Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா லண்டனில் விடுதலை செய்யப்பட்டாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா லண்டனில் விடுதலை செய்யப்பட்டாரா?

Friday, 09 May 2008

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவத் துணைப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கருணா விடுதலை செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவர் விடுவிக்கப்படவில்லை எனவும், தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா

  • கருத்துக்கள உறவுகள்

15250nj2.jpg

KARUNA SENT FROM A JAIL TO AN IMMIGRATION DETENTION CENTER

(by Rangajeewa Rajakaruna)

Karuna Amman alias Vinayagamurthy Muralitharan , the former leader of the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP) has been released from a British jail and detained in an immigration centre, May 8.

British Home Ministry source said, “ He is detained under immigration powers of the government.”

It is customary for the British authorities to request the Sri Lanka High Commission in London to issue temporary travel documents for him to be deported to Sri Lanka. Those travel documents are different from a passports and a limited to a piece of paper carrying the photograph of the traveller. Sri Lanka High Commission sources in London said so far they have not received a request for the issuance of such a document from the British Home Office.

He fled to Britain, where his wife Vidhyawathie and her three children are living in London and got arrested, November 2 2007 for travelling with a forged diplomatic passport. He was later convicted on the offence and spent time in the jail.

Political analysts say the breakaway of Colonel Karuna, the man who was in charge of the Eastern Province under the LTTE was the beginning of the end of the Tamil terrorist outfit. After his departure the LTTE lost the sprawling Eastern Province to Sri Lanka government security forces. Karuna’s departure is believed to have supplied a pot of gold in intelligence to the Sri Lankan forces to drive away the Tamil Tigers from the province.

During his days under the LTTE he is believed to have carried out the most ruthless commands of his then leader Velupillai Prabhakaran. His child soldiers supplied a constant source of manpower to the LTTE and he once ordered to kill 600 Sinhala and Muslim police officers point-blank in Nazi style, in the Eastern Province jungles of Thirukkovil, after they surrendered to him. Much of the large amount of money Karuna is supposed to have brought from Sri Lanka is believed to have been invested with the help of a Tamil activist living in London owning some Hindu temples and operating with India’s RAW concerning Sri Lankan affairs. (EOM) Sinhalaya Newshttp://www.sinhalaya.com/news/english/wmview.php?ArtID=15250

வெளில விடுங்க அவனை....... உள்ளே இருந்தாள் பாதுகாப்புகூட

வெளில விடுங்க அவனை....... உள்ளே இருந்தாள் பாதுகாப்புகூட

நீங்களும்மா...???

நானும் அண்ணை எப்ப வருவார் பூச்செண்டு கொடுக்கலாம் எண்டு காத்து இருக்கிறன்...!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் ஆயுததாரி கருணா விடுதலை

வெள்ளி, 09 மே 2008 [பதிவு நிருபர்]

சிறீலங்கா துணை இராணுக்குழு ஆயுததாரி கருணா நேற்றைய தினம் பிரித்தானிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். போலிக் கடவுச் சீட்டு மோசடியில் பிரித்தானிய குடிவரவு, குடியகழ்வு காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டு நீதி விசாரகளின் பின்னர் இவருக்கு 9 மாதகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆயுததாரி கருணா நேற்று வியாழக்கிழமை பிரித்தானியக் காவல்துறையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலையான இவரை பிரித்தானிய குடிவரவு, குடியகழ்வு முகாமுக்கு காவல்துறையின் கொண்டு சென்றுள்ளனர்.

இவர் மீது மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் அதிகம் சுமத்தப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் நடத்படவுள்ளதாக மேலும் பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/?p=128

அவனை பிள்ளையான் தேடுறான்...

கருணா இப்போதும் தடுப்புக் காவலில்: மெட்ரோபொலிட்டன் காவற்துறை:

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் பிரித்தாணியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியாகி இருந்தது. எனினும் பிரித்தாணிய மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் அவர் தொடர்ந்தும் தடுப்பு காவலிலேயே வைக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவித்துள்ளது.

