Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபடலாம் - ரிவிர

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவரும் யுத்த தோல்விகளின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறு பிளவுபட்டால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, ராணுவம் மன்னாரில பட்ட தோல்வியினால்த்தான் ஜே. வி. பி ரெண்டாகப் பிளவுபட்டதோ ?

தமிழ்க்கூட்டமைப்பினர் தமக்குள் பிளவுபட்டால் தமிழ் மக்கள் முன் மீண்டும் வரமுடியாமல் போய்விடும் என்பதை அறியாதவர்களா என்ன ? சங்கரியாரின் நிலை தெரிந்துதான் இருப்பார்கள் .

பத்திரிகை வில்படவில்லை என்றால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையில்லாமல் போராட்ட காலத்தில் மதங்கள் பற்றி பேசுவதால் வந்த வினை இது தான் :lol: . மடு என்ற வறண்ட பிரதேசத்தின் முலம் இந்தியா தனது இராஜ தந்திரத்தை மீண்டும் நிருபித்துள்ளது :lol: .

Edited by tamillinux

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாதுகாப்பா?... அட பாவிங்களா.. அப்ப இதுவரைக்கும் அவங்கள் பாதுகாப்பு இல்லாமலா திரிஞ்சாங்க? நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜே .வி .பி யின் பிளவை ரிவிர பத்திரிகையால் கூட சீரணிக்க முடியவில்லை.

அது ஒண்டுமில்லை வயித்தெரிச்சல்... அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழரின் கெட்டகாலம் பாலசிங்கம் அண்ணாவும் தமிழ்ச் செல்வனும் மறைந்தது தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தரப்புக்கள் அடுத்ததொரு தமிழ்கூட்டமைப்பு உறுப்பினரை இலக்கு வைத்திருக்கின்றனவோ என அஞ்ச வேண்டியுள்ளது. வெற்றிபெற்ற ஆரம்பகாலத்தில் புலிகளுக்குப் பயந்து தான் ஒன்றாக இருக்கின்றார்கள் என இழிவுபடுத்திப் பார்த்தார்கள். பிற்பாடு உறுப்பினர்களைப் படுகொலைகள் செய்தபோதும், தாங்கள் கொண்டிருக்கின்ற கொள்கையில் விலத்தாததைக் கண்டு வெக்கித்து, மீண்டும் அவப்பெயர் சூட்ட முயல்கின்றது சிங்களத்தரப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கத்தரப்புக்கள் அடுத்ததொரு தமிழ்கூட்டமைப்பு உறுப்பினரை இலக்கு வைத்திருக்கின்றனவோ என அஞ்ச வேண்டியுள்ளது. வெற்றிபெற்ற ஆரம்பகாலத்தில் புலிகளுக்குப் பயந்து தான் ஒன்றாக இருக்கின்றார்கள் என இழிவுபடுத்திப் பார்த்தார்கள். பிற்பாடு உறுப்பினர்களைப் படுகொலைகள் செய்தபோதும், தாங்கள் கொண்டிருக்கின்ற கொள்கையில் விலத்தாததைக் கண்டு வெக்கித்து, மீண்டும் அவப்பெயர் சூட்ட முயல்கின்றது சிங்களத்தரப்பு.

சிலர் பாதை மாறும் போது சிந்திக்காமல் மாறினால். இப்படியான நிகழ்வுகள் நடைபெறலாம். போராட்ட காலங்களில் சாதி மதம் என்பவற்றை முதன்மை படுத்தி பெரும்பான்மை (தமிழ்)மக்களின் மதத்தை இழிவுபடுத்தினால் இது நடை பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

மீண்டும் ஒரு முறை இந்தியா மடு என்ற வறண்ட பிரதேசத்தின் முலம் தனது இராஜ தந்திரத்தை திறமையாக அரங்கேற்றுகின்றது.

