Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடல்கோளின் பின்னரான மூன்று வருடங்களில்....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல்கோளின் பின்னரான மூன்று வருடங்களில்....?

[23 - December - 2007] [Font Size - A - A - A]

இலங்கை உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பல நாடுகளை உலுக்கிய கடல்கோள் அனர்த்தத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் பூர்த்தியாவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. அனர்த்தத்தில் பலியான 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை உலகம் சோகத்துடன் நினைவு கூர விருக்கிறது. நினைவுக்கெட்டிய சரித்திரத்தில் உலகம் முன்னென்றுமே எதிர்நோக்கியிராத பாரதூரமான மனிதாபிமான நெருக்கடியைத் தோற்றுவித்த கடல் கோளினால் அவலத்துக்குள்ளான ஒவ்வொரு தேசத்தினதும் ஒவ்வொரு கரையோரக் கிராமத்தினதும் புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் இந்த மூன்று வருடகாலத்தில் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை இருப்பு எடுப்பதற்கு தற்போதைய தருணம் பொருத்தமானதாகும். அவசர நிவாரணப் பணிகளுக்காகவும் பின்னர் புனர்வாழ்வு மற்றும் புனர் நிர்மாணப் பணிகளுக்காகவும் உலக நாடுகள் கோடிக்கணக்கான டொலர்களை உதவியாக வழங்கியிருந்தன. அரசாங்கங்களின் பெருந்தன்மையையும் விஞ்சி தங்கள் இதயங்களையும் பணப்பெட்டிகளையும் திறந்த உலகம் பூராவுமுள்ள மக்களும் தன்னார்வ நிறுவனங்களும் பொருளாகவும் பணமாகவும் பேருதவிகளைச் செய்திருந்தனர். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இடர்களைப் போக்குவதற்காக உலகம் இதைப் போன்ற மகத்தான பெருந்தன்மைப் பிரதிபலிப்பை முன்னென்றுமே வெளிக்காட்டியதில்லை. இதுவரையான புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்துக்கு உலகநாடுகளின் இந்த உதவிகளே பிரதான காரணியாக இருந்தன என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. அதேவேளை, ஒட்டுமொத்தத்தில் உலகின் இந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கும் புனர்நிர்மாணத்துக்கும் எந்தளவுக்கு உருப்படியான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற

கடல்கோளின் பின்னரான மூன்று வருடங்களில்....?

சொந்த மக்களிடமே சொந்த மக்களுக்காக உதவிகள் பெற்று அதை நடமுறைபடுத்திய தமிழர்புனர்வாழ்வுகழகத்தை தடைசெய்தார்கள் வேறு???????????????

அதை விட குருக்கால போஅனவர்களின் சந்தர்ப வாத கருத்துக்களால் பலர் யாழ்களத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டார்கள் வேறு பெரிய மாற்றம் இல்லை...

10 சிங்கள வெறியன் இறந்தால் சந்தோசப்படுவதும் எங்கள் போராளிகள் இறந்தால் மனதில் அழுது குனிகுறுவதும் மனித இயல்பு தானே? ஏன் நாங்கள் கடவுளா? இல்லை தந்தை பெரியாரா? இந்த இரண்டுமே இல்லை..................

தமிழ் தேசியம் தமிழ் தேசியம் என்று வீரவாள் கொண்டு புலியாக உலகதமிழர்கள் எல்லாம் ஒன்று குவிந்து கருத்து எழுதும் யாழ்களம் இன்று சில குறுக்கல போனவர்களின் மற்றும் சில மதம் பிடித்த மதவாதிகளும் சில கிழடுகள் விட்ட கழிவான பெரியார் கொள்கைகளும் இன்று யாழை வாழை இலை போல் இரண்டாக கிழித்து கொண்டு இருக்கிறார்கள் இதனால் தமிழ் தேசியம் தமிழ்த் தேசியம் என்று யாழில் தாகம் தீர்க்க வந்த எங்களுக்கு அது கானல் நீர் என்று அறிவுட்டி கொண்டு குறுக்காலபோனவரும் மதம் மதம் என்று மத்தியாக போனவர்களும் பெரியார் பெரியார் என்று பெருந்தன்மை இல்லாம மற்றவர்களின் மத நம்பிக்கையை மடையன் மாதிரி மட்டம் தட்டி கொண்டு மனுசி பிள்ளைகளை கோவிலுக்கு கூட்டி சொல்லும் கூட்டமும் தமிழ்தேசியத்தை நாறடித்து கொண்டு இருக்கிறார்கள்...............

