Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரோகரா அரோகரா தட்சனைக்கு அரோகரா!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தா பாருங்கோப்பா பொதுசனங்களே, கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிட்னியில இருந்து இங்க கொழும்புக்கு வந்த ஒருவர் கதைத்த ஒரு அருமையான விசயத்தை உங்கட காதில போடனும் எண்டு ஆசையில வந்தனான்.

சரி இத நீங்க எல்லோரும் வச்சிச்சதுக்கு பிறகு இல்ல வாசிக்கேக்கயே பலருக்கு என்மேல கோவம் வரலாம்.... ஆனா விசயம் மட்டும் உண்மை....... (முதலுக்கு நல்லாவே தெரியும்)

அண்மையில அங்க நடந்த ஒரு "கோவில் உற்சவதில" ஒரு "நல்ல" விசயம் நடந்ததாம்.....

எல்ல கோவிலை போலவும் இங்கையும் கடந்த வருடம் வரைக்கும் தட்சனை எல்லமே காசாவே கொடுக்கப்பட்டது. (இதுக்காகவே கடன் வேண்டியாவது வந்து எல்லருக்கும் முன் காசை விசுக்கினவையை விடுங்கோ) ஆனா இந்த முறை காசுக்கு பதிலா பற்றுச்சீட்டு ஒரு என்வலப்புக்குள்ள வைத்து எல்லொருக்கும் கொடுக்கப்பட்டது. அதாவது நீங்கா ஒருவருக்கு (பூசகருக்கோ அல்லது மங்கள வாத்திய கலைஞருக்கோ) நீங்கள் கொடுக்கும் தட்சனையை காசா கோடுக்காமல் கோவில் காரியாலயத்தில் கொடுத்து ஒரு பற்றுசீட்டக பெற்று அதை பூசகருக்கோ அல்லது மங்கள வாத்திய கலைஞருக்கோ கொட்டுக்கலாம். இதனால் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. நானும் ஏதோ சமத்துவம் எண்டு நினைச்சன். உற்சவம் எல்லம் முடிய பற்று சீட்டை காரியாலயத்தில கொடுத்து காசாக்கலாம் எண்டு சொல்லிட்டினமாம்.

கடைசியா திருவிழா முடிய பற்றுசீட்டை கொண்டே காரியாலயத்தில கொடுத்தா எல்லொருக்கும் கிடத்தது வெறும் "அல்வா" தானாம். எல்லரிடமும் பற்று சீட்டை வாங்கிகொண்டு காசே கொடுக்கமல் திருப்பி அனுப்பபாட்டனராம்.

ஏன் எபாடி எண்டு விசாரிச்சா போனமுறையை விட இந்தமுறை உங்க நிறைய கோவிலுகள் வந்ததால இந்த முறை வருமானம் குறைச்சலாம். அதை சரிக்கட்டதான் இந்த கைவரிசையாம்.

கோவிலுக்கு எண்டு சோல்லி 500,000 காசாவே கொடுத்து சுத்தி வர இருக்கிற வீடெல்லம் வேண்டலாம். அதைப்போல தட்சனை காசிலையும் கை வைக்கலாம்.

கோவிலெல்லாம் சேவை எண்டு இப்ப யாருமே இல்ல எல்லமே வியாபாரமா ஆகிப்போச்சு............

Edited by piththan

பற்றுச்சீட்டை யார் திருப்பி குடுத்தீச்சீனம்? மங்கள வாத்திய கலைஞரா? அல்லது நீங்களா? விளங்க இல்லை. கோயிலுக்க இப்பிடி எல்லாம் பிரச்சனை இருக்கிது எண்டுதான் நான் கோயில் பக்கமே போறதில்ல.

எங்கட ஆக்கள் தட்சணை எண்டு ஏதாவது சில்லறைகளை மாத்திரமே அள்ளி வீசுவீனம் எண்டு நினைக்கிறன். இதவச்சு எப்பிடி $500,000 வீடு வாங்கிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பற்றுச்சீட்டை யார் திருப்பி குடுத்தீச்சீனம்? மங்கள வாத்திய கலைஞரா? அல்லது நீங்களா? விளங்க இல்லை. கோயிலுக்க இப்பிடி எல்லாம் பிரச்சனை இருக்கிது எண்டுதான் நான் கோயில் பக்கமே போறதில்ல.

எங்கட ஆக்கள் தட்சணை எண்டு ஏதாவது சில்லறைகளை மாத்திரமே அள்ளி வீசுவீனம் எண்டு நினைக்கிறன். இதவச்சு எப்பிடி $500,000 வீடு வாங்கிறது?

