Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவைத் தவிருங்கள்: ஐ.நா தனது பணியாளர்களுக்கு எச்சரிக்கை

Featured Replies

இலங்கை பயங்கரமான நாடு

அங்கு பணிக்கு செல்ல வேண்டாம்.

ஐநா பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்

சர்வதேச பணியாளர்களர்கள் பணிபுரிவதற்கு உகந்த நாடு இலங்கை அல்ல.

அது பயங்கரமான நாடுகளாக கருதப்படும் நாடுகளில் ஒன்று. எனவே இலங்கையில் எதுவித

பணிகளையும் மேற்கொள்ள முனைய வேண்டாம் என்று சர்வதேச பணியாளர்களாக ஐநாவில் பணியாற்றும்

13000 பணியாளர்களுக்கு அடுத்த வாரம் அறிவித்தல் ஒன்றை ஐநா காரியாலய பணியாளர் சம்மேளனம் விடுக்க இருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா மனித உரிமை செயலாளர் நாயகம் ஜோன் கொல்ம்ஸ் அவர்கள் இது குறித்து ரொயிட்டருக்கு தெரிவித்திருந்ததற்கு அரச தரப்பு அமைச்சரான ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவரை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டமையும் நினைவிருக்கலாம்.

செஞ்சிலுவை பணியாளர்கள் இருவர் மற்றும்

மூதூர் பணியாளர்கள் 17 பேர் கொலை தொடர்பாக

குற்றவாளிகளை கண்டுபிடிக்காது விட்டிருக்கும் அரசின் மெத்தனப் போக்கும்

ஐநாவை சந்தேகக் கண்ணோடு பார்க்கவே வைத்திருக்கிறது.

தவிரவும் யுனிசெப் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசு

அண்மையில் ஐநாவுக்கு பரிந்துரை செய்து கண்டனங்களையும் அவதூறுகளையும்

பரப்பி வருவதை அடுத்தே தற்போதைய நிலைக்கு ஐநா தள்ளப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதியாக சிறிலங்கா மாற்றம் பெற்றுள்ளதனால் அதனைத் தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உலகு எங்கும் உள்ள தனது 13,000 பணியாளர்களை எச்சரித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான பயந்தான் கொள்ளி தான் இந்த ஜ.நா நிறுவனம் :)<_<

தான் ஒரு தீர்மானமும் எடுக்காது போறவங்களை போகவும் விடாது. :unsure::huh::huh:

அறிக்கைவிட்டு நல்லா எல்லோரையும் ஏமாத்த தான் தெரியும்.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பணியாற்றுவதை தவிர்க்குமாறு தமது பணியாளர்களுக்கு ஐ.நா. எச்சரிக்கை

தொண்டு நிறுவனப்பணியாளர்கள் பணியாற்றுவதற்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதியாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளதனால், அங்கு பணியாற்றுவதை தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உலகு எங்கும் உள்ள தனது 13,000 பணியாளர்களை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா.வின் அனைத்துலக பொதுச்சேவைகள் பாதுகாப்பு மற்றும் சுயாதீன பணியாளர் அமைப்பு அடுத்த வாரம் வெளியிடவுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்ற முடியாத அளவிற்கு மிகவும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது.

தொண்டு நிறுவனப் பணியாளர்கள் மீதான அண்மைக்காலத் தாக்குதல்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்பன ஐ.நா.வின் பணியாளர்கள் அங்குபணியாற்றுவதனைப்பாதித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.