Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் முன்னரங்கில் விரைவில் சடுதியான பிரமாண்டமான களமுனை திறக்கப்படும்- இராணுவத் தளபதி பொன்சேகா சூளுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முன்னரங்கில் விரைவில் சடுதியான பிரமாண்டமான களமுனை திறக்கப்படும்- இராணுவத் தளபதி பொன்சேகா சூளுரை

வீரகேசரி இணையம் 4/15/2008 1:13:16 PM - விடுதலைப்புலிகள் இதுவரை எதிர் கொண்டிராத யுத்த முனை ஒன்றை தாங்கள் விரைவில் வன்னியில் திறக்க உள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.அவரது பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது செவ்வியின் மேலதிக விபரங்கள் வருமாறு,அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச சமூகம் இலங்கை அரசை பேச்சு மூலமான தீர்வுக்கு வலியுறுத்தி இருந்தது.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னரை விட உறுதியாக போரை முன்னெடுப்போம் என தெரிவித்திருக்கும் நிலையில் களமுனைகளில் படிப்படியான முன்னேற்றத் தோடு விடுதலை புலிகளோடு சமரிட்டு வரும் எமது படைகள் யாழ் முன்னரங்கில் இதுவரை கண்டிராத பெரும் படை எடுப்பை விரைவில் தொடரும் எனவும் இப்போர் மன்னார், மணலாறு களமுனைகளை போல் இல்லாமல் பாரிய சடுதியான, பிரமாண்டமான நகர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளார்..

பாரிய பிரமாண்டமான சடுதியான ஹி........ஹி..........ஹி.......ஹி.....

சூடு கண்ட பூனைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

களமுனை திறக்க நினைச்சால் பேசாமல் திறக்கவேண்டியதுதானே, ஏன் இவ்வளவு அமர்களப்படுத்தி அட்டகாசமா பொன்னர் தம்பட்டம் அடிக்கிறார். வன்னிக்கு கேட்கட்டும் என்டு நினைக்கிறார் போல. இது பொதுசனங்களை ஆரவாரப்படுத்திற சேதிதானே-வேறை என்ன?

உவரை கெதியா தட்டி படுக்க வைக்கவேணும். இல்லாட்டி இந்த பன்னாடை தெய் தெய்யெண்டு குதிச்சுக்கொண்டு தான் இருக்கப்போகுது.

Edited by vanangaamudi

41 000 படையினர் ரெடியாம்....

ஒருவேளை இதுதான் முடிவோந்தெரியா?...

Edited by Sooravali

இவ்வளவு நாளும் இலையானா கலைச்சுக்கொண்டு இருந்தவே? :D

சிங்களச் சனத்திற்கு புத்தாண்டு பரிசு வழங்கியுள்ளார். கோணல்

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.