முரளி அண்ண என்ன லோகத்தில இருக்கிறியள்............

பற்றுசீட்டு வாங்கிய காரியாலயத்தில கொடுத்து ஏமாந்த ஒரு அன்பர் எனக்கு சொன்னது.......

அதவிட புலத்தில சில கோவிலில வருசத்துக்கு மில்லியனில வருமானம் வருகுது......

மேற்படி கோவிலும் இதில அடங்கும்................ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காய் காய் பித்தா வணக்கம் மீண்டும் பித்தன் என்ற அவதாரத்தில் அவதாரம் எடுத்தமைக்கு.

பூசகர்களுக்கும் வாத்திய கலைஞர்களுக்கும் பணம் கொடுக்க படவில்லை என்று நீங்கள் வருத்தபடுவதை இட்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது.கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் கடவுளிற்கு அடுத்ததாக பூசகர்கள் தான் தெய்வம் என்று நினைப்பவர்கள் அவர்களா அப்படி பூசகர்களின் தட்சணை பணத்தை கை வைப்பார்கள்?பூசகர்கள் சிலர் நிர்வாகத்துடன் சில மனஸ்தாபங்கள் உண்டு காரணம் மக்கள் கொடுக்கும் தட்சணை பணத்தை அப்படியே தாங்கள் அபேஷ் பண்ண முடியவில்லையே என்று. அதன் காரணமாக பூசகர்களுக்கு நிர்வாகம் மீது மனஸ்தாபங்கள் உண்டு ஒரு விதத்தில் பார்த்தால் நிர்வாகமும் பற்று சீட்டு எடுத்து தட்சணை பணத்தை பூசகர்களுக்கு கொடுப்பது நியாயம் தான்.இந்த பூசகர்களின் வருடாந்த வருமானம் $40000 மேல் அத்துடன் அவர்களுக்கு ஓவர் டைமும் உண்டு.அது போக அவர்களுக்கு சாதாரண அவுஸ்ரெலிய வேலை சட்டங்களுக்கு அமையவே வேலையும் செய்வார்கள்.

அது சரி நீங்கள் பூசகர்களுகாக குரல் கொடுக்கும் நீங்கள் இந்த பணத்தில் சிறிய தொகையை தாயகத்தில் அவலபடும் மக்களுக்கு அனுப்பி இருக்கலாமே என்ற கேள்வியை தொடுத்திருக்கலாம்,தொடுத்திர

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆக்கள் தட்சணை எண்டு ஏதாவது சில்லறைகளை மாத்திரமே அள்ளி வீசுவீனம் எண்டு நினைக்கிறன். இதவச்சு எப்பிடி $500,000 வீடு வாங்கிறது?

என்ன மாப்பி சா முரளி சில்லறை எறியிற காலம் எல்லாம் மலை ஏறிட்டுது சில பெரும் பிரமுகர்கள் இருக்கிறார்கள் தாள் நோட்டுகளை மடித்து தட்சணை தட்டில் போடுவார்கள் அதை அப்படியே பூசகர்களும் லபக் என்று எடுத்து தங்களது மடியில் செருகி கொள்வார்கள் அதை கண்டு தான் கோயில் நிர்வாகமும் பற்றுசீட்டு முறையை அறிமுகபடுத்தியது.ஒரு ஜயருக்கு கொடுப்பதும் பார்க்க கோயில் நிர்வாகதிற்கு பணம் போய் கோயில் நிர்வாகம்..(கோயிலிற்கு நாலு வீடுகளை வாங்கி விட்டு)...மற்றும் வாகன தரிப்பிட வசதிகளை செய்வதில்ல என்ன பிழை???

புத்தனிற்கும் சிட்னி முருகனுக்கும் கருத்து முரண்பாடு இருக்கலாம் ஆனா நிர்வாகத்தி மீது இதுவரை இல்லை எனி மேல் வந்தா பார்போம்..அது சரி ஒரு விசயம் தெரியுமோ இந்த முறை பூங்காவனம்,தீர்த்த திருவிழா எல்லாம் வெளி வீதியில இருந்து தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பை செய்தார்கள் ஒரு தொலைகாச்சியில் இல்லை 6 தொலைகாட்சியில் ஆறு தொலைகாட்சியை வெளி வீதியில் வைத்து ஆறுமுகனின் பூசையை பார்க்க கூடியதாக நிர்வாகம் செய்திருந்தது இதற்கு எல்லாம் பணதிற்கு நிர்வாகம் எங்க போகும்???இப்படி தானே நிர்வாகம் கலக்சன் பண்ண வேண்டும்..

