Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொருள் செய்ய விரும்பு

Featured Replies

யாழ் களம் தனியே பொழுது போக்குக் களமாக மட்டுமல்லாது தற்கால உலக ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருக்கும் போட்டாபோட்டிகளுடன் வாழ தமிழ் மக்களுக்கும் வழி காட்டும் களமாக இருக்க வேண்டுமென்பது என் வேணவா.

பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சமூகங்கள் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவை. உதாரணம் யூத சமூகம்... ஆதி கால இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் இருப்பே சர்ச்சைக்குரியதாக இருக்கவே வெறும் இதிகாசக் கதைகளின் வழிகாட்டலைப் பின் பற்றியே ஒரு நாடு உருவாக்கப்பட்டதற்கு அச்சமூகம் கொண்டிருந்த பொருளாதார மேம்பாடே காரணமாகியது.

நம் தமிழ்ச் சமூகத்திலும் காத்திரமான கட்டியெழுப்பப்பட வேண்டியபணிகள் முன்னிருக்கின்றன. ஒரு சமூகத்தின் விலாசம் என்பது அதன் பொருளாதார மேன்மையே..

பங்கு வர்த்தகம்" பற்றிப் பேசுகின்றார்கள்.நம் சமூகத்திலும் அதில் ஆர்வம் உள்ளவர்களும் சாணக்கியம் உள்ளவர்களும் இருக்கக்கூடும். அவர்களின் பங்களிப்பை உள்வாங்களாம். அதனால் பயனடையக் கூடியவர்கள் அடையலாம்.

மற்றும் முதலீட்டுத் துறைகள் பற்றி தெரிந்தவர்களுக்கும் கதவுகளைத் திறந்து விடலாம். பயனடைய விரும்புபவர்கள் தங்கள் சொந்த விருப்பத்திலும் எண்ணத்திலும் முடிவெடுக்க வழி வகைகளை மேற்கொள்ளலாம்.

முகவரிகள் தேடி உலகம் முழுவதும் அலையும் முகிலினங்களான நமக்கு பலத்தைத் தரக்கூடியது பொருளாதாரமே..

யாழ் களம் இன்னும் விரியட்டுமே ...மூப்பர்கள் மேய்ப்பர்கள் தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்

-அன்புடன் எல்லாள மஹாராஜா

Edited by yarlpaadi

எல்லாளன் உங்கட எழுத்து கண்ணுக்க குத்துது.ஏன் சதாரண எழுதில எழுதினாலே எல்லோருக்கும் தெரியுது தானே.

FTSE 100 index has its worst year

The FTSE 100 has had to endure a turbulent time in 2008

The financial brutality of 2008 has been confirmed after the FTSE 100 index recorded its biggest annual decline since its inception in 1984.

Britain's main share index ended 2008 trading down 31.3% compared with a year earlier.

  • தொடங்கியவர்

எல்லாளன் உங்கட எழுத்து கண்ணுக்க குத்துது.ஏன் சதாரண எழுதில எழுதினாலே எல்லோருக்கும் தெரியுது தானே.

FTSE 100 index has its worst year

The FTSE 100 has had to endure a turbulent time in 2008

The financial brutality of 2008 has been confirmed after the FTSE 100 index recorded its biggest annual decline since its inception in 1984.

Britain's main share index ended 2008 trading down 31.3% compared with a year earlier.

நமோ நாராயணா... நமோ நாராயணா...

"பெண் பாக்கப் போன இடத்தில

பெண்ணின் தங்கமான மனதைப் பார்க்காம

பல்லுக்குத்துது எண்டானாம் ஒருவன் "

அப்பிடிப் பாத்திருந்தா சாத்துக்கு ஒரு பூ...மணி... அக்கா கிடைத்திருக்க முடியுமே...முருகாவுக்கு...ஒரு வள்ளி.... :rolleyes:

பெண் பார்க்கும் பெண்களும் அப்படி நினைப்பதால் தான்...

எங்களுக்குள்ளும்...

பிள்ளையார்கள்

அனுமான்கள்.....இன்னும் கலியாணமாகாமல்

திரிலோக சஞ்சாரியின் கருத்தை ஏற்றுக் கொண்டோம்..

சுபஸ்து...

