Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓமந்தை சோதனைச்சாவடி 9 தொடக்கம் 1மணிவரையே திறந்திருக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓமந்தை சோதனைச்சாவடி 9 தொடக்கம் 1மணிவரையே திறந்திருக்கும்

வீரகேசரி நாளேடு 11/12/2008 9:44:07 AM - ஓமந்தை சோதனைச் சாவடி இன்று முதல் காலை 9.00 மணிமுதல் 1.00 மணிவரையே திறந்திருக்குமென்று படையினர் அறிவித்துள்ளனர். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு சோதனைச்சாவடி திறந்திருக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக

மேலும் மேலும் தனிமைப்படுத்தப்படும் வன்னிப்பகுதி மக்கள்!

நடத்தப்படவுள்ள பாரிய மனிதஅவலத்திற்கு அனுசரனையாகவும், பார்வையாளர்களாகவும் சர்வதேச சமுகம்!

சர்வதேச தியாகி ஒசாமாபின்லாடன் வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி தனிமைப்படுத்தப்படுவதற்கு வன்னிக்கு வெளியில் உம்மாண்டிகளாக வாழும் தமிழர்களும் ஒரு காரணம்..

ஒட்டுக்குழுக்களும் ஒரு காரணம்..

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்.. இராணுவரீதியான வெற்றிச் செய்திக்கு காத்திருப்பவர்களும் ஒரு காரணம்..

தகுந்த முன் ஏற்பாடுகள் ஏதுமின்று... இறுதிப் போர் இறுதிப் போர் என்று சிங்களவனை உசுப்பேத்திக் கொண்டிருந்ததும் காரணம்..

அளவுக்கு அதிகமாக இந்தியாவை சுற்றி அதன் மத்திய அரசு மடியும் என்று நம்பி தமிழர்கள் இராஜதந்திரத்தை குறுகிய எல்லைக்குள் வைத்திருந்தது ஒரு காரணம்..

சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கு அடங்கிப் போகும் ஊடகங்கள்.. பன்னாட்டு நிறுவனங்கள்.. பன்னாட்டு தூதுவராலயங்கள் எல்லாம் ஒரு காரணம்..

இத்தனைக்கும்.. "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்று தனது உலக வல்லாதிக்கதை விரிவாக்க ஆயுத சப்பிளை செய்யும் அமெரிக்க நிர்வாகமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும்.. முக்கிய காரணம்.

இதற்குள் ஒசாமாவை ஏன் இழுக்கிறீர்கள். அவரை உருவாக்கியதும்.. இப்போ அவரை மையமாக வைத்து பிராந்தியங்களில் இராணுவத்தை நிலை நிறுத்தி வல்லாதிக்கம் செய்வதும்.. அமெரிக்காவே தான். அமெரிக்கா அதன் கொள்கை வகுப்பில் வெற்றி கண்டுகொண்டே இருக்கிறது. அதனால் தான் அதற்கு மனித உயிர்கள் மலிவாகிவிட்டது. நியுயோர்க்கில் 2500 பேர் மட்டுமே மடிந்தார்கள். ஆனால் அதன் பின்னரான அமெரிக்காவின் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகம். அதற்காக எவர் அமெரிக்கா மீது போர் தொடுத்தார்.. யாரும் இல்லை..??!

கொங்கோவில் போராளிகளின் முன்னேற்றத்தைக் கண்டவுடன்.. ஓடி ஓடி அதைத் தடுக்க.. மனித அவலம் பற்றி கூவிக் கத்தும் சர்வதேச சமூகம் சிறீலங்காவில் தனக்கு பணிவான அரசின் படைகள் நடத்தும் தாக்குதலால் எழுந்துள்ள மனித அவலம் பற்றி மெளனமாக இருக்கவே செய்யும். ஏனெனில் பாகிஸ்தானிலும்.. ஈராக்கிலும்.. ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க விமானப்படை வீசிய குண்டுகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு எந்த சர்வதேச நாடும் கண்ணீர் சிந்தவில்லை.. மனிதாபிமானம் அவர்கள் மீது காட்டவில்லை. ஆனால் கொங்கோவில்.. அது பிறக்கிறது..!

இப்படியான அவல நிலை உள்ள உலகில்.. இயலாமைகளுடன்.. நாம். அங்கலாய்ப்பதை விட...????! எம்மால் இயன்ர வரை சர்வதேசத்தின் போலி மனித முகத்தைக் கிழித்து அதன் உண்மையான அசுர முகத்தை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு வராதவரை.. அழிவுகள்.. வல்லாதிக்கங்கள்.. தொடரவே செய்யும். வன்னி அதற்கு விதிவிலக்கல்ல.

மிச்ச நேரம் தமிழனை கொல்ல ஓவர் டைமாம், நாங்கள் நியூஸ் பாப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.