சட்டவிரோத கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தாணியாவுக்குள் பிரவேசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2007 ஆம் நவம்பர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட கருணா, தடுத்து வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தில் இருந்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், மாற்று இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் அவர் தமக்கு சட்டவிரோதமான கடவுச்சீட்டை இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவே வழங்கினார் என பிரித்தாணிய நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

space.gif

கர்ணல் கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று பிரித்தானிய அரச வழக்கு தொடுப்பு சேவை கூறியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி தனியாக செயற்பட்ட நிலையில்இ பிரிட்டனுக்கு நாடுகடந்து வந்து கைதான கர்ணல் கருணா மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்துஇ தண்டனை தரும் அளவுக்கு தேவையான யதார்த்தமான ஆதாரங்கள் போதியளவுக்கு இல்லை என்று பிரித்தானிய அரசின் வழக்குத் தொடுனர் சேவை லண்டன் பெரு நகரப் பொலிஸுக்கு அறிவுறுத்தி இருப்பதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் இங்கு வந்தபோது போலியான பெயரில் இலங்கை அரசாங்க இராஜதந்திரிகளுக்கான கடவுச் சீட்டை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட கருணாவுக்கு அப்போதுஇ அந்தக் குற்றத்துக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த தண்டனை முடிவடைந்த நிலையில் அவர்இ தற்போது குடிவரவு தடுப்பு நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளைஇ முன்னதாக சில மனித உரிமை அமைப்புக்கள் அவர் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தன.

அந்த நிலையிலேயே தற்போது பிரித்தானிய அரச வழக்கு தொடுப்பு சேவையின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தகவல்; பீபீசி தமிழோசை.

என்னமோ தெரியவில்லை பிபிஸி தமிழோசைக்கு கருணா செய்தி என்ரால் முன் நின்று அவனை பற்றி நல்லதாக் எழுதா முன் நிக்கிறார்கள்...

இவன் மீண்டும் கொழும்பு சென்று இவனின் பெயரில் யாரோ யாரோ எல்லாம் ஆக்களை கடத்தி காசு சம்பாதிக்க போகிறான் அது போக இவன் மனைவி பிள்ளைகளுடனும் சேர முடியாது வன்னிக்கும் போக முடியாது மட்டக்களப்புக்கும் போன அந்த கள்ளன் அடிப்பான் ஒன்றில் இவனை சிங்கள அரசு நீதி(?) விசாரனை நடத்தி உள்ளே போடும் அல்லது மீண்டும் மறைமுகமாக எங்கையாவதி வைத்து இருக்கும் ஏமார போவது சரவதேசம் என்ற கேவலமான கொள்கையுள்ள நாடுகள் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒழித்து வைக்க இந்தியா இருக்கவே இருக்கிறார்கள். வரதராஜப்பெருமாளுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு கருணாவுக்கும் கிடைக்கலாம்.

ஒழித்து வைக்க இந்தியா இருக்கவே இருக்கிறார்கள். வரதராஜப்பெருமாளுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு கருணாவுக்கும் கிடைக்கலாம்.

இல்லை பிரித்தானிய புலநாய்வு பிரிவின் நடவடிக்கைக்காகவும் அனுப்பபடலாம்... ( இலங்கைக்கு அனுப்புவார்களா, அதனால் பலன் உண்டா என்பது எல்லாம் யோசிக்க வேண்டிய விடயம்) வருமானத்துக்காய் இடம் மாறிய ஒருவர் இன்னும் ஒருதரம் மாறமாட்டார் என்பதுக்கு இல்லை...

யாரிடம் இருந்து புலனாய்வு செய்ய போகிறது இது?

யாரிடம் இருந்து புலனாய்வு செய்ய போகிறது இது?

