Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து யேர்மனியில் கண்டனப் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 16-03-2008 23:42 மணி தமிழீழம் [நிலாமகன்]

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து யேர்மனியில் கண்டனப் பேரணி

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நேற்று சனிக்கிழமை கண்டனப் பேரணி ஒன்றி யேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

dusellgermanyurvalam1la5.jpg

யேர்மனி டுசில்வோவ் நகரில் தொடருந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2.15 மணிக்கு ஆரம்பித்த கண்டனப் பேரணி டுசில்டோவ் பாராளுமன்றத்தில் நிறைவுக்கு வந்தது.

dusellgermanyurvalam2xi2.jpg

பேரணியில் சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களா, அரசியல் படுகொலைகள். ஊடகவியலாளர் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள், பொதுமக்கள் மீதான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இடப்பெயர்வுகள், தன்னார்வ தொண்டு நிறுவுவனங்கள் மீதான தாக்குதல்கள் என பல மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொல்லும் பதாதைகள், புகைப்படங்கள் இதில் மக்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

dusellgermanyurvalam3gh5.jpg

நாளை திங்கட்கிழமை பாராளுமன்றில் சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் தொடர்பான மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.

dusellgermanyurvalam4jw4.jpg

dusellgermanyurvalam6zk3.jpg

dusellgermanyurvalam7qj3.jpg

dusellgermanyurvalam8gg3.jpg

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து யேர்மனியில் கண்டனப் பேரணி

நடாத்திய அன்பு உள்ளங்களுக்கு தலைவணங்குகின்றேன்.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து யேர்மனியில் கண்டனப் பேரணி

நடாத்திய அன்பு உள்ளங்களுக்கு தலைவணங்குகின்றேன்.

நானும் தான் ஆனா என்ன 100 பேருக்கு குறைவான மக்கள் கலந்து கொண்ட தீபத் ஊர்வலத்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தௌ பலாயிரம் மக்கள் கலந்து கொண்ட எங்கள் ஊர்வலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை அது தான் சின்ன மனவருத்தம்

நானும் தான் ஆனா என்ன 100 பேருக்கு குறைவான மக்கள் கலந்து கொண்ட தீபத் ஊர்வலத்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தௌ பலாயிரம் மக்கள் கலந்து கொண்ட எங்கள் ஊர்வலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை அது தான் சின்ன மனவருத்தம்

தளர்ச்சி வேண்டாம். அடிமேல் அடி அடித்தால் எந்த மலையும் கொஞ்சமாவது இழகும்.

"எறும்பூர கற்குவியும்" புலத்தில் எங்களது ஒவ்வொரு தமிழ் தேசியத்தை வலுப்படுத்தும் நிகழ்வும் எம் இலக்கை பலப்படுத்தும்!

ஜேர்மனிய வாழ் எம் இரத்த உறவுகளுக்கு எமது வாழ்த்துக்கள்!

இவை போன்று புலம் பெயர் தேசமெங்கும் நடத்தப்பட வேண்டும்!

புலத்தில் தமிழ்தேசியத்துக்காக செயற்படுபவர்களை நாங்கள் பாராட்ட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தை இணைத்த கறுப்பிக்கு மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இக்கண்டன பேரணியை முன்னின்று நடத்தியவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் நன்றியும், பாராட்டுக்களும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.