Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா பெந்தோட்டை நட்சத்திரவிடுதியில் மாதுவுடன் உல்லாசமாக இருந்ததை லசந்த கண்டுகொண்டார்- கொலையின் பின்னணியில்கருணாவுக்கு தொடர்பு பிள்ளையான் ஆதரவு இணையதளம்

Featured Replies

கருணா பெந்தோட்டை நட்சத்திரவிடுதியில் மாதுவுடன் உல்லாசமாக இருந்ததை லசந்த கண்டுகொண்டார்- கொலையின் பின்னணியில்கருணாவுக்கு தொடர்பு பிள்ளையான் ஆதரவு இணையதளம்

ஜ சனிக்கிழமைஇ 10 சனவரி 2009 ஸ ஜ மோகனன்(டென்மார்க்) ஸ

பெந்தோட்டையில் உள்ள நட்சத்திரவிடுதி ஒன்றில் கடந்த 31.12.2008 அன்று கருணா அழகி ஒருவருடன் உல்லாசத்தை கழித்திருந்தார்.அதேவிடுதியி

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ நட‌க்குது மர்ம‌மாக‌ இருக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன்ர ஒழுக்கம் தான் உலகத்துக்கே தெரியுமே.

இவ்வாறான ஒழுக்கமின்மை தெரிய்வந்தால் அவன் செல்வாக்கு குறைய அவனென்ன மக்கள் தலைவரா? அல்லது ராசபக்ச என்ன அவனின் எம்.பி பதவியை பறித்துவிடுவாரா?

:rolleyes: கண்ணாடி வீட்டுகாரன் வழங்குவதாக கூறிய ஐந்து மில்லியன் யாருக்கு போகும்?இதைவிட

எல்லோரும் அரசாங்கம் தான் செய்தது என்று அடியடிக்க விசுவாசிகள் கதையையே மாத்துறான்கள்

:rolleyes: கண்ணாடி வீட்டுகாரன் வழங்குவதாக கூறிய ஐந்து மில்லியன் யாருக்கு போகும்?இதைவிட

எல்லோரும் அரசாங்கம் தான் செய்தது என்று அடியடிக்க விசுவாசிகள் கதையையே மாத்துறான்கள்

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொøல மற்றும் சிரச தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல்கள் ஆகிய வன்முறைகளின் பின்னணியில் இராணுவ புலனாய்வுத் துறையின் ஒரு குழுவே செயற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் குற்றம் சுமத்தினார்.

இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் மாத்திரமே பொறுப்புக் கூறும் இந்த குழுவினரின் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற வாய்மூல வினாவுக்கான நேரத்தின்போது விஷேட கூற்று ஒன்றை விடுத்து பேசும்போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை நிர்வகிக்கும் கூட்டுப் பொறுப்பு அமைச்சரவைக்கே உரியது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளமையே கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்களின் பிரதிபலன்களாகும். சிரச ஊடக நிறுவனத்தின் மீதான தாக்குதல் மற்றும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை என்பவற்றின் பின்னணியில் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாததும் நிர்வகிக்க முடியாததுமான குழுவொன்று இயங்கி வருகின்றது. இராணுவ புலனாய்வுப் பிரிவில் ஒரு சிறு பிரிவினரே இந்தக் குழுவினராக செயற்பட்டு வருகின்றனர்.

இந்தச் செயற்பாடுகளின் காரணமாக நாம் ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றம் சாட்ட முற்படவில்லை. குறித்த அந்தக் குழுவினரின் செயற்பாடுகளால் முழு இராணுவத்துக்குமே அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.

புலனாய்வுத் துறையினரின் இந்தக் குழு இராணுவத் தளபதியினூடாக பாதுகாப்புச் செயலருக்கு மட்டுமே பொறுப்புக் கூறுகின்றது. வேறு எவருக்கும் இந்தக் குழு கட்டுப்படுவதாக இல்லை.

எனவே, கொழும்பு நகரின் பாதுகாப்பினை இப்பிரதேசத்துக்கு பொறுப்பான கட்டளைத் தளபதியினதும் பிரதிப் பொலிஸ்மா அதிபரினதும் கீழ் கொண்டு வரவேண்டும். மோட்டார் சைக்கிள்களில் வந்து இவ்வாறு படுகொலைச் செயல்களில் ஈடுபடும் குழுவினர் பொறுப்பானவர்கள் அறியாதவாறு சுற்றித் திரிவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும். அனுமதியின்றி செயற்படும் மேற்படி குழுவினரை கைதுசெய்ய பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாவும் மாதுவும் விடுதியில் இருந்ததை இதே விடுதியில் லசந்தவும் மனைவியும் இருந்ததாக இவர் இறப்பதற்கு முன்பே The Island செய்தி வெளியிட்டு இருந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.