ஏதோ தாம் அறிவாளிகள் என்று தமிழ் தளங்களும் தமிழர் புத்தாண்டை புறக்கணிக்கின்றன. ஆனால் இதன் முட்டாள் தனம் வரும் நாட்களில் புரியும் :lol: ( ஆனால் இந்த தளங்கள் மறைமுகமாக தமிழ் ஈழம் மலர்வதை எதிர்க்கின்றனவா?? ஆதரவு போல காட்டிக் கொண்டு)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்லினக்ஸ்

இதற்குள் மதங்களைக் கொண்டு வந்து முடிச்சுப் போட்டு, அவர்கள் செய்கின்ற தப்பைச் செய்யாதீர்கள். எ; போராட்டம் எவ்வித மதத்தை மையப்படுத்தி நடக்கின்ற போராட்டமல்ல.

அதைச் சாடி இந்தியா வந்தாலும் பலிக்காது. ஆனால் நீங்கள் மதப்பிரச்சனைகளைப் போராட்டத்திற்குள் இழுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தரப்புக்கள் அடுத்ததொரு தமிழ்கூட்டமைப்பு உறுப்பினரை இலக்கு வைத்திருக்கின்றனவோ என அஞ்ச வேண்டியுள்ளது. வெற்றிபெற்ற ஆரம்பகாலத்தில் புலிகளுக்குப் பயந்து தான் ஒன்றாக இருக்கின்றார்கள் என இழிவுபடுத்திப் பார்த்தார்கள். பிற்பாடு உறுப்பினர்களைப் படுகொலைகள் செய்தபோதும், தாங்கள் கொண்டிருக்கின்ற கொள்கையில் விலத்தாததைக் கண்டு வெக்கித்து, மீண்டும் அவப்பெயர் சூட்ட முயல்கின்றது சிங்களத்தரப்பு.

தமிழ் கூட்டமைப்பினர் தான் அரசின் இலகுவான இலக்கு. பழிவாங்கலுக்கு கூட்டமைப்பினர் தான் போடு தேங்காய். பாவம் கூட்டமைப்பினர். நிராயுதபாணிகள். அநியாயமாக பலியாகிக்கொண்டிருக்கிறார்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்

இதற்குள் மதங்களைக் கொண்டு வந்து முடிச்சுப் போட்டு, அவர்கள் செய்கின்ற தப்பைச் செய்யாதீர்கள். எ; போராட்டம் எவ்வித மதத்தை மையப்படுத்தி நடக்கின்ற போராட்டமல்ல.

அதைச் சாடி இந்தியா வந்தாலும் பலிக்காது. ஆனால் நீங்கள் மதப்பிரச்சனைகளைப் போராட்டத்திற்குள் இழுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போ நடப்பது மதத்தின் முலம் சிலரை ஈழத் தமிழ் மக்களின் மனத்திலிருந்து அகற்றுவதற்கான முயற்சியே. இனி வரும் காலங்களில் சிங்கள அரசும் சிங்கள இராணுவமும் இந்து மதத்தை மேண்மையானது என்று சொல்லிக் கொண்டு தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பல சைவ தலங்களை புனரமைப்பது ஊக்குவிப்பு செய்வது நிதி வழங்குதல் என்று பலவற்றை செய்வதை காணலாம் :D (இதற்கு பக்க பலமாக இந்தியா துணை நிற்கும்)

Edited by tamillinux

இப்போ நடப்பது மதத்தின் முலம் சிலரை ஈழத் தமிழ் மக்களின் மனத்திலிருந்து அகற்றுவதற்கான முயற்சியே. இனி வரும் காலங்களில் சிங்கள அரசும் சிங்கள இராணுவமும் இந்து மதத்தை மேண்மையானது என்று சொல்லிக் கொண்டு தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பல சைவ தலங்களை புணரமைப்பது ஊக்குவிப்பு செய்வது நிதி வழங்குதல் என்று பலவற்றை செய்வதை காணலாம் :D (இதற்கு பக்க பலமாக இந்தியா துணை நிற்கும்)

மாமேதைகள் சொன்னா எல்லாம் சரியாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு டக்ளஸ் என்பவனை வைத்தும், ஜெயலத் மூலமாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பணம் வழங்கியது. ஆனால் தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.