-எல்லாள மஹாராஜா

எல்லாளன் நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயம் தான், ஏன் ஓடுறியள்.

பங்குச் சந்தை பெரு வீழ்ச்சி கண்டிருக்கும் இந்த நேரத்தில் மலிவாக பங்குகளை வேண்டலாம்.ஆனால் இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்குமா அல்லது சந்தை மீளுமா என்று பெரிய பெரிய நிபுணர்களுக்கே தெரியாமாக் கிடக்கு.துணிவும் இழக்க காசும் இருந்தா இப்ப முதலிடலாம்.

நீங்கள் சொல்லுவதைப் போல் வரன் பவ்வட், ஜோர்ஜ் சோரஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் யூதர்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்கள் தலமுறை தலமுறையாக வட்டிக்குக் காசு கொடுத்து உழைத்தவர்கள்.அதனாலையே அய்ரோப்பாவில் வெறுக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

முதலீடு வீடு வாங்குவது பற்றி சில தலைப்புக்கள் முன்னர் தொடங்கப்பட்டதாக நாபகம்,விடுமுறை காலத்தில் சில பொருளாதரக் கட்டுரைகளை எழுதலாம் என்று நினை திருக்கிறேன்.காலமும் நேரமும் கை கூடட்டும்.

உங்கள் வினை யூக்கத்தை வரவேற்கிறேன்.

  • தொடங்கியவர்

எல்லாளன் நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயம் தான், ஏன் ஓடுறியள்.

பங்குச் சந்தை பெரு வீழ்ச்சி கண்டிருக்கும் இந்த நேரத்தில் மலிவாக பங்குகளை வேண்டலாம்.ஆனால் இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்குமா அல்லது சந்தை மீளுமா என்று பெரிய பெரிய நிபுணர்களுக்கே தெரியாமாக் கிடக்கு.துணிவும் இழக்க காசும் இருந்தா இப்ப முதலிடலாம்.

இது பற்றிய ஆலோசனைகளைத் தான் விடயம் தெரிந்த நிபுணர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்....

நீங்கள் சொல்லுவதைப் போல் வரன் பவ்வட், ஜோர்ஜ் சோரஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் யூதர்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்கள் தலமுறை தலமுறையாக வட்டிக்குக் காசு கொடுத்து உழைத்தவர்கள்.அதனாலையே அய்ரோப்பாவில் வெறுக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

முதலீடு வீடு வாங்குவது பற்றி சில தலைப்புக்கள் முன்னர் தொடங்கப்பட்டதாக நாபகம்,விடுமுறை காலத்தில் சில பொருளாதரக் கட்டுரைகளை எழுதலாம் என்று நினை திருக்கிறேன்.காலமும் நேரமும் கை கூடட்டும்.

இதோ விடயங்கள் வெளிப்படுகின்றதே... இப்போ ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழிலும் இது பற்றிய...புத்தகங்கள் ..ஏன் இணையப் பக்கங்களும் வரத் தொடங்கி விட்டன....

http://pangusanthai.com/

http://panguvaniham.wordpress.com/

http://sharehunter.wordpress.com/

http://top10shares.wordpress.com/

இவை சில இணையப் பக்கங்கள் ..பயனடையுங்கள்.... :rolleyes:

உங்கள் வினை யூக்கத்தை வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் பிழையான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல தலைப்பு. அவனவன் குடும்பத்தை மாய்த்து தானும் தனது உயிரை மாய்க்கும் அளவுக்கு உலகின் பொருளாதாரம் போய்க்கொண்டிருக்கும் நிலை தற்போது. என்றாலும் பங்கு சந்தை பற்றிய அறிவை , அனுபவங்களை வளர்த்துக்கொள்ளல் என்பது எப்போதும் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்ளல் என்பது ஆகும் . கற்றலுக்கு ஏது காலம் நேரம்? அது தொடர்ச்சியான process.

  • தொடங்கியவர்

எல்லாளன் பிழையான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல தலைப்பு. அவனவன் குடும்பத்தை மாய்த்து தானும் தனது உயிரை மாய்க்கும் அளவுக்கு உலகின் பொருளாதாரம் போய்க்கொண்டிருக்கும் நிலை தற்போது. என்றாலும் பங்கு சந்தை பற்றிய அறிவை , அனுபவங்களை வளர்த்துக்கொள்ளல் என்பது எப்போதும் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்ளல் என்பது ஆகும் . கற்றலுக்கு ஏது காலம் நேரம்? அது தொடர்ச்சியான process.

