Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தரும் எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும். அரசியல் துறை பொறுப்பாளரின் புத்தாண்டு செய்தி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஈழவன் என்ற நண்பருக்கு பிராமணரில்லாத பண்ணையார்கள், ராமசாமி பிறந்த நாயக்கர் விளையாடிய மஞ்சள் தண்ணி விளையாட்டுத் தெரியாது போல. அங்கே அடிமையாக வைச்சிருந்த பெண்கள் உடல்களைப் பார்க்கின்றதற்கு இவை விளையாடி விளையாட்டோ, அல்லது யாராவது திருமணம் செய்தால் முதல் நாள் பெண் பண்ணையார் கூடப் படுக்க வேண்டும் என்று நடந்தது எல்லாம் பிராமணர்களோ?

அதை விடத் தேவதாசி என்று கோவிலில் நின்ற பெண்களைக் கெடுத்தது எல்லாம், அரசர், அமைச்சார், பண்ணையர் போன்ற காவாலிகள் தானே?

உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் தெரியவில்லை. தெரிஞ்சாலும் அதையெல்லாம் பிராமணர் தான் செய்தது என்று இவைகள் தப்பிடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா நேற்று இத்தாலியில் இருந்து வந்து இன்றைக்குப் காங்கிரசின் தலைவியானவர் இல்லை. ஒரு பிராமணரைக் காதலித்து, மணம் முடித்து, இரு பிராமணப் பிள்ளைகளுக்குத் தாயாகி, இன்று யாராலோ கொல்லப்பட்ட தனது பிராமணக் கணவனுக்காக பழி வாங்கத் துடிக்கும் பெண்மணி. ஏறக்குறைய அவரும் ஒரு பிராமணர்தான்.

இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிராமணர் இல்லை என்று யார் சொன்னது ? முன்பிருந்த டிக்சீத் பிராமணர் இல்லை என்று யார் சொன்னது ?

அது எல்லாம் இருக்கட்டும், சோவும், இந்து ராமும் எமக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதற்குக் காரணம் என்ன ? ஜயலலிதா எதிர்ப்பதற்கு என்ன காரணம் ?

இந்தியாவில் தமிழர்களை மதராசி என்றும் பட்டி என்றும் கேவலமாகக் கூப்பிடுவது யார் ? அதற்கு என்ன காரணம் ?

சவுத் புளொக்கிலும் , கியூ பிரிவிலும் பணிபுரிபவர்கள் பிராமணர்கள் இல்லை என்று உங்களால் அடித்துச் சொல்ல முடியுமா ?

நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சுற்றி வளைக்கக்கூடாது.....

சாதிக்கொடுமைகள் எல்ல உயர் வகுப்பினரும் செய்தார்கள் என்பதற்காக பிராமணரின் துவேஷத்தை நீங்கள் நியாயப்படுத்தலாமா???

நம்பூதிரிகள் நாயர் இனப்பெண்களை வைத்திருந்தது பற்றி தெரியாதோ உங்களுக்கு அந்த எச்சிலில் பிறந்த சிவசங்கரமேனோன் பிராமணன் இல்லையாம் வெற்றி வேலுக்கு ...

வாழ்க நீங்களும் உங்கள் பிராமண பற்றும்.

சோனியா நேற்று இத்தாலியில் இருந்து வந்து இன்றைக்குப் காங்கிரசின் தலைவியானவர் இல்லை. ஒரு பிராமணரைக் காதலித்து, மணம் முடித்து, இரு பிராமணப் பிள்ளைகளுக்குத் தாயாகி, இன்று யாராலோ கொல்லப்பட்ட தனது பிராமணக் கணவனுக்காக பழி வாங்கத் துடிக்கும் பெண்மணி. ஏறக்குறைய அவரும் ஒரு பிராமணர்தான்.

இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிராமணர் இல்லை என்று யார் சொன்னது ? முன்பிருந்த டிக்சீத் பிராமணர் இல்லை என்று யார் சொன்னது ?

அது எல்லாம் இருக்கட்டும், சோவும், இந்து ராமும் எமக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதற்குக் காரணம் என்ன ? ஜயலலிதா எதிர்ப்பதற்கு என்ன காரணம் ?

இந்தியாவில் தமிழர்களை மதராசி என்றும் பட்டி என்றும் கேவலமாகக் கூப்பிடுவது யார் ? அதற்கு என்ன காரணம் ?

