Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிரபாகரனை நாடு கடத்த இந்தியா கோரிக்கை'

Featured Replies

சென்னை(ஏஜென்சி) 9 அக்டோபர் 2008

நாளை நடைபெற உள்ள சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கூட்டத்தில்இ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தும் கோரிக்கையை எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும்இ அந்த இயக்கத்தின் உளவு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் தேடப்படுபவர்கள் ஆவர்.

அவர்கள் இருவரையும் நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெறவுள்ள இன்டர்போல் கூட்டத்தில் எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் மூலம் எனக்கு தெரியவந்துள்ளது.

ஏற்கனவே வியன்னா போய் சேர்ந்துள்ள சிபிஐ இயக்குனர் இதுதொடர்பான முறையான கோரிக்கையை முன் வைக்கவுள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவானது வரவேற்கத்தக்கது. பிரதமர் மன்மோகன் சிங்கின் மற்றுமொரு உறுதிப்பாடான நடவடிக்கை இது.

ராஜீவ் கொலை சதி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ பல்நோக்கு குழுவின் விசாரணையில் சந்தேகிக்கப்படும் முதலமைச்சர் கருணாநிதிதான் இப்போது தன்னோடு நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்ற அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சுப்பிரமணிய சாமி.

இதனிடையே நேற்று நடைபெற்ற மேற்கூறிய கூட்டத்தில் பிரபாகரனை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சிபிஐ எழுப்பியதா இல்லையா என்பது குறித்த தகவல் ஏதுமில்லை.

நன்றி யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா)

சு.சாமி போன்ற மகிந்த கூட்டம் வீசும் எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் பிறவிகள் சொல்வதை எல்லாம் பெரிது படுத்தி அவற்றை பெரிய ஆட்கள் ஆக்க வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

சு.சாமி போன்ற மகிந்த கூட்டம் வீசும் எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் பிறவிகள் சொல்வதை எல்லாம் பெரிது படுத்தி அவற்றை பெரிய ஆட்கள் ஆக்க வேண்டாம்

சரியாக சொன்னீர்கள் வேலவன் . இவருக்கு அ.தி.மு.க. வின் மகளிர் அணியினர் தான், தகுந்த பதிலடி கொடுக்க வல்லவர்கள் .

சரியாக சொன்னீர்கள் வேலவன் . இவருக்கு அ.தி.மு.க. வின் மகளிர் அணியினர் தான், தகுந்த பதிலடி கொடுக்க வல்லவர்கள் .

:unsure::icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே இது நகைச்சுவை பகுதிக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தயவு செய்து தலைவரை பற்றி எழுதுவதை இயலுமானவரை தவிருங்கள்

அவர் காப்பாற்ற பட வேண்டியவர்

Edited by Puthiyavan_au

இந்த சிங்கள கைக்கூலிக்கு தமிழகம்தான் சரியான அடி கொடுக்கவேண்டும்.

ஈனப்பிறவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பர்களே அவன் பேச்சை தமிழ்னாட்டில் ஒருவரும் கவனிப்பதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான் செய்திகளை இணைக்காதிங்கள் கடுப்பாகிறது :lol::lol:

எழுதினால் விரட்டி விரட்டி வெட்டுகிறார் கள நிர்வாகி :unsure::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான் செய்திகளை இணைக்காதிங்கள் கடுப்பாகிறது :lol::lol:

எழுதினால் விரட்டி விரட்டி வெட்டுகிறார் கள நிர்வாகி :unsure::icon_mrgreen:

என்னத்தை வெட்டுறார், முனிவர் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை வெட்டுறார், முனிவர் . :unsure:

சுத்திச் சுத்தி அதுக்கேயே வாறாங்களப்பா..! :lol::icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை வெட்டுறார், முனிவர் . :icon_mrgreen:

நீங்க வேற நான் கருத்தை சொன்னாக்கும் :lol::D:unsure::lol:

Danguvaar Posted இன்று, 06:33 PM

சுத்திச் சுத்தி அதுக்கேயே வாறாங்களப்பா

..!

டங்குவார் அங்கதானே வந்தாகணும் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலவனுக்கு

சு.சாமி, சோ போன்றவர்கள் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள இப்படியான அறிக்கைகளை விடுவது வழமைதானே. வெத்து வேட்டுக்களாகத்தான் நாங்கள் அவர்களைப் பார்க்கிறோம். மேலும் உங்கள் எல்லோரினதும் குரல் தான் தமிழீழம் மலர்வதற்கு உறுதுணை.

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பர்களே அவன் பேச்சை தமிழ்னாட்டில் ஒருவரும் கவனிப்பதில்லை

உங்கள் கருத்துக்கு நன்றி உறவே

இளங்கவி

சு.சாமி போன்ற மகிந்த கூட்டம் வீசும் எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் பிறவிகள் சொல்வதை எல்லாம் பெரிது படுத்தி அவற்றை பெரிய ஆட்கள் ஆக்க வேண்டாம்

வேலவனுக்கு

சு.சாமி, சோ போன்றவர்கள் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள இப்படியான அறிக்கைகளை விடுவது வழமைதானே. வெத்து வேட்டுக்களாகத்தான் நாங்கள் அவர்களைப் பார்க்கிறோம். மேலும் உங்கள் எல்லோரினதும் குரல் தான் தமிழீழம் மலர்வதற்கு உறுதுணை.

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.