நுணாவிலான் வரவிற்கு நன்றி

என்னைப் பொறுத்தளவில் இது தான் சரியான தருணம் வேண்டுமென்றால் சிறிது (அமெரிக்க புது ஜனாதிபதி பதவு ஏற்பு வரை) பொறுத்துக் கொள்ளலாம்...

பங்குச் சந்தையின் மூலம் (மட்டும்) பெரும் மில்லியனரான லாரன் பப்பெட் சொல்லுகின்றார்...

"மற்றவர்கள் ..பாயும் போது நீ பயம் கொள்

மற்றவர்கள் பயம் கொள்ளும் போது நீ பாயத் தயாராயிரு ..."

இது தான் இயற்கை... "வல்லன வாழும்" கூர்ப்புத் தத்துவம்.....

இதை ஏன் தமிழ் மக்களின் எழுச்சிக்குப் பயன் படுத்திக் கொள்ளக் கூடாது....

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"

  • கருத்துக்கள உறவுகள்

பங்குச் சந்தையின் மூலம் (மட்டும்) பெரும் மில்லியனரான லாரன் பப்பெட் சொல்லுகின்றார்...

"மற்றவர்கள் ..பாயும் போது நீ பயம் கொள்

மற்றவர்கள் பயம் கொள்ளும் போது நீ பாயத் தயாராயிரு ..."

உண்மை உண்மை உண்மை. இது தான் IBM இன் தாரக மந்திரம். 100 வருடங்களுக்கு மேல் வியாபார உலகில் நிலைத்து நிற்பவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் நீங்கள் எழுதியுள்ளது ஆக்கபூர்வமான விடயம். அனைவரும் கவனிக்க வேண்டியது.

  • தொடங்கியவர்

எல்லாளன் நீங்கள் எழுதியுள்ளது ஆக்கபூர்வமான விடயம். அனைவரும் கவனிக்க வேண்டியது.

கவனிப்பதோடு மட்டுமன்றி இதைக் காத்திரமானதாக்க வேண்டும் யாழ்பாடி ... உங்கள் கைகளில்த்தான் (மேய்ப்பர்கள்) இது இருக்கின்றது... :rolleyes:

  • தொடங்கியவர்

:D பொதுவாக வணிகத்தில் தினவர்த்தகம், முதலீடு என்று இருவகைப்படும்.

முதலீடு என்பது, தமது தேவைக்கு மேல் இருக்கும் பணத்தை வைத்து சில நல்ல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைப்பதே. அதற்க்கு கால அவகாசங்கள் ஏதும் இல்லை. மாதங்களும் அல்லது வருடங்களும் கூட ஆகலாம். கண்டிப்பாக முதலீடு என்ற வகையில் சந்தையில் பணத்தை போட்டவர்களுக்கு என்றும் நஷ்டம் இல்லை. இப்பொழுது இருக்கும் நிலையில், லாப அளவு வேண்டுமென்றால் மாறுபடும். ஆனால் கண்டிப்பாக லாபம் உண்டு.

அடுத்து தினவர்த்தகம். இது தான் ஒரே நாளில் ஆண்டியை அரசனாகவும், அரசனை ஆண்டியாகவும் மற்றும். பெரும்பாலான வணிகர்கள் பணத்தை இழந்தது இதில் தான். சூதாட்டம் என்று பெயர் பெற்று விளங்குவதும் இது தான். ஆனால் ஒரு சில எளிய வழிமுறைகளை நாம் கடைபிடித்தால், தினவர்த்தகத்தில் கிடைக்கும் லாபம் வேறு எதிலும் கிடைக்காது. அதை பற்றி கீழே..

வணிகம் செய்யும் பொழுது கண்டிப்பாக நாம் கடைபிடிக்க வேண்டியவை.. :lol::(

* Stop loss கண்டிப்பா follow பண்ணனும்.

* பொறுமை.

* சுயக்கட்டுப்பாடு.

* முடிவெடுக்கும் திறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.