Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரையில் பெனோட்டோ புள்ளே. திராவிட கழகங்கள் மெளனம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நெடுக்காலப்போவான் மத்திய அரசு தி.க வினர் டில்லிக்கு வந்து ஊளையிட்டதாக த்தான் நினைக்கிறது....

நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது....

தி.க வினருக்கும் இந்து ராமுக்கு கொடுப்பது போல் கொடுப்பதாக புள்ளெ கூறியதால் ..... இந்து ராம் பாணியை பின்பற்ற தி.கவினர் முடிவெடுத்து விட்டனராம்..

எதற்கு கைதுக்கும் ரெய்டுக்கும் பொய் வழக்குக்கும் பயப்பட வேண்டும் .... இந்து ராம் போல் இனி சொகுசாக இருக்க முடிவெடுத்தாகி விட்டதாம்.

விரைவில் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து இனி தலையங்கம் தீட்டப்படுமாம்..

நீங்களாவது இனி நீங்க இருக்கும் நாட்டுக்கு இலங்கை மந்திரிகள் வந்தால் போய் கருப்புக்கொடி காட்டுங்க.... திபெத்தியர்கள் மாதிரி...

இதற்கு முன்னர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு புள்ளே போன்றோர் வந்த போது கருப்புக்கொடி காட்டியிருப்பீங்க தானே???

நாங்க நேரடியாச் செய்யாவிடினும் மகிந்த வந்த இடத்தில் மகிந்த இந்துக் கோவில் ஒன்றுக்கு வந்து மக்களை சந்தித்து போக்குக் காட்ட இருந்ததை.. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டச் செய்து வராமல் தடுக்க எடுத்த முயற்சியால் அவர் வராமலே போயிருக்கிறார். இதன் மூலம் பெரும் பிரச்சார நோக்கம் முறியடிக்கப்பட்டது.

ஆனால்.. தமிழகத்தில்.. தமிழர்கள் மத்தியில் பேரினவாதிகள்.. பெளத்த கோவில் கூட கட்டி.. குதூகலிக்க முடிகிறது. சிங்கள அமைச்சன் வந்து மீனவரின் படுகொலைக்கு தவறான காரணம் கற்பிக்க முடிகிறது. ஆனால் அதே தமிழகத்தில் ஈழத்தமிழனுக்கு இரங்கல் செய்ய முடியாது..???! இதற்குள்.. எப்படி திராவிடவாதிகளின் கூக்குரலை நம்பிட்டு வாழாதிருப்பது..??! :(:wub:

Edited by nedukkalapoovan

  • Replies 107
  • Views 10.3k
  • Created
  • Last Reply

அய்யா தயா நீங்கள் நான் சொன்னதை முற்றிலும் விளங்கிக்கொள்ள்வே இல்லை...... நீங்கள் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுங்கள் என்றோ பின்பற்ற வேண்டும் என்றோ பெரியார் தொண்டர்கள் என்றுமே சொன்னது கிடையாது....

நீங்கள் பெரியாடை இகழ வேண்டாம் என்று தான் சொல்கிறோம்...

எங்காவது உங்களை பெரியாரை பின்பற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறேனா???

அதுக்கு நிச்சயமாக (இகள்வுக்கு) காரணமானவர்களை தேடி கண்டு பிடி்த்து நீங்கள் உதைக்க வேண்டும்.... எண்று அன்போடு கேட்டு கொள்கிறேன்....!

எனக்கு முன்னர் MGR ஐ தெரிந்த அளவுக்கு பெரியாரை தெரிந்தது இல்லை... ஆனாலும் இப்போ தேடி பிடிச்சு நிறைய விடயம் தெரிந்து வைத்து இருக்கிறேன்...!

அண்ணாத்துரை அவர்கள் பற்றி எனக்கு படிக்க கிடைத்தது... தமிழர் தேசியத்தை பிரகடனப்படுத்திய அண்ணாத்துரையை எதிர்த்த பெரியாரை, பின்னர் திமுக வின் தேர்தல் நடவடிக்கையை எதிர்க்க வேண்டுமே என்னும் ஒரேகாரணத்துக்காய் தேர்தலில் நிற்பது இல்லை எண்று முடிவு இருந்தும், பெரியார் தேர்தலில் நிண்ற காமராஜரை ஆதரித்த, பிரச்சாரம் செய்த பெரியாரை தெரிந்து கொண்டேன்...!

எனக்கு பெரியார் மீது பரிவு வரவில்லை... அதுக்கு காரணம் ஒருவேளை அண்ணாத்துரை அவர்களின் உணர்ச்சி மிகு பேச்சுகளின் தொகுப்பை படித்ததினால் கூட இருக்கலாம்.. தேர்தல் வெற்றியின் பின்னர் அண்ணாதுரை அவர்கள் பெரியாரை சந்திக்க போனாரே அப்போ அண்ணாத்துரை அவர்கள் மிகவும் உயரமாக தெரிந்தார்... அவ்வளவுதான்...

