Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து அகோர பீரங்கித் தாக்குதல்: 17 பேர் குடும்பம் குடும்பமாக படுகொலை; 51 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், மாணிக்கபுரம் பகுதிகளில் சிறீலங்காப் படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 41 பேர் படு காயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரச்சந்தியில் பிள்ளையார்கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 1.45 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தியுள்ளனர். 25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு வளவினுள் 6 எறிகணைகள் வீழந்து வெடித்துள்ளன.

இதில் சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அழகன் பிரசாந்தன் (12)

மாணிக்கவாசகர் சிவயோகம்

ஆகிய இருவரும் அவ்விடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை உடையார்கட்டு குரவில் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.இதில் சிறுமி ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவரும் உடல்சிதறிப் பலியாகினர். இவர்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதபடிக்கு படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இவ்விரு தாக்குதல்களிலும் சிறுவர் உட்பட 29 பேர் படுகாயமடைந்தனர்.

மரியதாஸ் (52)

அகமதி (11)

மனோன்மணி (68)

கவிதா (30)

ஐயரூபன் (14)

அன்பரசன் (07)

கிருபாகரன் (18)

பத்மநாதன் (44)

ரவீந்திரன் (36)

கல்யாணி (34)

ரவிச்செல்வன் (33)

அருளானந்தம் (53)

கனகம்மா (63)

ரவிச்சந்திரன் (39)

பரமலிங்கம் (40)

வக்சலா (17)

சந்திரராஐ; (14)

சசிதரன் (30)

தினேஸ்குமார் (30)

ரத்தினகுமார் (28)

யோ.சுரேஸ் (32)

சி.றெஐதா (15)

நிறோசினி (37)

யோசேப் லியோன் (47)

சிவகுமார் ராதா (36)

சீரழகன் (23)

செ.பிரபு (32)

ஐ.நாகராசா (50)

இ.சுதர்சினி (52)

சி.கல்யாணி (32)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.இதில் கொல்லப்பட்ட சிறுவன் அழகன் பிராசந்தனின் தாயார் அவரின் உடன்பிறப்பும் படுகாயமடைந்துள்ளனர்.

இதனிடையே விசுவமடு வள்ளுவர்புரத்தில் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில்

சின்னத்துரை மதனகுமார் (33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் 55அகவை துரைசிங்கம் என்பவர் காயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 4.40மணிக்கு சுதந்திரபுரம் கிழக்குப்பகுதி இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் சிறுவர் 3 பேர் உட்பட 11அப்பாவி மக்கள் உடல்சிதறிப்பலியாகினர். இவர்களின் உடல்கள் உடையார்கட்டு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் குடும்பமாக இறந்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

இத்தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

கண்ணன் (25)

கருணா (38)

குகதாஸா (30)

சைதனியா (18)

தேவன் (22)

வசந்தா (42)

கணேசன் (36)

வேலாயுதம் (52)

யோகலிங்கன் (46)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தேவிபுரத்தில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை வீச்சில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மாறாஇலுப்பையிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த கார்த்தி சண்முகசுந்தரம் என்பவரே கொல்லப்பட்டுள்ளார். இதில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

கே.ரவி (36)

மா.கலைச்செல்வன் (31)

இ.சுலக்சன் (07)

கனகலிங்கம் (55)

வேகானம் (25)

ஜெயரட்ணா (11)

அன்பரசன் (07)

தங்கையா (57)

மகிந்தன் (29)

நாகராசா (39)

ஆகியோர் தேவிபுரத்தில் படுகாயமடைந்தனர். இவர்கள் வள்ளிபுனத்தில் உள்ள முல்லைத்தீவு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காப் படையினரின் எறிகணை தாக்குதல் மற்றும் வான்தாக்குதல்களினால் தொடர்ச்சியாக மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்து இலட்சத்துக்கும் அதிக மக்கள் அடைக்கலமடைந்துள்ள உடையார்கட்டு - சுதந்திரபுரம் - தேவிபுரம் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து மக்களை படுகொலை செய்யும் தாக்குதல்களை செறிவாக நடத்துகின்றனர்.இதனால் மக்கள் மீண்டும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

200120vanni.jpg

200120vanni201.jpg

200120vanni203.jpg

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

vanni_20090120001.jpg

வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிள்ளையார் கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு காணிக்குள் 6 எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதில் சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அழகன் பிரசாந்தன் (வயது 12) மற்றும் மாணிக்கவாசகர் சிவயோகம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இருவரும் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

vanni_20090120002.jpg

இதேவேளை, உடையார்கட்டு குரவில் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் சிறுமி ஒருவரும் மற்றும் இளைஞர் ஒருவரும் உடல் சிதறிப் பலியாகினர்.