அரோகரா சிட்னி வாழ் முருகனுக்கு அரோகரா நிர்வாகதிற்கும் அரோகரா....ஆனா பூசகருக்கு டூஊஊ..நான் பூசகர் என்று தான் குறிபிட்டிருக்கிறேன் பிராமணர் என்று குறிப்பிடவில்லை கவனத்தி கொள்ளவும்..தூ... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காய் காய் பித்தா வணக்கம் மீண்டும் பித்தன் என்ற அவதாரத்தில் அவதாரம் எடுத்தமைக்கு.

பூசகர்களுக்கும் வாத்திய கலைஞர்களுக்கும் பணம் கொடுக்க படவில்லை என்று நீங்கள் வருத்தபடுவதை இட்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது.கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் கடவுளிற்கு அடுத்ததாக பூசகர்கள் தான் தெய்வம் என்று நினைப்பவர்கள் அவர்களா அப்படி பூசகர்களின் தட்சணை பணத்தை கை வைப்பார்கள்?பூசகர்கள் சிலர் நிர்வாகத்துடன் சில மனஸ்தாபங்கள் உண்டு காரணம் மக்கள் கொடுக்கும் தட்சணை பணத்தை அப்படியே தாங்கள் அபேஷ் பண்ண முடியவில்லையே என்று. அதன் காரணமாக பூசகர்களுக்கு நிர்வாகம் மீது மனஸ்தாபங்கள் உண்டு ஒரு விதத்தில் பார்த்தால் நிர்வாகமும் பற்று சீட்டு எடுத்து தட்சணை பணத்தை பூசகர்களுக்கு கொடுப்பது நியாயம் தான்.இந்த பூசகர்களின் வருடாந்த வருமானம் $40000 மேல் அத்துடன் அவர்களுக்கு ஓவர் டைமும் உண்டு.அது போக அவர்களுக்கு சாதாரண அவுஸ்ரெலிய வேலை சட்டங்களுக்கு அமையவே வேலையும் செய்வார்கள்.

அது சரி நீங்கள் பூசகர்களுகாக குரல் கொடுக்கும் நீங்கள் இந்த பணத்தில் சிறிய தொகையை தாயகத்தில் அவலபடும் மக்களுக்கு அனுப்பி இருக்கலாமே என்ற கேள்வியை தொடுத்திருக்கலாம்,தொடுத்திர

ம்ம்..நானும் இங்க திருவிழா நடக்கு என்று ஓடி வந்தா இதுவா மாட்டர்...(நிசமா முடியல :D )...சரி வந்திட்டு சாமியை தரிசனம் பண்ணாம போக ஏலாது அல்லோ..(ஆனா தட்சணை போடமாட்டேன் ஒகேயா).. :wub:

ம்ம்..பித்தன் அண்ணா நீங்க கொழும்பிலையா இருக்கிறியள்..(உங்கே சிட்னியில இருந்து வந்தவர் ஒருத்தர் சொன்னவரோ)...ம்ம்ம் நம்பிட்டோமாக்கும்...(நிசமா முடியல்ல என்னால :( )...சரி கோவித்திடாதையுங்கோ என்ன ம்ம்ம் நீங்க சரியான கெட்டிகாரன் பின்னே கேட்டவுடனே எழுதி இருக்கிறியள்..(இப்படியான ஆட்களை தான் நேக்கு ரொம்பவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் :wub: )..

சரி எனி மாட்டருக்கு வருவோம்...ம்ம் பற்று சீட்டை பெற்று பூசகருக்கோ,வாத்திய கலைஞருக்கோ கொடுப்பதில் பிழை இல்லை என்று நினைக்கிறேன்..(இப்ப நீங்க யார் ஏமாற்றுபட்டு விட்டார்கள் என்று குரல் கொடுக்கிறிர்கள் என்பதனை டென்சன் ஆகாம கொஞ்சம் தண்ணியை குடித்து போட்டு நேக்கு விளங்க படுத்துறியளோ)... :D

தட்சணை பூசகருக்கு செல்ல வேண்டிய காணிக்கை..(பேஷா போகலாம் பாருங்கோ)...ஆனா கோயில் நிர்வாகம் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து..(இலங்கையில இருந்து கூட்டி கொண்டு வந்தும் வைத்திருக்கிறது)...சோ அவர்களுகிடையே என்ன உடன்பாடு இருக்கிறது என்பது நிசமா நேக்கு தெரியாது..(வேண்டும் என்றா பிட்டை போட்டு பார்க்கிறேன் ஒகேயா :wub: )..

