Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் நாளைக்கு பார்க்கணும் என்று இருக்கன்... அப்படியே பாடலையும் கேட்டால் போச்சு.

பிரியகசி உங்கள் கேள்விக்கு பதில் :- படம் களத்தில் இடத்தை அடைப்பது உண்மை தான். இன்னும் சிறிதா போட்டு இருக்கலாம்..

எனக்கு கொஞ்சம் அதிக வேலை அது தான் அப்படி போட்டன். :roll: :roll:

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply

வசிண்ணா நன்றி :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

deepika0vk.jpg

வண்ணநிலவே வண்ணநிலவே சொன்னது நீதானா??

கண்கள் இரண்டில் கண்ணீரை தந்தவள் நீதானா??

ஒரு பட்டாம் பூச்சி போல வாழ்வில் வந்தாயே...

கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடி சென்றாயே...

கண்மூடினால் உன் ஞாபகம்... சருகானதே என் வாலிபம்...

படம் - நினைத்தேன் வந்தாய்

படத்தில் இடம்பெற்ற ஆனால் பாடல் பிரதிகளில் இல்லாத இப்பாடலின் mp3 யாரிடமாவது உண்டா??

அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்

படம் - ஆயிரத்தில் ஒருவன்

இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி

பாடியவர் டி..எம். செளந்தரராஜன் குழுவினர்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

குழு - சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

குழு - பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே

போகும்போது வேறுபாதை போகவில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

  • தொடங்கியவர்

love14xe.jpg

படம்: கடலோரக் கவிதைகள்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: இளையராஜா.. ஜானகி

பாடல்: வைரமுத்து

அடி ஆத்தாடி... இளமனசொன்று

றெக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!

அடி அம்மாடி.. ஒரு அலை வந்து

மனசில அடிக்குது அதுதானா..!

உயிரோடு ..

ஒருகோடி ஆனந்தம்..!

இவன் மேகம் ஆக யாரோ காரணம்..!

(அடி ஆத்தாடி... இளமனசொன்று)

மேல போகும் மேகம் எல்லாம்

கட்டுப்பட்டு ஆடாதோ..!

உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்

மெட்டுக்கட்டிப் பாடாதோ..!

இப்படி நான் ஆனதில்லை..

புத்திமாறிப் போனதில்லை..!

முன்ன பின்ன நேர்ந்ததில்லை

மூக்கு நுனி வேர்த்ததில்லை..!

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள

கத்திச்சண்டை கண்டாயோ..!

படபடக்கும் நெஞ்சுக்குள்ள

பட்டாம்பூச்சி பார்த்தாயோ..

இசைகேட்டாயோ..............!

--

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள

ஏகப்பட்ட சந்தோசம்..!

உண்மை சொல்லு பெண்ணே -என்னை

என்ன செய்ய உத்தேசம்..!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்

வந்து வந்து போவதென்ன..!

கட்டுமரம் பூப்பூக்க

ஆசைப்பட்டு ஆவதென்ன..!

கட்டுத்தறி காளை நானே

கன்னுக்குட்டி ஆனேனே..!

தொட்டுத் தொட்டு தென்றல் பேச

தூக்கம் கெட்டுப்போனேனே..!

சொல் பொன்மானே...!

(அடி ஆத்தாடி இளமனசொன்று)

பாடல் வரிகளுக்கு நன்றிகள்... :P

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

எனக்கு பிடித்த வரிகள்..

பாடல் வரிகளுக்கு நன்றி

  • தொடங்கியவர்

படம்: ஆண்டவன் கட்டளை

பாடியவர்: சந்திரபாபு

சிரிப்புவருது சிரிப்புவருது

சிரிக்கச் சிரிக்க சிரிப்புவருது (2)

சின்னமனுசன் பெரியமனுசன்

செயலைப் பார்த்து சிரிப்புவருது (2)

(சிரிப்பு வருது..)

மேடையேறிப் பேசும்போது

ஆறுபோலப் பேச்சு..!(2)

கீழே இறங்கி போகும் போது

சொன்னதெல்லாம் போச்சு..! (2)

காசை எடுத்து நீட்டு..

கழுதை பாடும் பாட்டு..!

ஆசை வார்த்தை காட்டு..

உனக்கும் கூட ஓட்டு..!

(சிரிப்புவருது..)

உள்ள பணத்தை பூட்டிவைச்சு

வள்ளல் வேசம் போடு..!

ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு

உத்தமன் போல் பேசு..!

