Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு!

Featured Replies

என்னதான் நடக்குது இங்கே. இது கனோனின் மல்றிபரல் பற்றி மட்டும்தான் கருத்தெழுதமுடியும். மறந்திட்டீங்களோ?????????????

:roll: :oops: :roll: :oops:

  • Replies 104
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் நடக்குது இங்கே. இது கனோனின் மல்றிபரல் பற்றி மட்டும்தான் கருத்தெழுதமுடியும். மறந்திட்டீங்களோ?????????????

:roll: :oops: :roll: :oops:

வசம்பண்ணா கோவிக்காதீங்கோ ... புரிய தலைப்பில் தான் என்னுடைய கேள்வியை கேட்டேன்... பின்னர் மட்டுறுத்துனர்கள் தான் என்னுடைய கேள்வியை இங்கு சேர்த்து விட்டு இருககிறார்கள் போல.... கூல் ...கூல் டவுன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்மாறாட்டம் நடப்பதாக டன் சொல்கிறார்...! :wink: :P :lol:

குருவீஸ் நான் அப்படி சொல்ல வரேல்லை.. நமக்கு யார் எத்தனை பெயரிலை வந்தாலும் எப்படி வந்தாலும் பறவாயில்லை.. ஆனால் நான் இங்கே குறிப்பிட்டவர் ஒரு பெயரில வந்து உண்மையான பெயரில எழுதிறீங்களா?? மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது.. நானும் களத்தில் உள்ள சில தோழர்களுடன் தனிமடலில் கதைத்தனான் தான், ஆனால் இவ் நபர்மாதிரி நடந்துகொள்ளவில்லை (அதவது புழுப்போட்டு சுறா பிடிக்கிறமாதிரி) :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூல் டவுன்.. டக்கண்ணா.. :wink:

குருவீஸ் நான் அப்படி சொல்ல வரேல்லை.. நமக்கு யார் எத்தனை பெயரிலை வந்தாலும் எப்படி வந்தாலும் பறவாயில்லை.. ஆனால் நான் இங்கே குறிப்பிட்டவர் ஒரு பெயரில வந்து உண்மையான பெயரில எழுதிறீங்களா?? மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது.. நானும் களத்தில் உள்ள சில தோழர்களுடன் தனிமடலில் கதைத்தனான் தான், ஆனால் இவ் நபர்மாதிரி நடந்துகொள்ளவில்லை (அதவது புழுப்போட்டு சுறா பிடிக்கிறமாதிரி) :idea:

என்ன டன் அங்கிள் கரிணியோட பிரச்சனை. ?

உங்கடை புலனாய்வு சரியா தான் கஸ்டபடுது பொல :idea: :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குளKஸ் தேவையில்லாமல் கதைக்காதேங்க.. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் புலம்பாதேங்க... நமக்கும் கரினிக்கு எதுவித பிரச்சனையும் இல்லை.. அந்த அங்கிள் வாரதே ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால்.. (யாழினியை மாதிரி) அதுக்க எப்படி நான் அவருடன் சண்டைபோடுறது??? ஆ... :oops: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் டக்கண்ணா.. அப்ப யாழினி தான் ஹ.... வா..?? டக்கண்ணா.. :roll: :mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் டக்கண்ணா.. அப்ப யாழினி தான் ஹ.... வா..?? டக்கண்ணா.. :roll: :mrgreen:

கொஞ்சம் புரியும் படி கதைங்க... அன்பகத்திண்ட சிஸ்ரர் மாதிரி உளராதேங்க... :evil: :oops:

குளKஸ் தேவையில்லாமல் கதைக்காதேங்க.. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் புலம்பாதேங்க... நமக்கும் கரினிக்கு எதுவித பிரச்சனையும் இல்லை.. அந்த அங்கிள் வாரதே ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால்.. (யாழினியை மாதிரி) அதுக்க எப்படி நான் அவருடன் சண்டைபோடுறது??? ஆ... :oops: :evil:

மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது

:idea: :idea:

இதை தான் சொன்னன் ? என்ன ஒரே சூடா இருககிறீங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் புரியும் படி கதைங்க... அன்பகத்திண்ட சிஸ்ரர் மாதிரி உளராதேங்க...

_________________

சரி.. என்னாச்சு.. அண்ணா சுடுதண்ணியை ஊத்திட்டாவா..?? இல்லை.. ஹரிணியையும் யாழினியையும் பற்றி எழுதியிருந்திச்சு அது தான். கேட்டன்.. இருவரும் ஒன்றா என்று.. :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதையெல்லாம் என்னொருமொருக்கா விளங்கப்படுத்தோனுமா?? அப்படி வடிவா விளங்கப்படுத்தோனுமெண்டால் நம்மட அன்பகம் தான் சரி.. :idea:

சரி.. என்னாச்சு.. அண்ணா சுடுதண்ணியை ஊத்திட்டாவா..?? இல்லை.. ஹரிணியையும் யாழினியையும் பற்றி எழுதியிருந்திச்சு அது தான். கேட்டன்.. இருவரும் ஒன்றா என்று.. :cry: :cry: :cry:

ஹரிணி தான் சுவிசில இருக்கிறதெண்டு சொன்ன மாதிரி கிடந்தது. ???ஃஃஃ :P :P :idea: :lol::lol::lol::(

புது முடிச்சு போடுறா போல இருக்கு.

எப்பவோ முடிந்த காரியம் அது.

