Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுக்கோத்துக்களிடம் ஒரு கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் உடனடியாக சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ள கட்டத்தை நெருங்கியுள்ளதால் யாழ்களம் சார்பிலாவது உடனடியாக நிதிசேர்த்து செய்யவேண்டிய இடத்தில் உடனே சிகிச்சை செய்யவேண்டியுள்ளது

நன்றி உங்களின் அன்புக்கு....

மேட்டுக்குடியினரின் பாசையில் விசுக்கோத்து, கோமணம் என்ற சொற்கள் தான் வழக்கத்தில் உள்ளதா என்ன? மலம் கழிப்பதும், அது பற்றிய சிந்தனையோடு வாழ்பவனுக்குப் போய், போராட்டம் பற்றி விளங்கப்படுத்தினால் விளங்குமா என்ன?

  • Replies 61
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நன்றி உங்களின் அன்புக்கு....

மேட்டுக்குடியினரின் பாசையில் விசுக்கோத்து, கோமணம் என்ற சொற்கள் தான் வழக்கத்தில் உள்ளதா என்ன? மலம் கழிப்பதும், அது பற்றிய சிந்தனையோடு வாழ்பவனுக்குப் போய், போராட்டம் பற்றி விளங்கப்படுத்தினால் விளங்குமா என்ன?

ஓமோம். நடிகர்களிண்ட படத்தை அவட்டரில போட்டுக்கொண்டு சினிமாமோகத்தில இருந்து தங்களை ஏதோ ஹிரோவாக நினைச்சுக்கொண்டு கருத்து எழுதினால் மற்றவன் கூறப்படும் ஒரு கருத்தின் தாற்பரியத்தை விளங்கிக்கொள்ள மாட்டான்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். நடிகர்களிண்ட படத்தை அவட்டரில போட்டுக்கொண்டு சினிமாமோகத்தில இருந்து தங்களை ஏதோ ஹிரோவாக நினைச்சுக்கொண்டு கருத்து எழுதினால் மற்றவன் கூறப்படும் ஒரு கருத்தின் தாற்பரியத்தை விளங்கிக்கொள்ள மாட்டான்தான்.

நடிகரின் படம் போட்டால் ஹரோ நினைப்பு... என்றால் நீங்கள் போட்டிருக்கின்ற படம் போட்டிருந்தால் என்ன வெருளி என்ற நினைப்பா வரும்...

அங்கே வன்னியில் மக்கள் படும் துன்பங்கள் மறக்கப்பட்டு, கடைசியில் அஜித்துக்காகச் சண்டை பிடிக்கின்ற நிலமைக்கு மாற்றிக் கொள்ளாதீர்கள்.

  • தொடங்கியவர்

நான் வெருளி மாதிரியும் நீங்கள் ஹீரோ மாதிரியும் இருந்தால் தானே உங்களுக்கு சந்தோசம்...

அஜிதுக்காக நான் குரல் கொடுக்கவில்லை. நான் தமிழ்ப்படம் பார்ப்பதே மிகவும் குறைவு. கடைசியாக சில மாதங்களின் முன்னர் ஒரு படம் பார்த்து இருந்தேன். அதுவும் படத்திண்ட பெயரும் மறந்துவிட்டது.

சூராவளி, காட்டாறு, பல்லவன், சோழன், தராக்கி இப்படி இவர்கள் கிளுகிளுப்பு ஏற்படுத்தும்படியாக கருத்துக்கள் எழுதினால்தான் எமது கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கிது.

யாழ் இணையத்தில் ஊர்ப்புதினம் பக்கம் கருத்து எழுதுவதே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தேன். ஏதோ எனது கெட்டகாலம் திரும்பவும் இந்தப்பக்கம் வரவேண்டி வந்துவிட்டது. கவலைப்படவேண்டாம் விரைவில் போய்விடுவேன். இதன்பிறகு எல்லாரும் தொடர்ந்து குசி போடலாம். எனது இடைஞ்சல் இருக்காது.

அப்ப நான் வரட்டா!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............... இங்கு லண்டனில் சில வருடங்களுக்கு முன் ஒரு ஒன்றுகூடல் நடந்தது. மிக முக்கிய பகுதியில் நடைபெற அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவையற்ற விதத்தில் தலைவரின் மிக பெரிய கட்டவுட் வைக்கப்பட்டதனால் இன்று ஜெயில், வழ்க்கு என்று முடிந்திருக்கிறது. சுவிஸில் அப்படி செய்கிறான்! அங்கு இப்படி செய்கிறான்! போட்டி வினையாகி விட்டது! தேவைதானா? இவைகள் நாங்கள் போடார வந்த நாடா? இல்லை எமது போராட்டத்திற்கு ஆதரவு தேட வந்த நாடா? ......... சொல்லி விளங்க ஒருவரும் இல்லை!!!!

