Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி வீழ்ச்சி - தமிழகம் தெளிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி வீழ்ச்சி: போர் ஓயாது, புலிகளின் உத்தி மாறும் - தலைவர்கள் கருத்து

சென்னை: கிளிநொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நேற்று மாலை கைப்பற்றியது.

இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள் என தெரிவித்துள்ளனர்.

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், கிளிநொச்சி வீழ்ந்து விட்டதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில்தான் செய்திகள் வருகின்றன. அதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்தால்தான் எங்களால் கருத்து சொல்ல முடியும் என்றார்.

தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், கிளிநொச்சியின் வீழ்ச்சியால் போர் முடிந்து விடும் என கூற முடியாது. ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது. ஆனால் புலிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இத்துடன் போர் முடியும் என நான் நினைக்கவில்லை. வேறு மாதிரியான போர் உத்திகளை புலிகள் கடைப்பிடிக்கலாம். போர்க்களங்கள் மாறலாம் என்றார்.

பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகையில், ஏற்கனவே கிளிநொச்சி ஒரு மயான பூமி. அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. அதை பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. இது அவர்களுக்கு பெரிய வெற்றி அல்ல.

போர் இலங்கையை சூழும், வேறு பகுதிகளுக்கும் போர் பரவும் என்றார்.

தமிழர் இயக்கத் தலைவர் தியாகு

தமிழர் இயக்கத் தலைவர் தியாகு கூறுகையில், இது இந்தியாவின் துரோகத்தால் விளைந்தது. போரில் வெற்றிகளும், தோல்விகளும் சகஜம். இது இன்னும் ஒரு நிகழ்வு அவ்வளவுதான். இது அவர்களுக்கு சிறிய பின்னடைவுதான்.

போர்க்களங்களை இழக்கலாம், ஆனால் போரை இழந்து விட்டதாக கூற முடியாது. இந்த வழியில் வெல்ல முடியாவிட்டால் வேறு உத்திகளுக்கு மாறும் திறன் விடுதலைப் புலிகளுக்கு உண்டு. போரில் வெல்ல பல வழிகள் உள்ளன என்றார்.

தட்ஸ்ரமிழ்.கொம்

இவர்கள் வார்த்தைகள் ஆறுதல் வார்த்தைகள் அல்ல... நம்பிக்கை வார்த்தைகள்.. புரிதல் வார்த்தைகள்.. பல தசாப்தங்களாக போராட்டமுறைகளை கண்ணுற்றதன் காரணமாக பிறந்த வார்த்தைகள். நன்றி என்ற வார்த்தை நிரப்பாது எம் நன்றிக்கடனை.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி வீழ்ச்சி: போர் ஓயாது, புலிகளின் உத்தி மாறும் - தலைவர்கள் கருத்து

சென்னை: கிளிநொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நேற்று மாலை கைப்பற்றியது.

இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள் என தெரிவித்துள்ளனர்.

கி.வீரமணி

இலங்கைத் தீவிலே ஒரு இனப்படுகொலை , இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு நடைபெற்றக்கொண்டிருக்க, இதனைச் சில ஊடகங்கள் தவறான புரிதல்களுடன் அனுகுவதை அவதானிக்க முடிகிறது. தமிழர் பகுதிகளிலே நடைபெறுவது ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். அது வெறுமனே நகரங்களுக்கான போராட்டமாக சிறீலங்காசித்தரித்தவாறு, தனது இன அழிப்புக்கு நியாயம் கற்பிப்பதை ஆமோதிப்பதாகவே இவை அமையும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், கிளிநொச்சி வீழ்ந்து விட்டதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில்தான் செய்திகள் வருகின்றன. அதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்தால்தான் எங்களால் கருத்து சொல்ல முடியும் என்றார்.

தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், கிளிநொச்சியின் வீழ்ச்சியால் போர் முடிந்து விடும் என கூற முடியாது. ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது. ஆனால் புலிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இத்துடன் போர் முடியும் என நான் நினைக்கவில்லை. வேறு மாதிரியான போர் உத்திகளை புலிகள் கடைப்பிடிக்கலாம். போர்க்களங்கள் மாறலாம் என்றார்.

பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகையில், ஏற்கனவே கிளிநொச்சி ஒரு மயான பூமி. அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. அதை பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. இது அவர்களுக்கு பெரிய வெற்றி அல்ல.

