியாத பண வரத்தை நம்புவதாக கூறி, 2000 டொலர் கட்டவேண்டிய மொகேஜை கட்டி விட்டார்கள்.

வீடு negative equity க்கு போவது, அல்லது வட்டி வீதம் ஏறல் போன்ற சின்ன தளம்பலே இவர்களை - மாதாந்த கொடுப்பனவை கட்ட இயலாமல் ஆக்க போதுமாய் இருந்தது - கணிசமனா ஆட்கள் இப்படி செய்ய, அது snowball effect ஆகி, காப்புறுதி நிறுவனங்களின் இயலுமையை மீறி போய் விட, அதன் தொடர்சியாக வங்கிகள் இன்னும் பலது வீழ்ச்சியை சந்தித்தன.

அது அப்படியே ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் காவு வாங்கி விடும் என்பதால் அரசுகள் தலையிட்டன (too big to fail).

யூகேயில் அரசு தலையிட்டு சில வங்கிகளை (அதன் liabilities ஐ) தானே எடுத்து கொண்டது.

இதற்கு காரணமான பல வங்கியாளர்கள் சிறை போனார்கள்.

நாங்கள் too big to fail எனவே எப்படியும் அரசு காப்பாற்றும் என்ற அடிப்படையில், அதீத பேராசையில், விதிகளை மீறி, அதீத ரிஸ்க் எடுப்பது.

இதுவும் களவுதான்.

இலாபம் வந்தால் இவர்களுக்கு, நட்டம் வந்தால் அரசுக்கு.

Profit is privatized, risk is socialized.

சஞ்சீவ் ஆரணி செய்ததும் இப்படி ஒன்றே.

வீடு வாங்கியோர் ஒரு பொறிதான். அவர்களின் பங்களிப்பு 10% என்றால், மிகுதி 90% காரணமானவர்கள் வர்த்தக நிறுவனங்களே. அவர்களின் அதீத பேராசைதான் எல்லாத்துக்கும் மூலகாரணம். அத்தோடு, அரசின் கட்டுப்பாடுகள். இப்போது இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் அப்போது இருந்திருந்தால், இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. என்ன இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் வந்ததே 2008 பொருளாதார வீழ்ச்சியினால் தான். அரசுகள் எப்போதும், ஒன்று நடந்தாப் பிறகுதானே சட்டம் போடுறவை.

உண்மையில், யார் நிறைய வீடுகளை வாங்கியது என்று நினைக்கிறீர்கள். அதே வர்த்தக நிறுவனங்களே. நீங்களோ நானோ அல்ல. இப்படி சாதாரணமாக, நம் போன்றவர்களைக் கை காட்டி விட முடியாது.

Big Short என்ற படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.