Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏறாவூர் ஐயங்கேணியில் மேலும் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்,மட்டக்களப்பில் படையினர் குவிப்பு

Featured Replies

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணியில் மேலும் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மதியம் வெள்ளைவானில் சென்ற பிள்ளையான் அணியினர் இந்த இளைஞர்களைக் கடத்திச் சென்றதாக முஸ்லீம்காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பிள்ளையான் தரப்பில் இருந்து உத்தியோக பதில்கள் வெளிவரவில்லை. இதனை அடுத்து அப்பகுதியிலும் பதட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பதற்ற சூழ்நிலையினையடுத்தே

இப்பிரதேசத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ், இராணுவம் மற்றும் அதிரடிப்படையினரும் கனரக, ஆயுதங்கள் சகிதம் ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி உட்பட இன்னும் பல தமிழ்- முஸ்லிம் கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் கனரக வாகனங்களும் இப்பிரதேசங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. காத்தான்குடியில் வியாழக்கிழமை இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட உயிரிழப்புகளையடுத்தே இப்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகத

  • கருத்துக்கள உறவுகள்
:huh: விடியட்டும்..விடியட்டும், நன்றாக விடியட்டும் - கிழக்கு !!!!!!!!!!!!!!!

அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்களாம்..

Abducted two Muslims released

The two Muslims, who were allegedly abducted by the TMVP this afternoon have been released a short while ago, Police said.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=15722

  • கருத்துக்கள உறவுகள்
:huh: ஒரு அரசாங்கத்தின் முதலமைச்சரே ஆட்களைக் கடத்துகிறார் என்றால், சர்வதேசம் என்ன செய்துகொண்டிருக்கிறது ? இவர்களைக் கூப்பிட்டு விருந்தல்லவா வைக்கப் பார்க்கிறது ? நல்ல சர்வதேசம், வாழ்க அதன் ஜனநாயக விழுமியங்கள் !
  • தொடங்கியவர்

மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று பிற்பகல் காவற்துறை ஊரடங்கு அமூல்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தால் போராட்டம் தொடரும் நிலையில் பிரதேசத்தின் இயல் நிலையை உறுதிப்படுத்த காவற்துறையினரும் பிள்ளையான் அணியினரும் பலாத்காரத்தை பிரயோகித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரதேசவாசிகள் போக்குவரத்து வாகணங்கள் மீது கல்லெறிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன் வர்த்தக நிலையங்களையும் திறக்க மறுத்துள்ளனர். இந்த நிலையில் பதட்டம் அதிகரித்தமையை அடுத்து பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்குச் சட்டம் நாளை காலை 5 மணிவரை தொடரும் என காவற்துறை அறிவித்துள்ளது. இதேவேளை இன்று ஏறாவூர் ஐயங்கேணியில் கடத்தப்பட்ட இரண்டு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://isoorya.blogspot.com/

space.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.