உந்த பிள்ளைகளை பெற்ற பெற்றோருக்கு முதல் உதைக்க வேண்டும்! உது என்ன நாடகமா?, மற்றும் உதை பழக்கி அரங்கேற்றிய மண்டைக்குள் சரக்கற்ற அறிவிலிகளை இனி கிட்ட விடக்கூடாது! எல்லாவற்றுக்கும் மேலாக உங்கு சுவிஸில் இருக்கும் ததேக்கு தொண்டு செய்கிறோம் என்று சொல்லி உந்த சரக்கற்ற கூத்துகளை செய்யும் நபர்களை அடித்துத் திறத்த வேண்டும்!!!

இது போன்ற சிறு சிறி சம்பவங்களே போதும் பாரிய அழிவிற்கு!!!

சுவிஸ் உலக அரசியலில் இருந்து விலகு நடுநிலை வகிப்பதாக இருப்பதால் தான் அமெரிக்கா பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியம் கனட வழியைப் பின்பற்றி தடை செய்யப்பட வில்லை.

இந்த சுதந்திரத்தால் அதீதத நம்பிக்கை கொண்டு இப்படி பட்ட நாடகங்களையும் நடத்தி அதற்கு ஆபத்தான விளக்கங்களை பத்திரிகைகளிற்கு கொடுப்பது வேதனைக்குரியது.

எந்தவொரு புலம்பெயர்ந்த நாடுகளிலும் அங்குள்ள சாதாரண மக்கள் தமிழர் மீது வெறுப்புக் கொள்ளும் வண்ணம் தமிழர்கள் நடந்து கொண்டால் அதனால் பாதிக்கப்படுவது அங்கீகாரம் வேண்டி நிற்கும் போராட்டம்.

சிறீலங்காவை பொறுத்தவரை சிங்களவர்கள் வெளிநாடுகளில் எப்படிக் கூத்தடித்தாலும் அது இராசதந்திர உறவுநிலை விரிசலாக மாற்றமடைவது என்பது இலகுவில் நடக்கப் போவதில்லை. அப்படி நடந்தாலும் சிறீலங்காவின் அங்கீகாரம் இல்லாது போய்விடப்போவதில்லை.

எனவே தமிழர்கள் தமது நடத்தை பிரதிநிதித்துவத்தில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.

மோசமடைந்துவரும் பொருளாதாரத்தினால் சுவிஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் வந்தேறுகுடிகள் மீதான எதிர்ப்பலைகள் சாதாரண மக்களிடம் அதிகரிக்கப் போகிறது. அந்த நேரத்தில் சுவிஸ் இல் விடப்பட்ட தவறுகளிற்கு அனுபவிக்க வேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் மட்டுமல்ல, மனித உரிமைகள் பற்றி ஆர்ப்பாட்டம் செய்யப் போனால், அங்கே புலிக் கொடியை உயர்த்திப் பிடித்து, நோக்கத்தை வேறு கோணத்தில் மாற்றி விடுகின்றார்கள். புலிக்கொடி என்பது தமிழீழக் கொடி என்பதில் மாற்றமில்லை. ஆனால் மக்களிலுடைய அவலம் பற்றிக் கதைக்கப் போகும்போது அதை உயர்ததி உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டு திரிந்தால் அது எடுபடுமா?

சமீபத்தில் இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அதைத் தான் செய்தார்கள். 1,2ம் நாள் ஒழுங்காக மனித உரிமை பற்றிக் கதைத்து விட்டு, இறுதிநாள் வீதி முழுக்க ஓடித்திரிந்து, .... நோக்கத்தைக் கெடுத்துவிட்டார்கள்....

இந்த விடயம் மட்டுமல்ல, மனித உரிமைகள் பற்றி ஆர்ப்பாட்டம் செய்யப் போனால், அங்கே புலிக் கொடியை உயர்த்திப் பிடித்து, நோக்கத்தை வேறு கோணத்தில் மாற்றி விடுகின்றார்கள். புலிக்கொடி என்பது தமிழீழக் கொடி என்பதில் மாற்றமில்லை. ஆனால் மக்களிலுடைய அவலம் பற்றிக் கதைக்கப் போகும்போது அதை உயர்ததி உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டு திரிந்தால் அது எடுபடுமா?

சமீபத்தில் இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அதைத் தான் செய்தார்கள். 1,2ம் நாள் ஒழுங்காக மனித உரிமை பற்றிக் கதைத்து விட்டு, இறுதிநாள் வீதி முழுக்க ஓடித்திரிந்து, .... நோக்கத்தைக் கெடுத்துவிட்டார்கள்....

