Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளாலியில் புலிகளிடம் சரணடைந்த படைச் சிப்பாய்..படம் இணைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே! படிக்காதவன் தான் ஒளிவு மறைவு இல்லாம தனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லுவான்.

நண்பரே நீர் கிண்டலடிக்கிறீரா இல்லையா எண்டு எனக்கு விளங்கேல்லை...

யாரை யார் ஆள வேண்டும் நினைக்கிறீர்....

நாங்கள் இங்சாலை ஓடியந்திட்டம்... அங்கயுள்ள சனத்துக்கு வேறுமாற்றுவழியில்லை... வேறுவழியில்லாம சண்டைபோட்டுத்தான் இருப்பைத்தக்க வைக்கவேண்டிய நிலமை...

இழப்பு இருக்கத்தான் செய்யும் .. அப்படியில்லையெண்டால் எல்லாருமா ஒண்டில் துரத்தப்பட்டிருப்போம் இந்தியாவுக்கு அகதிகளா..எதிர்த:தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டிருப்பார்கள்..

வெறுமனே கொல்லப்படுவதை விட எதிரியையும் கொன்று முடிந்துபோதல் சிறப்பு..

ஏனென்டா உண்மையான தமிழன் எவருக்கும் அடிமையாகமுடியாது சில காக்கைவன்னியரின் குலங்களிருந்து வந்தவர்கயைத்தவிர... சாபக்கேடு... சிங்களவனெல்லாம் சேர்ந்தடிக்க சில தமிழன் சிங்களவனோட நிண்டு தமிழருக்கு அடிக்கிறாங்கள்... கேவலம்... வே..ப் பிறப்பு உதெல்லாம்

Edited by UK_podiyan

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்டா உண்மையான தமிழன் எவருக்கும் அடிமையாகமுடியாது சில காக்கைவன்னியரின் குலங்களிருந்து வந்தவர்கயைத்தவிர... சாபக்கேடு... சிங்களவனெல்லாம் சேர்ந்தடிக்க சில தமிழன் சிங்களவனோட நிண்டு தமிழருக்கு அடிக்கிறாங்கள்... கேவலம்... வே..ப் பிறப்பு உதெல்லாம்

வடமராட்சியிலும், தென்மராட்சியிலும் டக்ளஸ் ஆட்களால் மக்களைப் பலவந்தமாக சிங்கக்கொடிகளையும் அசைத்துக்கொண்டு புலிகளுக்கு எதிராக ஊர்வலத்தில் நடத்தி இருக்கினம். மக்கள் கட்டாயத்தின் பேரில் பங்குபற்றியாக வேண்டிய நிலைமைதான் இப்போது உள்ளது. சிலவேளை நீங்கள் அங்கிருந்தாலும் ஊர்வலத்தில் நடந்து போயிருக்கக்கூடும்.

இயலாமையில் உள்ள மக்களைப் பார்த்து வெறுமனே கொல்லப்படுவதைப் பார்க்கிலும் கொன்றுமுடிந்து போதல் சிறப்பு என்று வசனம் சொல்லுவது நல்லதல்ல.

அப்ப வேற என்னசெய்யச்சொல்லிறியள்... அதே நிலமையிலிருந்து தான் நாமும் வந்தது...

எல்லாருமா மண்டியிட்டு புத்தம் சரணம் கச்சாமி எண்டா..மட்டும் உங்களை வாழ விட்டுடுவானாக்கும்..

தமிழருக்கான முடிவை அவங்கள் வடிவா சொல்லிப்போட்டாங்கள்...

நீங்கள் என்னசெய்தாலும் உங்களுக்கு சா எண்டு..

சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் எண்டு எல்லாம் ஒண்டுதான்..

நீங்கள் போராடியும் சாகலாம்.. இல்லாட்டி சும்மா சிவனே எண்டிருக்க ஆமி உங்களை பற தெமலா எண்டு சுட்டும் சாகலாம்.

அதைவிட அரைவேட்டுத்தனமா கோழைளா இருக்காம போராடி சாகிறது எவளவோமேல்.

அங்குள்ளவர்களுக்கு வேறுவழியில்லை... யாழில் தமிழரை வைத்தே தமிழனை வேணுமெண்டா அழிப்பாங்கள்... ஏனென்டா தமிழன் செய்த புண்ணியம் அது..

அதுசரி திருவிழா இப்பதான் தொடங்கியிருக்குது.. நீங்கள் ஆடறுக்க முன்னமே...... .........

கொஞ்சம் பொறுங்கோ...கிளிநொச்சிவிளையாட

அதைவிட சொல்லமறந்திட்டன்

உவங்கள் டக்ளசு கள்ளரைப்பற்றி நீங்கள் யோசியாதைங்கோ..

எவளவு கஸ்டப்பட்டு சனங்களை மிரட்டி ஊர்வலம் கொண்டுபோயிருப்பான் தெரியுமோ?....

தமிழர் தலைவன் ஒருவன் ..அது பிரபாகரன் மட்டுமே... சனம் நேரம் வர எல்லாம் சரியாய்ச் செய்யும்..

இது கள்ளருக்கும் தெரியும்..மகிந்தவுக்கும் நல்லாதெரியும்..

நீங்கள் குழம்பாமல் தெளிவா இருங்;கோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பையன் கண்ணை மூடி அழுகிறான்... :wub:

ஒம் என்ன அவன் அழுகிறான் :lol: .. நாங்கள் அவனுக்கு சூப்பில பால் குடுத்து.. எங்கட அம்மா ஆக்கள் நாங்க்ள் சின்ன பிள்ளேல இருக்கேக்க இரு பாட்டு பாடுவினம் அந்த பாட்டை உவனுக்கு நாங்கள் பாடுவோம் என்ன.. ஆராரொ ஆரிராரொ யார் அடிச்சு நீ அழுதாய் :) அந்த பாட்டை நாங்கள் உவனுக்கு பாடுவோம் என்ன.. :lol::rolleyes:

Edited by kuddipaiyan26

இதை எல்லா சிங்களவனும் பாக்கோணம்... அப்பதான் ஆமீல சேரமாட்டான்...

இதை எல்லா சிங்களவனும் பாக்கோணம்... அப்பதான் ஆமீல சேரமாட்டான்...

பிடி படாவிட்டால், கொடி ஏற்றி ஊருக்கும் படம் அனுப்பி இருப்பான்!

ஆக்கிரமிக்க வரும் போது, பணம் மட்டும் இல்லை சிங்கள பேரினவாத வெறியுடன் வரும் கும்பல், சாகும் போது சொல்லும் மரண வாக்குமூலம் இது,

கரும்பு தின்ன கைக்கூலியா! என்று சோம்பேறி சிங்களகூட்டம் தமிழ் இனஅழிப்புக்கு படைக்கு வந்து இப்போது "சாத்தான் ஓதும் வேதம் இது"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.