போர் இலங்கையை சூழும், வேறு பகுதிகளுக்கும் போர் பரவும் என்றார்.

தமிழர் இயக்கத் தலைவர் தியாகு

தமிழர் இயக்கத் தலைவர் தியாகு கூறுகையில், இது இந்தியாவின் துரோகத்தால் விளைந்தது. போரில் வெற்றிகளும், தோல்விகளும் சகஜம். இது இன்னும் ஒரு நிகழ்வு அவ்வளவுதான். இது அவர்களுக்கு சிறிய பின்னடைவுதான்.

போர்க்களங்களை இழக்கலாம், ஆனால் போரை இழந்து விட்டதாக கூற முடியாது. இந்த வழியில் வெல்ல முடியாவிட்டால் வேறு உத்திகளுக்கு மாறும் திறன் விடுதலைப் புலிகளுக்கு உண்டு. போரில் வெல்ல பல வழிகள் உள்ளன என்றார்.

தட்ஸ்ரமிழ்.கொம்

கிளிநொச்சி வீழ்ச்சி: போர் ஓயாது, புலிகளின் உத்தி மாறும் - தலைவர்கள் கருத்து

சென்னை: கிளிநொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நேற்று மாலை கைப்பற்றியது.

இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள் என தெரிவித்துள்ளனர்.

கி.வீரமணி

இலங்கைத் தீவிலே ஒரு இனப்படுகொலை , இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு நடைபெற்றக்கொண்டிருக்க, இதனைச் சில ஊடகங்கள் தவறான புரிதல்களுடன் அனுகுவதை அவதானிக்க முடிகிறது. தமிழர் பகுதிகளிலே நடைபெறுவது ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். அது வெறுமனே நகரங்களுக்கான போராட்டமாக சிறீலங்காசித்தரித்தவாறு, தனது இன அழிப்புக்கு நியாயம் கற்பிப்பதை ஆமோதிப்பதாகவே இவை அமையும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், கிளிநொச்சி வீழ்ந்து விட்டதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில்தான் செய்திகள் வருகின்றன. அதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்தால்தான் எங்களால் கருத்து சொல்ல முடியும் என்றார்.

தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், கிளிநொச்சியின் வீழ்ச்சியால் போர் முடிந்து விடும் என கூற முடியாது. ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது. ஆனால் புலிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இத்துடன் போர் முடியும் என நான் நினைக்கவில்லை. வேறு மாதிரியான போர் உத்திகளை புலிகள் கடைப்பிடிக்கலாம். போர்க்களங்கள் மாறலாம் என்றார்.

பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகையில், ஏற்கனவே கிளிநொச்சி ஒரு மயான பூமி. அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. அதை பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. இது அவர்களுக்கு பெரிய வெற்றி அல்ல.

போர் இலங்கையை சூழும், வேறு பகுதிகளுக்கும் போர் பரவும் என்றார்.

தமிழர் இயக்கத் தலைவர் தியாகு

தமிழர் இயக்கத் தலைவர் தியாகு கூறுகையில், இது இந்தியாவின் துரோகத்தால் விளைந்தது. போரில் வெற்றிகளும், தோல்விகளும் சகஜம். இது இன்னும் ஒரு நிகழ்வு அவ்வளவுதான். இது அவர்களுக்கு சிறிய பின்னடைவுதான்.

போர்க்களங்களை இழக்கலாம், ஆனால் போரை இழந்து விட்டதாக கூற முடியாது. இந்த வழியில் வெல்ல முடியாவிட்டால் வேறு உத்திகளுக்கு மாறும் திறன் விடுதலைப் புலிகளுக்கு உண்டு. போரில் வெல்ல பல வழிகள் உள்ளன என்றார்.

தட்ஸ்ரமிழ்.கொம்

இலங்கைத் தீவிலே ஒரு இனப்படுகொலை , இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு நடைபெற்றக்கொண்டிருக்க, இதனைச் சில ஊடகங்கள் தவறான புரிதல்களுடன் அணு குவதை அவதானிக்க முடிகிறது. தமிழர் பகுதிகளிலே நடைபெறுவது ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். அது வெறுமனே நகரங்களுக்கான போராட்டமாக சிறீலங்காசித்தரித்தவாறு, தனது இன அழிப்புக்கு நியாயம் கற்பிப்பதை ஆமோதிப்பதாகவே இவை அமையும்.