பெரியார் பற்றி இங்கை இணைக்கப்படும் மிகைப்படுத்தல்களை நான் ஒருவேளை எதிர்த்து இருக்கலாம்...! ஆனால் கேவலப்படுத்த நினைத்தது இல்லை...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ராமைப் பற்றி என்ன சொல்ல வருகின்றீர்கள். அந்த மனிதர் ஓரு மதப்பற்றற்ற, மாக்கிசவாதி தானே. அவரையும் இந்து மதத்தோடு முடிச்சுப் போட்டு ஏதாவது செய்யலாம் என நினைக்கின்றார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து ராமைப் பற்றி என்ன சொல்ல வருகின்றீர்கள். அந்த மனிதர் ஓரு மதப்பற்றற்ற, மாக்கிசவாதி தானே. அவரையும் இந்து மதத்தோடு முடிச்சுப் போட்டு ஏதாவது செய்யலாம் என நினைக்கின்றார்களா?

அவர் இந்து என்ற பெயரில் வெளிவரும் பத்திரிகையில் பணியாற்றுவதால் அவரையும் மதவாதியாக்கிடாங்கப்பா. இது விளங்கல்லையா உங்களுக்கு..??! :wub::(

தமிழக மக்களும் ஒட்டு மொத்தமாக பவுத்த மதத்துக்கு மாறி சிங்கள பிக்குகளையே தங்கள் மத குருக்களாக முடிவு செய்து விட்டனர் என்பது தெரியாதா???

ஏன் நீங்கள் நேரடியாக மகிந்தனுக்கு கருப்புக்கொடி காட்டவில்லை .... மறைமுகமாக செய்கிறீர்கள்???

எனக்கு புரியவில்லை??? தமிழ் நாட்டில் கொளத்தூர் மணி என்று ஒருவர் அவருக்கு உங்களைப்போல்; போக்கு காட்ட தெரியாமல் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார் ஆனாலும் புத்தி வராமல் டில்லிக்குப்போய் ஊளையிடுகிறார்...

பேரறிவாளனுக்கும் உங்களைப்போல் மறைமுகமாக போக்கு காட்டத்தெரியாததால் இன்னும் தூக்கு தண்டனையை எதிர் நோக்கி.........

.

நாங்க நேரடியாச் செய்யாவிடினும் மகிந்த வந்த இடத்தில் மகிந்த இந்துக் கோவில் ஒன்றுக்கு வந்து மக்களை சந்தித்து போக்குக் காட்ட இருந்ததை.. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டச் செய்து வராமல் தடுக்க எடுத்த முயற்சியால் அவர் வராமலே போயிருக்கிறார். இதன் மூலம் பெரும் பிரச்சார நோக்கம் முறியடிக்கப்பட்டது.

ஆனால்.. தமிழகத்தில்.. தமிழர்கள் மத்தியில் பேரினவாதிகள்.. பெளத்த கோவில் கூட கட்டி.. குதூகலிக்க முடிகிறது. ஈழத்தமிழனுக்கு இரங்கல் செய்ய முடியாது..???! :(:wub:

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் விடுங்கள். அந்த மனிதர் ஏதோ நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பதாக கழகத் தோழர்களின் குறிப்பு(விடுதலை ராஜேந்திரன(??)) ஒன்றில் படித்தேன். உண்மையாக இருக்க்டடுமே என வேண்டுகின்றேன்.

நான் எங்கே மதத்தை இழுத்தேன்..... அவனைப்போல என்று சிங்கள விசுவாச உதாரணம் காட்டினேன்...

அவன் மார்க்ஸிஸ்ட் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும்

:(

இந்து ராமைப் பற்றி என்ன சொல்ல வருகின்றீர்கள். அந்த மனிதர் ஓரு மதப்பற்றற்ற, மாக்கிசவாதி தானே. அவரையும் இந்து மதத்தோடு முடிச்சுப் போட்டு ஏதாவது செய்யலாம் என நினைக்கின்றார்களா?
  • கருத்துக்கள உறவுகள்

வேலவன்

ராமசாமியைப் பற்றிக் குறைசொல்வது உங்களுக்கு வருத்தத்தைத் தருகின்றது என்ற உணர்வைப் புரிந்து கொள்கின்றோம். உங்களுக்காக அவரைத் தவிர்க்கத் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் உங்களுடைய வேண்டுகோள் என்பது எதற்கெடுத்தாலும் இந்து மதத்தைச் சாடுவர்கள் மீதுமல்லவா இருக்க வேண்டும். ஒருதலைப்பட்சமாக எம்மை மட்டும் அடங்கச் சொல்லிக் கேட்பது என்ன நியாயம்...

தமிழ்த்தேசியம் என்ற குடையின் கீழ் நிச்சயமாக உங்களோடு நாங்கள் இருப்போம். ஆனால் என்னால் திராவிடம் என்ற குடைக்குள் மனதார வரமுடியாது.

அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்.... நாங்கள் நிறுத்துகின்றோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.