கருணாவுக்கு உயிர் ஆபத்து இலங்கை படைகளால் இருக்கிறது எனும் செய்தி அடிக்கடி சொல்லப்பட்டு வருகிறது.. அதுவும் கோத்தபாயவுக்கு எதிராக சாட்சி அளித்தார் என்பது மூலம்...

அப்படியும் இலங்கைக்கு பிரித்தானியாவால் கருணா அனுப்பபடும் பட்ச்சத்தில் அவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் அனுப்பபடும் சத்தியம் இல்லை... காரணம் கருணா உலகறிந்த ஒரு புள்ளி...

கருணாவை இலகுவில் நீண்டகால சிறையில் பிரித்தானியாவால் தள்ளி இருக்க முடியும்.. காரணம் புலிகளுக்கும் கருணாவுக்கும் எதிராக பலமுறை கண்டனங்களை தெரிவித்து இண்று ( கருணா பிரிவதுக்கும் முன்னர்) புலிகள் அமைப்பின் கிழக்கின் தளபதியாக இருக்கும் போது இங்கிலாந்தில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது... புலிகள் அமைப்பு தடை செய்ய படுவதுக்கு பல ஆதாரங்கள் காட்டப்பட்டன.. அப்படி காட்ட பட்ட ஆதராங்களில் கருணாவுக்கும் சம்பந்தம் இருந்தது.... இப்போ கருணாவை உள்ளே தள்ள ஆதாரம் போதவில்லை என்பது பொய் என்பது மட்டும் அல்ல புலிகளை தடைசெய்ய வேண்டிய ஆதாரம் உள்ளதா எனும் கேள்வியையும் கேட்க்கிறது...

அப்படி கருணா வெளியே தண்டனை இல்லாமல் விடப்படுவதுக்கு காரணம் இல்லாமல் இருக்காது என்பதுதான் உண்மை.. பிரித்தானியாவின் நலன்களுக்கு சாதகமாக கருணா நடந்து கொள்வதாக வாக்களித்து இருக்கும் பட்ச்சத்தில் மட்டுமே இது சாத்தியம்...

புலநாய்வு நடவடிக்கைகள் புலிகளுக்கு எதிராக எண்று சொல்வதை விட , இலங்கை அரசுக்கு எதிராக எண்று சொல்வதை விட பிரித்தானியாவின் நலன்களுக்கு சாதகமாக எண்று சொல்வதுதான் பொருந்தும்...

இருக்கலாம் தயா ஆனால் கருணாக்கு சிங்கள இராணுவத்தால் மட்டும் உயிர் ஆபத்து என்றால் இலங்கை அரசிடம் வாக்குறுதிகளை வாங்கி விட்டு அனுப்பலாம் கேணல் ரமனா அண்ணை கெள்சல்யன் அண்ணை இவர்களின் உயிரை பறிப்பதுக்கு காரணமான இவனை நின்மதியாக் எந்த ஒரு தமிழனும் விட்டு வைப்பானா?

இருக்கலாம் தயா ஆனால் கருணாக்கு சிங்கள இராணுவத்தால் மட்டும் உயிர் ஆபத்து என்றால் இலங்கை அரசிடம் வாக்குறுதிகளை வாங்கி விட்டு அனுப்பலாம் கேணல் ரமனா அண்ணை கெள்சல்யன் அண்ணை இவர்களின் உயிரை பறிப்பதுக்கு காரணமான இவனை நின்மதியாக் எந்த ஒரு தமிழனும் விட்டு வைப்பானா?

அதே வேலையை செய்த டக்லஸ் இருக்கிறதும் உண்மைதானே... பரந்தன் ராஜன், சித்தார்த்தன், பிள்ளையான், இப்படி எல்லாம் இருக்கிறதும் உண்மை அவர்களின் கீழை ஒரு கூட்டம் இப்ப்பவும் இருக்கிறதும் உண்மை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.