சவுத் புளொக்கிலும் , கியூ பிரிவிலும் பணிபுரிபவர்கள் பிராமணர்கள் இல்லை என்று உங்களால் அடித்துச் சொல்ல முடியுமா ?

ஐயா! மாயன்கோட்டே(M) கேளத் (K) நாராயணன் எனப்படும் எம்.கே நாரயணன் நிச்சயமாக பிராமணர் இல்லை.

கியூ பிரான்ச் என்பது தமிழக அரசின் கீழ் வருவது. அதிலும் தமிழக உள்ளாட்சி துறையின்தும் முதல்வரினதும் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் திணைக்களம். அதில் நியமனங்களுக்கு பரிந்துரை செய்யவும், அல்லது நியமனங்களை ரத்து செய்யவும் தமிழக முதல்வருக்கு அதிகாரம் உண்டு. கியூ பிரான்ச்சில் தமிழக அரசின் ஆதரவு இல்லாமல் எந்த அதிகாரியும் எதுவும் செய்து விட முடியாது.

அதிலும் தற்போதைய தமிழக காவல்துறை தலைவர் KP. JAIN நிச்சயமாக பிராமணர் இல்லை. இந்துமதத்தை சேர்ந்தவரும் இல்லை

நிச்சயமாக டெல்லி சவுத் புளொக்கில் பெரும் பொறுப்புகளில் இன்று இருப்பவர்கள் கேரளத்தை சேர்ந்தவர்களே ஒழிய பிராமணர்கள் இல்லை என்பதை என்னால் சொல்ல முடியும்.

மதறாசிகள் என்பது தமிழர்க்ளுக்கு மட்டும் அல்ல, தென் இந்தியர்களை பொதுவாக அழைப்பது. தென் இந்திய பிராமணர்களையும் மதறாசிகள் என்று தான் அழைப்பார்கள்

பாதுகாப்பான சூழ்நிலைகளில் இருந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டு உளறித்தள்ளுவதால் எதுவும் சாதித்து விடமுடியாது.

எதிரியின் பொறிக்குள் நம்மை சிக்க வைப்பது போன்று நாமே பேசி விடக்கூடாது. அது மட்டும் அல்ல உள்ளத்தில் உள்ளதை

எல்லாம் கொட்டி விடவும் கூடாது. அது தான் அரசியல்!

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.

Edited by vettri-vel

நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சுற்றி வளைக்கக்கூடாது.....

சாதிக்கொடுமைகள் எல்ல உயர் வகுப்பினரும் செய்தார்கள் என்பதற்காக பிராமணரின் துவேஷத்தை நீங்கள் நியாயப்படுத்தலாமா???

நம்பூதிரிகள் நாயர் இனப்பெண்களை வைத்திருந்தது பற்றி தெரியாதோ உங்களுக்கு அந்த எச்சிலில் பிறந்த சிவசங்கரமேனோன் பிராமணன் இல்லையாம் வெற்றி வேலுக்கு ...

வாழ்க நீங்களும் உங்கள் பிராமண பற்றும்.

அப்படி கலப்பு மணத்தில் பிறந்தவர்களை எல்லாம் பிராமணர்கள் என்று சொல்வதானால், கலைஞரின் பேரர்கள் சன் டீவியின் க்லாநிதி மாறனும் தயாநிதி மாறனும் கூட பிராமணர்கள் ஆகிவிடுவார்களே. நேற்றுவரை சன் டிவி தானே கழகத்தின் பிரச்சார பீரங்கியாக இருந்தது. அப்போது உங்களை போன்றவர்கள் இந்த பிரச்சினையை எழுப்பி இருக்கலாமே! ஏன் செய்யவில்லை ???

ஒரு மனிதனின் பிறப்பை எச்சில் பிறப்பு என்று அழைக்கும் உங்கள் எழுத்து நாகரீகம் அருவருக்க வைக்கிறது

பிராமண சமூகத்தில் மற்ற சமூகங்களை போல பல்வேறு குறைகள் இருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை எதிர்க்கும் போது அவர்களின் சமூக ஒற்றுமையை தூண்டி விடுகிறோம் என்பதை சிலர் புரிந்து கொள்வதில்லை. இது பிராமண சமூகத்திற்குள் சில மாற்றங்களை செய்ய நினைக்கும் என் போன்றவர்களுக்கும் பெரும் தடையாக உள்ளது

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.