Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான் முன்நகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறயடிப்பில் 11 படையினர் கொல்லப்பட்டும் 19 படையினர் காயமடைந்துள்ளனர்.

Featured Replies

சனிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2008

வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் மூன்று முனைகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதலில் படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை தொடக்கம் நேற்று முன்தினம் பிற்பகல் வரை இப்பகுதிகளில் மூன்று முனைகளில் படையினர் ஊடுருவல் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.

படையினருக்கு உதவியாகப் பின்தளங்களிலிருந்து பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும், ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களையும் இலங்கைப் படையினர் பின்தளங்களிலிருந்து தாக்குதலை நடத்த படையினர் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டனர்.

இவ்வூடுருவிய படையினர் மீது தீவிர எதிர்த்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர். இதில் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். அதிகாரிகள் உட்பட 15 படையினர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். 20 ற்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்களின் பின்னர் அப்பகுதியில் தேடுதலை நடத்திய விடுதலைப் புலிகள் படைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

tamilwin.com

ஊடுருவல் தாக்குதல் முறியடிப்பு 15 படையினர் பலி 20 பேர் காயம்.

வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளில் மூன்று முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப்புலிகள் நிகழ்த்திய தாக்குதலில் படையினர் 15பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை தொடக்கம் நேற்று முன்தினம் பிற்பகல் வரை இப்பகுதிகளில் மூன்று முனைகளில் படையினர் ஊடுருவல் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். படையினருக்கு உதவியாக பின்தளங்களிலிருந்து பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும் ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களையும் சிறிலங்காப் படையினர் பின்தளங்களிலிருந்து தாக்குதலை நடத்த படையினர் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டனர்.

இவ்ஊடுருவிய படையினர் மீது தீவிர எதிர்த்தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்தினர். இதில் படையினர் பலத்தஇழப்புக்களைச் சந்தித்துள்ளனர். அதிகாரிகள் உட்பட 15 படையினர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். 20 இற்றும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்களின் பின்னர் அப்பகுதியில் தேடுதலை நடத்திய விடுதலைப்புலிகள் படைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி சங்கதி

வவுனியாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 11 படையினர் பலி- 19 பேர் காயம்

[ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008, 08:22 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பிற்பகல் 4:30 மணிவரை தீவிர தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் படைத்தரப்பில் இழப்புக்கள் ஏற்பட, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.

இதில் 11 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.

புதினம்

நான்கு மாதத்தில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவார்களாமே. முடியக் கூடியதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலமோட்டைஇ குஞ்சுக்குளம் ஊடான நகர்வு முயற்சி முறியடிப்பு.

17.08.2008 ஃ நிருபர் எல்லாளன்

வவுனியா பாலமோட்டைஇ குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான் முன்நகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறயடிப்பில் 11 படையினர் கொல்லப்பட்டும் 19 படையினர் காயமடைந்துள்ளனர்.

நேற்று முற்பகல் 11.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை படையினரின் முன்னேற்ற நகர்வினை மேற்கொண்டிருந்தனர்.

ஆட்லெறிஇ பல்குழல் எறிகணைச் சூட்டாதரவுடன் படையினரின் கனரக சூட்டாதரவுடன் இடம்பெற்ற முன்னேற்ற முயற்சிக்கெதிராக விடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்தில் பிற்பகல் 4.30 மணியளவில் படையினரின் தாக்குதலை முறியடித்துள்ளனர்.

இந்த கடும் சமரில் 11 படையினர் கொல்லப்பட்டும்இ 19 படையிர் காயங்களுக்கும் உள்ளாகி களமுனையிலிருந்து அகற்றப்பட்டதாகக் களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.