மிகச் சரியாக சொன்னீர்கள்... கடைசி நாள் நிகழ்வு அதன் நோக்கத்தை மாசி படுத்தினது உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் உணர்வுகளே!

எங்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டு பாதுகாப்பு காரணம்காட்டி இராமேசுவரம் போகாத இந்த **** வக்காளத்து வாங்க இங்கே ஒரு கூட்டம். ****.

இனியாவது இங்குள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். இங்குள்ள முதலைகள் சில தங்கள் சுகத்திற்காக எங்களை பேயனாக்குகிறார்கள். மானமுள்ள தமிழன் சினிமா படங்களை இங்கே எதிர்க்கனும்.

உங்களை பேயனாக்குபவர்களை அறியுங்கள்.

நன்றி

பாலு

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் திட்ட வேண்டிய அவசியமில்லை. அனைவரினதும் ஆதரவும் அவசியமாகும். வரவில்லை என்றால் பண்பாக வரவேற்றால் தான், நாளைக்கு ஆதரவு கிடைக்குமே தவிர, மிரட்டி வரவைத்தால் நிச்சயம் அதில் உள்ள அன்பு என்பது போலியாக த் தான் இருக்கும். அஜித் வரவில்லை என்றால், அவருக்கு மக்களின் துன்பங்கள் தொடர்பாக என்னும் சென்றடையவில்லை. அல்லது இதில் மரணங்கள் பாதிப்பை ஏற்படுத்தாத அளவு மனசு அவருக்கு என்று விட்டு விடுங்கள்.

இப்போது விஜயைத் திட்ட முனைகின்றீர்கள். ஆனால் அவரின் தந்தையார் சந்திரசேகரன் இராமேஸ்வரத்தில் கலந்து கொண்டிருந்தார்.

நமக்குத் தேவை ஆதரவே தவிர, எதிர்ப்பு அல்ல.

அண்ணா ,

அவர்களை பாத்து என்ன செய்தாய் எண்டு கேக்காதைங்கோ?, நடிப்பு அவர்களது தொழில் , நடிகையுடன் கட்டிப்பிடித்து ஆடுபவர்கள், இவர்களிடம் நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும் , ஏன் உண்ணாவிரதம் இரு எண்டு கேட்க வேண்டும், அவர்களுக்கு மனிதாபிமானம் இருந்தால் வந்திருப்பார்கள்.

அசித் இவ்வாறு கூறி இருந்தால் , மோட்டுதனமாக அசித் போன்ற நடிகர்களை ஆதரிக்கும் நம்மவர்களின் கன்னத்தில் விழுந்த அடி, இவர்களின் படங்களை எதிர்க்க போகிறீர்களா? அல்லது ,மறு கன்னத்தை காட்டப்போகிறீர்களா !!

நம்மளை வேண்டாம் எண்டவர்களை தொடர்ந்து (தறு"தலை") தலயில் வைத்து ஆடப்போகிறீர்களா?????????

நக்கீரன் ஏட்டின் செய்தியையடுத்து அந்த ஏட்டுடன் தொடர்பு கொண்ட நடிகர் அஜித் நவம்பர் முதலாம் நாள் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஈழத்தமிழர் மீதான படுகொலையைக் கண்டிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இது புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியல்ல. நக்கீரன் ஏட்டின் செய்திக்குக் கிடைத்த வெற்றி. அஜித்தின் புறக்கணிப்பு தொடர்பான செய்தியை முதன்முதலில் வெளியிட்ட நக்கீரன் ஏடு அந்தச் செய்தியிலேயே (புலம்பெயர்ந்தவர்கள் ஏதுவும் அறியாதநிலையில்) புலம்பெயர்ந்தவர்களின் கொதிப்பு பற்றியும் எழுதியிருந்தது. அதற்குப் பின்னரே புலத்தில் சிலர் போராட்ட கருத்துக்களை முன்வைத்தனர்.

எமது மக்களிற்கான ஆதரவுப் போராட்டத்தைப் புறக்கணிக்க நினைப்பவர்களை புறக்கணிக்க வேண்டியது புலம்பெயர்ந்த விசுக்கோத்துக்களின் கடமை. தமிழ் திரைப்படத்துறைக்கான வருவாயின் கணிசமான ஒரு தொகை புலம்பெயர்ந்த விசுக்கோத்துக்களின் பணத்தினால்தான் ஈட்டப்படுகிறது. இதன் காரணமாகவே தனது படம் புலத்தில் தோற்றுவிடுமோ என்ற பயத்தில் அஜித் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதான அறிவிப்பை விட்டிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.