இவர்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதளவுக்கு படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்கள் அப்பகுதியை நோக்கி கடுமையாக நடத்தப்படுகின்றன.

இந்த இரு தாக்குதல்களிலும் சிறுவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர்.

vanni_20090120005.jpg

மரியதாஸ் (வயது 52)

அகமதி (வயது 11)

மனோன்மணி (வயது 68)

கவிதா (வயது 30)

ஜெயரூபன் (வயது 14)

அன்பரசன் (வயது 07)

கிருபாகரன் (வயது 18)

பத்மநாதன் (வயது 44)

ரவீந்திரன் (வயது 36)

கல்யாணி (வயது 34)

ரவிச்செல்வன் (வயது 33)

அருளானந்தம் (வயது 53)

கனகம்மா (வயது 63)

ரவிச்சந்திரன் (வயது 39)

பரமலிங்கம் (வயது 40)

வக்சலா (வயது 17)

சந்திரராஜ் (வயது 14)

சசிதரன் (வயது 30)

தினேஸ்குமார் (வயது 30)

இரத்தினகுமார் (வயது 28)

யோ.சுரேஸ் (வயது 32)

சி.றெஐிதா (வயது 15)

நிறோசினி (வயது 37)

யோசேப் லியோன் (வயது 47)

சிவகுமார் ராதா (வயது 36)

சீரழகன் (வயது 23)

செ.பிரபு (வயது 32)

ஐ.நாகராசா (வயது 50)

இ.சுதர்சினி (வயது 52)

சி.கல்யாணி (வயது 35)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதில் கொல்லப்பட்ட சிறுவன் அழகன் பிராசந்தனின் தாயார் அவரின் உடன்பிறப்பும் படுகாயமடைந்துள்ளனர்.

vanni_20090120006.jpg

இதனிடையே, விசுவமடு வள்ளுவர்புரத்தில் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் சின்னத்துரை மதனகுமார் (வயது 33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதில் துரைசிங்கம் (வயது 55) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

vanni_20090120004.jpg

சுதந்திரபுரம் கிழக்குப் பகுதி இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 4:40 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 3 சிறுவர்கள் உட்பட 11 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறிப் பலியாகினர்.

இவர்களின் உடல்கள் உடையார்கட்டு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இவற்றில் குடும்பமாக பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

இத்தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

கண்ணன் (வயது 25)

கருணா (வயது 38)

குகதாசா (வயது 30)

சைதனியா (வயது 18)

தேவன் (வயது 22)

வசந்தா (வயது 42)

கணேசன் (வயது 36)

வேலாயுதம் (வயது 52)

யோகலிங்கன் (வயது 46)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மாறா இலுப்பையிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த கார்த்தி சண்முகசுந்தரம் என்பவர் கொல்லப்பட்டார்.

இதில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

கே.ரவி (வயது 36)

மா.கலைச்செல்வன் (வயது 31)

இ.சுலக்சன் (வயது 7)

கனகலிங்கம் (வயது 55)

வேகானம் (வயது 25)

ஜெயரட்ணா (வயது 11)

அன்பரசன் (வயது 7)

தங்கையா (வயது 57)

மகிந்தன் (வயது 29)

நாகராசா (வயது 39)

மேலும் ஒருவரின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

இவர்கள் வள்ளிபுனத்தில் உள்ள முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களினால் படுகாயமடைந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அடைக்கலமடைந்துள்ள உடையார்கட்டு-சுதந்திரபுரம்-தேவிபுரம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து மக்களை படுகொலை செய்யும் தாக்குதல்களை செறிவாக நடத்தி வருகின்றனர்.

இதனால் மக்கள் மீண்டும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இதையெலாம் கேட்பார் இல்லையா ? எப்போது "அவன் "தலையில் இவை விழும் ? இதயம் வலிகிறதே .........

என்ன பாவம் செய்தோமோ????

இம்மக்கள் மண் விடுதலையை வேண்டி அங்கிருந்தவர்கள்! இன்று ............!!! இதயம் வெடிக்கின்றது!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனைதரும் சம்பவங்கள் அதிகரித்தவண்ணமே உள்ளன

பலமுறை விடுக்கப்பட்ட அவசரவேண்டுகோள்களை புலம்பெயர்தமிழர் செவிமடுக்காததன்விளைவுகள் இவை

இப்பொழுதாவது செய்வோம் அல்லது சாகடிக்கப்படுவோம் நாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.