நல்ல கணக்கை மாத்தி

கள்ளக் கணக்கை நீட்டி

நல்ல நேரம் பார்த்து

நண்பனை ஏமாத்து..!

(சிரிப்புவருது.. சிரிப்புவருது..)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரிகளுக்கு நன்றிகள் வசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14gu1.jpg

நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்..

நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்...

காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்...

ஓவியம் கூட நாணுமே..

எங்கே நானும் சென்றாலும்..

எந்தன் உள்ளம் மாறாது...

கண்ணால் உன்னை காணாமல்...

தூக்கம் இங்கே வாராது..

அன்பே உன்னால் கங்கை இங்கு நெஞ்சில் பொங்காதோ??

படம் - என் பொம்மை குட்டி அம்மாவுக்கு

பாடலை கேட்க - http://www.tamilsongs.net/page/player.cgi?1345

14gu1.jpg

நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்..

நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்...

காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்...

ஓவியம் கூட நாணுமே..

எங்கே நானும் சென்றாலும்..

எந்தன் உள்ளம் மாறாது...

கண்ணால் உன்னை காணாமல்...

தூக்கம் இங்கே வாராது..

அன்பே உன்னால் கங்கை இங்கு நெஞ்சில் பொங்காதோ??

நல்ல பாடல் ,, பாடலுக்கு நன்றி விஸ்னு

இவாவ எங்கயோ பாத்திருக்கனே :wink:

சரி இவா நடிகையா .. ?எந்த படத்தில் நடித்திருக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே பார்த்திங்க... அங்கே கேளுங்க சொல்லுவாங்க.. :wink: :wink: அவங்க தான் இவங்க..

ராஜா என்பார் மந்திரி என்பார் இராட்சியமில்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ.

ஒரு உறவும் இல்லை

அதில் பிரிவும் இல்லை

அந்தரத்தில் ஊங்சல் ஆடுகிறேன் நாளும்.

கல்லுக்குள் ஈரம் இல்லை.

நெங்சுக்குள் இரக்கமில்லை.

எங்கே பார்த்திங்க... அங்கே கேளுங்க சொல்லுவாங்க.. :wink: :wink: அவங்க தான் இவங்க..

ஆகா இவங்க தான் அவங்களா சரி சரி .. :lol:

ராஜா என்பார் மந்திரி என்பார் இராட்சியமில்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ.

ஒரு உறவும் இல்லை

அதில் பிரிவும் இல்லை

அந்தரத்தில் ஊங்சல் ஆடுகிறேன் நாளும்.

கல்லுக்குள் ஈரம் இல்லை.

நெங்சுக்குள் இரக்கமில்லை.

:cry: :cry: :cry:

yarlshi0da9kb.jpg

படம்-மழை

பாடியவர்-சித்ரா

சின்ன மேகமே சின்ன மேகமே...

சேர்த்து வச்ச காச வீசு சின்ன மேகமே...(2)

நட்ட தோட்டம் வாடிப் போச்சு..

நான் குளிச்சு நாளும் ஆச்சு..

சின்ன மேகமே சின்ன மேகமே...

சேர்த்து வச்ச காச வீசு சின்ன மேகமே...

விண்ணோடு மேளச் சத்தம் என்ன...

மண்ணோடு சின்னத் தூறல் என்ன..

எங்கேதான் சென்றாயோ இப்போது வந்தாயோ..

சொல்லாமல் வந்தது போல் இல்லாமல் போவாயோ..

தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ..

நீ வரும் போது நான் மறைவேனா..

நீ வரும் போது நான் மறைவேனா..

தரிகிட.. தரிகிட.. தா ..

(விண்ணோடு )

கொள்ளை மழையே கொட்டி விடுக ..

பிள்ளை வயதே மறுபடி வருக ..

நிற்க்க வேண்டும் சிற்ப்பமாக..

தாவணி எல்லாம் வெப்பமாக ..

குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக ..

குழந்தை போல என்னுடன் நனைக..

கையில் மழையை ஏந்திக் கொள்க..

கடவுள் தூவும் திறவப் பூவாக..

நீ வரும் போது ஆஆ நான் மறைவேனா..ஆகா

நீ வரும் போது நான் மறைவேனா..

தரிகிட.. தரிகிட.. தா ..

(விண்ணோடு )

முத்து மழையே முத்து மழையே..

மூக்கின் மேலே மூக்குத்தியாகு..

வைர மழையே வைர மழையே..

காதில் வந்து தோடுகள் போடு..