Edited by nochchi

இந்தியத்தமிழர்களிற்கு இருக்கும் தெளிவுகூட எம் ஈழத்தமிழர்களிற்கு (புலம்பெயர்ந்த) இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியத்தமிழர்களிற்கு இருக்கும் தெளிவுகூட எம் ஈழத்தமிழர்களிற்கு (புலம்பெயர்ந்த) இல்லை

நாம் எமக்குள் தெளிவில்லாததுதான் காரணம். சிலநமிடங்களுக்கு முன் வன்னியிலிருந்து என் உறவினர்கள் கதைத்தார்கள். அவர்கள்யுத்தத்தைப்பற்றி கவலைப்படவில்லை. மிகவும் தெளிவாகவுள்ளனர். புலத்தில் வாழும் நாம்தான் தெளிவில்லாமல் எல்லோரையும் குழப்புகிறோம்.தேவைகள் பலவருகிறது தேடிச்சென்று உதவிசெய்யுங்க்ள். தயவு செய்து உங்க்ளையேநீங்கள் கேட்டுப்பாருங்கள். முடிவை நீங்களே எடுங்கள். எமது போராட்டத்தி உடையாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வெளிவட்டம் ப்லத்தில்வாழும் நாம் தான். கோவிலைத்தேடிப்போய் உண்டியலில் போடும் பணத்தைப்பாருங்கள். இப்போது இது தேவையா. எம் தேசத்தை நோக்கியதாகத்தான் எமது செயற்ப்பாடுகள் இருக்கவேண்டும். தமிழினத்தின் தாகம் தமிழீழத்தாயகம்.

Edited by kuloth

இதையேதான் நானும் சொல்கின்றேன். வன்னி மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். நாம்தான் ஓப்பாரி வைக்கின்றோம்.

முடிந்த உதவியை செய்யுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் எமக்குள் தெளிவில்லாததுதான் காரணம். சிலநமிடங்களுக்கு முன் வன்னியிலிருந்து என் உறவினர்கள் கதைத்தார்கள். அவர்கள்யுத்தத்தைப்பற்றி கவலைப்படவில்லை. மிகவும் தெளிவாகவுள்ளனர். புலத்தில் வாழும் நாம்தான் தெளிவில்லாமல் எல்லோரையும் குழப்புகிறோம்.தேவைகள் பலவருகிறது தேடிச்சென்று உதவிசெய்யுங்க்ள். தயவு செய்து உங்க்ளையேநீங்கள் கேட்டுப்பாருங்கள். முடிவை நீங்களே எடுங்கள். எமது போராட்டத்தி உடையாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வெளிவட்டம் ப்லத்தில்வாழும் நாம் தான். கோவிலைத்தேடிப்போய் உண்டியலில் போடும் பணத்தைப்பாருங்கள். இப்போது இது தேவையா. எம் தேசத்தை நோக்கியதாகத்தான் எமது செயற்ப்பாடுகள் இருக்கவேண்டும். தமிழினத்தின் தாகம் தமிழீழத்தாயகம்.

உண்மை.

சிங்களவனின் பிரச்சாரம்.. தமிழகத்தை பாதிக்கவில்லை. தாயகத்தைப் பாதிக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களையே பாதித்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் தான் நிலையான கொள்கை அற்றவர்களாக.. தெளிவற்று வாழ்கின்றனர்.

இங்கு வந்து கொஞ்சம்.. இப்ப தமிழர் தரப்பைப் பற்றி பலவீனமான கருத்தை வைத்துப் பாருங்கள். எம்மவர்கள் விழுந்தடிச்சு வந்து அதற்கு ஆமாப் போடும் நிலையில் இருக்கிறார்கள். இருந்தாலும் சில உறவுகள் தெளிவாகவே இருக்கின்றனர்..! :lol:

உண்மை காரணம் சிங்கள பேரினவாதத்திற்கு நன்கு தெரியும் ஈழப் போரட்டத்தின் அச்சாணி புலம் பெயர் தமிழர் என்பது. அதனால் தான் புல்ம பெயர் தமிழரின் மனவுறுதியை குலைப்பதற்கான செயல்களில் ஆரம்பத்திலிருந்தே ஈடுபட்டு வருகின்றனர். கொள்கைப் பிடிப்பும் மனவுறுதியுமே தற்போது புலம் பெயர் உறவுகளுக்கு தற்போது தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.