உண்மையில் சில ஆண்டுக்கு முன் இருந்த புனிதமான யாழ்களத்தை இன்று வாழ்ந்து கெட்ட வீட்டில் நாற அடித்து கொண்டு இருக்கிறார்கள்.............

என மனதில் உள்ள இந்த உண்மையை நான் யாழ்களத்தில் எழுத யாழ்களம் அனுமதிக்குமா?

இப்படி எல்லாம் உண்மையை எழுத யாழ்களம் அனுமதிக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சசி உங்களின் கருத்திதை ஆமோதிக்கிறேன்.என்றாலும் துரோகிகளுக்கு இடம் கொடுத்து விடமுடியாது.

சசி உங்களின் கருத்திதை ஆமோதிக்கிறேன்.என்றாலும் துரோகிகளுக்கு இடம் கொடுத்து விடமுடியாது.

அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் பாருங்கல் இன்று குறுக்கால போனவர் என்ன செய்து கொண்டு வருகிறார்?

தூயவன், சபேசன். நெடுக்கால போனவர்கல் என்று இன்று மத நம்பிகையை போராட்ட கருத்துகளிலும் தினிக்க பார்கிறார்கள் போராளிகளில் ஜயர் பெடியலும் இருகிறார்கள் சில போராளிகளின் இழப்புக்கும் ஜயர் ஆக்கள் காரணமாக இருந்து இருக்கிறார்கள்.

அதே போல தான் இந்து மதம் என்பது போராட்டத்திறு எதிரானது என்பதும் தவறு

அதே போலத்தான் தந்தை பெரியார் இருந்து இருந்தாலும் அவரும் தலைவரை பயங்கரவாதி என்றே சொல்லி இருபார்................

மதத்துக்கு மதம் பிடிக்க கூடாது அதிலும் மனிதர்கலுக்கு ஆகவே ஆகாது...............

சரி குறுக்கால போனவர் 2 வரிகளில் எழுதும் கருத்துக்கள் யாழ்களத்துக்கு ஏற்புடையதா?

சிலர் மனதில் உள்ளதை பந்தி பந்தியாக கருத்து எழுதும் போது ஒரு சிலர் 2 வரிகளில் விளக்கம் கொடுதாலும் பற்வாய் இல்லை ஆனால் நக்கல் பன்னுவது எழுதுபவர்களின் மனதை பாதிக்காத அல்லது எப்பவும் தாங்கள்: மட்டும் தான் விதியாசமாக் சிந்திப்பவர்கள் என்று ஒவரு கருத்திலுமா தெரிவிக்க வேண்டும்?????????

அதை நிக் நேம் ல அவர் எழுதி வைத்து இருகலாமே?

சரி விடுங்கள் நங்கள் முக்கி முக்கி எழுத வலைஞனோ இளைஞனோ இல்லை கலைஞனோ வந்து துக்கிவிடபோகிறார்கள் அவர்கள் விட்டு வைத்தாலும் குறுக்ஸ் வந்து 2 வரியில் நக்கல் பன்னிட்டு போவர் இல்லை என்றால் இந்த பக்கம் வராத மாதிரி பாத்துட்டு போவார் அவளவும் தான்.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி குறுக்கால போனவர் 2 வரிகளில் எழுதும் கருத்துக்கள் யாழ்களத்துக்கு ஏற்புடையதா?

இவர் செய்தி குழுமத்தில் வேறு இருப்பதாக அறிந்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.