ம்ம்ம்..வைகாசி குன்று சிட்னி முருகன் கோயில் நிர்வாகத்தை திட்டி நானே கருத்து வைத்திருக்கிறேன்..(அது அவர்கள் சுனாமியின் போது எல்லாம் நடந்து கொண்ட முறையை கண்டித்து)...ஆனால் வைகாசி குன்று சிட்னி முருகன் தேவஸ்தான நிர்வாகம் நீங்கள் சொன்ன மாதிரி செய்திருக்கும் என்பது நம்மதகுந்த விடயம் அல்ல..(உங்களாள் போதிய ஆதாரத்துடன் நிருபீக்க முடியுமா?? :lol: )...ம்ம்ம்...உங்களுக்கே சிட்னியில இருந்து வந்த ஒருத்தர் தானே சொன்னவர் பிறகென்ன..(சரி அதை விடுவோம் என்ன)..

பார்த்தீங்களோ அண்ணா கீழே நீங்களே சொல்லி இருக்கிறியள்..."நிர்வாகம் தான் கோயில்..கோயில் தான் நிர்வாகம் என்று"..அப்ப சில தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் இருக்கு நிர்வாகதிற்கு பாருங்கோ..(என்னவோ நீங்க நன்னா குழம்பிட்டியள் என்று மட்டும் பேஷா விளங்குது பாருங்கோ)..ம்ம்..நீங்க பாவம் என்ன செய்வியள் சிட்னியில இருந்து வந்தவர் அறைகுறையா சொல்ல நீங்க குழம்பி போயிட்டியள்.. :(

அப்ப நீங்கள் வந்து இப்ப பூசகர்களும் இப்படி நடந்திட்டு என்று வொறி பண்ணுறியள் என்ன..(நானும் என்னவோ ஏதோ என்று நினைத்து போட்டேன்)..பூசகருக்கு இப்படி செய்தது சோ சாட் என்ன..(அந்த முருகனே மன்னிப்பாரா)..ஆனா பாருங்கோ அண்ணா சிட்னி முருகன் கோயில் நிர்வாகம் எவ்வளவு பணிகளை செய்கிறது..(கோயிலிற்கு மட்டும் அங்கால இங்கால செய்யீனம் இல்லை என்பது வேற விசயம் பாருங்கோ)..

நீங்க பூசகருக்கு தான் தட்சணை கொடுக்க வேண்டும் என்றா கோயிலிற்கு வெளியாள போய் கையில கொடுக்கிறது தானே..(இது எப்படி இருக்கு)...இதை தானா இலஞ்சம் என்று சொல்லுறது..(முடியல என்னால)..சரி..சரி கோவிக்காதையுங்கோ என்ன.. :lol:

ம்ம்..நிர்வாகம் எவ்வளவு பணிகளை செய்கிறது..(அதற்கு எல்லாம் அவைக்கும் காசு தேவை தானே)...மரத்தில இருந்தா அவைக்கு காசு வருது இல்லை..(முருகன் தான் அபியர் ஆகி கொடுக்கிறாறா)...நீங்களே யோசியுங்கோ அண்ணா..(அவையின்ட செயற்பாடுகளிற்கு பணம் தேவை தானே)...நீங்க எல்லா பூசகருக்கே தட்சணையே கொடுத்து போட்டு போனா..(பூசகரை வால் பிடிக்க அப்ப தான் அவர் நன்னா பூசை செய்வார் என்று)..கோயில் நிர்வாகம் என்னத்தை செய்யிறது..??

ம்ம்..இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் நான் வந்து மாதா கோயிலிற்கு போறனான் பாருங்கோ..(நிசமா கொஞ்ச நேரம் என்றாலும் நிம்மதியா இருக்கலாம் பாருங்கோ)...வீட்ட இருந்து முருகனை கும்பிட்டா பிரச்சினை இல்லை இல்லாட்டி நேக்கும் முருகனுக்கும் தேவையில்லாத பிரச்சினை வந்திடும் பாருங்கோ..

