Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்கும் பிள்ளையானுக்கும் சுமூகமான உறவு: ஹிஸ்புல்லா

Featured Replies

எனக்கும் பிள்ளையானுக்கும் சுமூகமான உறவு உள்ளது: முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன்

ஞாயிறு, 18 மே 2008 [நிருபர் அ.மயூரன்]

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன். எனது முடி இன்னும் ஒரிரு நாட்களில் தெரியும் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணசபை தொடர்பான எனது முடிவு பிள்ளையானுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதிரானது அல்ல என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். எனக்கும் பிள்ளையானுக்கும் உள்ள உறவு சுமூகமாக உள்ளது. நேற்றுக் காலையும் பிள்ளையானுடன் தொலைபேசியில் உரையாடினேன். மகிந்த ராஜபக்ச முஸ்லிம் சமூகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டார். எனக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறப்பட்டுள்ளன.

எனக்கு அரச உயர் மட்டத்திலிருந்து தொடர்ந்து அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாணசபைக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் வேதனையளிக்கின்றன. தமிழ் முஸ்லிங்கள் இடையே ஒரு இனக்கலவரத்தை ஏற்படுதிவிடுமோ என்ற அச்ச நிலை காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டியவனாக இருக்கின்றேன். முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன். எனது முடி இன்னும் ஒரிரு நாட்களில் தெரியும். நான் இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றேன்.

பதிவு இனையம்.

கிழக்கு முஸ்லீம்களின் பாதுகாப்பு எத்தனை கோடிகளுக்கு விலைபோகப்போகிறதோ?அந்த அல்லாவுக்கே வெளிச்சம்.

எனக்கும் பிள்ளையானுக்கும் சுமூகமான உறவு உள்ளது: முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன்

ஞாயிறு, 18 மே 2008 [நிருபர் அ.மயூரன்]

பாவம் புஸ்புல்லா.. காசு பெட்டிக்கணக்காக கிடைச்சால் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடுவார். இவங்கள் எல்லாம் அரசியல்வாதிகள். இவங்கடை ஆக்கள் செய்யவேண்டியது இவனின் முகத்தில் காறி துப்பவேண்டும் பாரதி சொன்னது போல..

நல்லா இருக்கு முஸ்லீமின் கதை இவர்கள் பற்றி எமது தலமை விடுத்த அறிக்கையை பாருங்கள்...http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/18-01.pdf இவர்கள் நல்லவர்களா?

Edited by கிருபா

மூனாக்களைபற்றி இப்பதான் ஆறியிறவங்களுக்கு இதெல்லாம் ஆச்சரியம்தான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.