உச்சி விழுந்த நெற்றியினாடி

நெற்றி கடந்த நீர்வழியோடி

சென்பக மார்பில் சடுகுடு பாடி

அனுமுனு எங்கிலும் முனுமுனு செய்தாயே..

நீ வரும் போது.. ஆஆ நான் மறைவேனா..ஹெய்.. ஹெய்..ஹெய்ய்

நீ வரும் போது ..நான் மறைவேனா...

தரிகிட.. தரிகிட.. தா ..

(விண்ணோடு )

பாடலை தரவிறக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் வரிகளுக்கு நன்றி அனிதா.... கூடவே மழையை இணைத்தமைக்கு நன்றிகள் :lol:

நன்றி அனித்தா பாடலுக்கு

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

படம் - கர்ணன்

இசை -விஸ்வநாதன் - ராம்முர்த்தி

பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்

எழுதியவர் - கண்ணதாசன்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா

வருவதை எதிகொள்ளடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா

வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை

ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா

நானும் உன் பழி கொண்டேனடா

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த

உன்னடி பணிவேனடா -கர்ணா

மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா

வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா

வஞ்சகன் கண்ணனடா

வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா

வருவதை எதிகொள்ளடா

படம்: பார்த்தேன் ரசித்தேன்

பார்த்தேன் பார்த்தேன் பாத்தேன்

சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்

இருவிழி தவனை முறையில் என்னைக் கொல்லுதே (2)

கட்டழகு கண்ணத்தில் அடிக்க

கண்ணுக்குள்ள பூகம்பம் வெடிக்க

கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க

அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன் ..பார்த்தேன் )

கண்ணும் கண்ணும் மோதிய வேளை

சிலநொடி நானும் சுவாசிக்கவில்லை

கடவுள் பார்த்த பக்தன் போலே

கையும் காலும் ஓடவில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்..!

தேவதையையும் பெயரொன்றில் வருமா

கனவா நினைவா தோன்றவும் இல்லை

நல்ல வேளை சிறகுகள் இல்லை

நானும் அதனால் நம்பவில்லை

நேற்றி இந்த வேளையிலே

ஒற்றை முடியை ஆடவிட்டாய்

ஒற்றை முடியில் என்னை கட்டி

உச்சி வெயிலில் தூக்கிவிட்டாய்

மனதில் இத்தனை ரனமா

அட வலியில் இத்தனை சுகமா

அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன் ..பார்த்தேன்)

வேலை தேடும் இளைஞன் கேட்டேன்

காதல் செய்யும் வேலைப்போடு

வந்தே என்னை வேண்டாம் எண்றால்

அனைத்து அனைத்தே கொண்றுவிடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் ..

உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்..!

உறைந்து போன எந்தன் வாழ்வை

நாக்கின் நுனியால் ஈரமாக்கு

உறைந்து போன எந்தன் இரவை

ஓட்ப்பார்வையால் ஓடவிடு

என்னை தவிர ஆண்கள் எல்லாம்

பெண்களாகி போனால் கூட

உன்னைத்தவிர என்னொரு பெண்ணை

உச்சிமோர்ந்து பார்ப்பது இல்லை

மனதில் இத்தனை கனமா

அட வலியில் இத்தனை சுகமா

அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன் ..பார்த்தேன் )

பாடல் சுட்ட இடம்: டன்னின் புலனாய் பதிவேட்டில்.. :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்ட பழம்... சீ.. சீ சுட்ட பாடல் நல்லா இருக்கு. நன்றி அனிதா

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோல்வி நினையன நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? வாழ்வை சுமையன நினைத்து தாயின் சுமைய மிதிக்கலாமா

என்ற பாடலை யாரும் தருவிங்களா

ம் அது நல்ல பாட்டு தான். அந்த பாட்டில் எம்பி3 யாரிடமாவதூ இருந்தால் தருமாறு தூயா ஆரம்பித்த தலைப்பில் கேட்டிருக்கேன்.

இது சுட்ட பழம். ஆனால் இனிமையான பாடல்...அழகன் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் நன்றாக இருக்கும்..

பாடல்: சாதி மல்லிப் பூச்சரமே

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்

வரிகள்:

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே

ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி

எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ

காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்

கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று

பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா

இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா

தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்

தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்

காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்

கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று

பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா

படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்

கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு

இந்த நாட்டுக்கு நாமாச்சு

(சாதி மல்லிப்)

ஒரு கொசுறுச் செய்தி . இந்தப் பாடலை (கவிதை) எழுதியது பாரதிதாசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.