ம்ம்...அண்ணா கோயிலிற்கு சுற்றி உள்ள வீடு எல்லாம் நிர்வாகம் வந்து அவையின்ட பிள்ளை,குட்டிக்கு தானே வாங்குது..(நிசமா முடியல)...அது சரி உங்களுக்கு எப்படி தெரிய போகுது நீங்க யாரோ சொன்னதை எழுதுறியள் என்ன..சிட்னியில இருக்கிற ஆட்கள் வந்து காரை பார்க் பண்ண இடம் தேவை..(அதற்கு இடம் வந்து முருகனா தரபோறார்)..இல்லையே அண்ணா நிர்வாகம் தானே வாங்க வேண்டும் அதற்கு எல்லாம் பணம் தேவை தானே அண்ணா???நீங்க திருவிழாவிற்கு வந்து வெறி சாறி நீங்க இல்லை உங்களுக்கு சொன்னவர் வந்து காரை பார்க் பண்ணுவியள் அந்த இடம் எல்லாம் எப்படி வாங்கபட்டது என்று எல்லாம் யோசிப்பியளே பாருங்கோ...

ம்ம்ம்..நீங்க ரொம்ப பீல் பண்ணுறியள்..(அது தான் தட்சணை காசில கை வைக்கிறது என்று)...எனக்கும் கவலையா தான் இருக்கு உங்களை நினைக்க..நீங்க ரொம்பவே பாதிக்கபட்டுவிட்டியளோ இதால வெறி சாறி உங்களுக்கு சொன்னவருக்கு..(அவரும் பூசகரே??)..

ம்ம்..எனிவே இதுக்கு எல்லாம் டென்சன் ஆகாதையுங்கோ என்ன அதற்காக நான் வைகாசி குன்று முருகன் கோயில் நிர்வாகத்தை பேஷ்..பேஷ் என்று சொல்லமாட்டன்..பாருங்கோ..(அந்த மாட்டரை நான் பிறகு டீல் பண்ணு கொள்ளுறேன் என்ன)..

இப்ப உங்க பிரச்சினை பூசகருக்கு தட்சணை கிடைக்கவில்லை என்பது தானே..(அதை நேரடியாக எழுதலாமே குழப்பமான பதிவை இட்டு குழப்பி இருக்கிறீங்க)...இல்லாதுவிடில் எனக்கு விளங்கவில்லையோ தெரியவில்லை பிழையா இருந்தா விளங்கபடுத்தி விடுங்கோ கோவிக்காம என்ன..

ம்ம்..நீங்கள் சொல்வது போல கோயில் பதாகையில் "பூசகருக்கு தட்சணை கொடுக்க வேண்டாம் என்று எழுதி வைப்பது நல்ல ஜடியா தான் பாருங்கோ"...அதே போல் கோயில் பிரகாரத்தில் "ஒவ்வொரு பூசகர்களின் பெயரையும் போட்டு"...நான் இத்தனை வருச கொன்ரேக்ட் அடிப்படையில் வந்தனான் எனக்கு வருடாந்த சம்பளம் இவ்வளவு என்று எல்லாம் போட்டா இன்னும் பேஷா இருக்கும் நீங்க என்ன நினைக்கிறியள்..

சரி அண்ணா என்னவோ அடியேனுக்கு தெரிந்ததை சொல்லிட்டன் பிறகு கோவித்து போடாதையுங்கோ என்ன...(எனி யாரும் வந்து கொழும்பில சொன்னா வடிவா கேட்டு போட்டு எழுதுங்கோ என்ன :) )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா யோசிக்காம எழுத கூடாது எழுதின பிறகு சமாளிக்கபடாது"

சந்திபோம் சிந்திபோம்!!

Edited by Jamuna

இவ்வளவு மேட்டர்களா? ஜம்மு நல்லா அறிஞ்சு வைச்சிருக்கிறியள்? எப்படி இதெல்லாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முவும் பெரிய ஆள்தான் போங்க கிகிகி........

இவ்வளவு மேட்டர்களா? ஜம்மு நல்லா அறிஞ்சு வைச்சிருக்கிறியள்? எப்படி இதெல்லாம்

அதுவோ நிலா அக்கா..(நான் நித்தா கொள்ளக்க முருகன் வந்து சொல்லுறவர் என்றா பாருங்கோவேன் :icon_mrgreen: )..நிசமா என்னால முடியல..பிகோஸ் பாவனா வார டைமில அவரும் வாறதால.. :wub: (யாரோட கதைக்கிறது என்று கொன்வீயூசன் கனவில :( )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்முவும் பெரிய ஆள்தான் போங்க கிகிகி........

அச்சோ நான் பேபியாக்கும்.. :( (இப்ப தான் வீடிங் போத்தில பாப்பா குடிக்கிறன் என்றா பாருங்கோவன் :( )...

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.