  • கருத்துக்கள உறவுகள்

அஹா களத்தில எல்லோரும் (குருவியை தவிர மற்றவங்க எல்லோரும்) ரொம்ப தெளிவா இருக்கிறாங்க போலத்தெரிகிறது... (பிறகு நம்மட பீஏ தெளிவில்லாமல் இருக்கு எண்டு சொன்னால் சந்தடி சாக்கில ஆனந்த சங்கரி கிடா வெட்டிடுவான் ஜ மீன் தண்ட பக்கம் இழுத்துடுவான்) :evil:

அண்மைக்காலமாக அன்பகத்திண்ட கருத்துக்களை வாசிக்க கூடியதாகவும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிதாகவும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இதையெல்லாம் என்னொருமொருக்கா விளங்கப்படுத்தோனுமா?? அப்படி வடிவா விளங்கப்படுத்தோனுமெண்டால் நம்மட அன்பகம் தான் சரி

அப்ப உறுதியாய் சொல்லுறியள்.. நல்ல புலனாய்வு தான் கீப் இட் அப்.. இதை சத்தம் போட்டுச்சொல்லுங்கோ.. சிலருக்கு புரியட்டும். :wink:

:lol: :mrgreen: :lol: :oops:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: :mrgreen: :lol: :oops:

இது நல்ல பாசை தான் அன்பகம். வார்த்தைகளை விட.. :idea:

:lol: :wink: 8) :idea:
  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வருடம் தொடங்கி இந்த நிமிடம் வரையான 5 நாட்களில் 66 உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றார்கள். இவர்களை வரவேற்கின்றோம். ஆனால் வழி தெரிந்து களத்தில் இணைந்திருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே :roll: :roll: :roll:

வருடம் தொடங்கி இந்த நிமிடம் வரையான 5 நாட்களில் 66 உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றார்கள். இவர்களை வரவேற்கின்றோம். ஆனால் வழி தெரிந்து களத்தில் இணைந்திருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே :roll: :roll: :roll:

தூயவன் என்ன கதைகுறீர் நானே தமிழ் தெரியாம 5 பெயர்ல வாரன் அப்போ நம்ம புத்தஜீவிகள் எப்படி சொல்லாவா வேனும்

என்னும் சின்னபிள்ளையாட்டம் :P :P :Pஜயோ ஜயோ

யாரிடம் சொல்லி அழ? :oops: :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் என்ன கதைகுறீர் நானே தமிழ் தெரியாம 5 பெயர்ல வாரன் அப்போ நம்ம புத்தஜீவிகள் எப்படி சொல்லாவா வேனும்

என்னும் சின்னபிள்ளையாட்டம் :P :P :Pஜயோ ஜயோ

யாரிடம் சொல்லி அழ? :oops: :oops: :oops:

அது பற்றி நிர்வாகம் யோசிக்கட்டும். ஆனால் குறைந்தது ஒரு நாளுக்கு 10பேருக்கு மேல் இணைகின்றார்கள். அதைத் தான் சுட்டிக்காட்டுகின்றேன்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்பாளர் அண்ணாக்களுக்கும் மட்டுறத்தினர் அண்ணா அக்காக்களுக்கும்...................என்ர ஒரு வேண்டுகோள்...........................

நான் பிறமொழி ஆக்கங்கள் எண்:டு இருக்கிற பகுதியில ஆரியர் சம்பந்தமான ஒரு தலைப்பில என்ர கருத்த வைக்க திறந்தன் ஆனா அது மூடியாச்சு எண்டுகிடக்கு............................அதெப்

மடத்துறுத்தினர் மதனுக்கு

வெளிப்படையாகவே எனது செந்த கருத்தாக செல்கிறன்.

நீர் மடத்துறுத்தினராக எவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே நீர் என்னுடைய கருத்துக்களை தணிக்கை செய்வதாக இருந்தால் தணிக்கை செய்யப்பட்டவற்றை தனிமடலில் அனுப்பி வீண்சச்சரவுகளை தவிர்த்துக் கொள்ள ஒத்துளைப்பீர் என்று நம்புறன்.

இந்த எதிர்பார்ப்பை ஏற்கனவே வேறு கள உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். அதன் பிரகாரம் சில மடத்துறுத்தினர்கள் முன்னர் அவ்வாறு தணிக்கை பற்றிய விபரங்களை தனிமடலில் அறிவித்திருந்தார்கள்.

நன்றி

பொற்பாளர் அண்ணாக்களுக்கும் மட்டுறத்தினர் அண்ணா அக்காக்களுக்கும்...................என்ர ஒரு வேண்டுகோள்...........................

நான் பிறமொழி ஆக்கங்கள் எண்:டு இருக்கிற பகுதியில ஆரியர் சம்பந்தமான ஒரு தலைப்பில என்ர கருத்த வைக்க திறந்தன் ஆனா அது மூடியாச்சு எண்டுகிடக்கு............................அதெப்

வெளிப்படையாகவே எனது செந்த கருத்தாக செல்கிறன்.

நீர் மடத்துறுத்தினராக எவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே நீர் என்னுடைய கருத்துக்களை தணிக்கை செய்வதாக இருந்தால் தணிக்கை செய்யப்பட்டவற்றை தனிமடலில் அனுப்பி வீண்சச்சரவுகளை தவிர்த்துக் கொள்ள ஒத்துளைப்பீர் என்று நம்புறன்.

இந்த எதிர்பார்ப்பை ஏற்கனவே வேறு கள உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். அதன் பிரகாரம் சில மடத்துறுத்தினர்கள் முன்னர் அவ்வாறு தணிக்கை பற்றிய விபரங்களை தனிமடலில் அறிவித்திருந்தார்கள்.

நன்றி

வணக்கம் குறுக்காலபோவான்,

பிறமொழி ஆக்கங்கள் பிரிவில் உள்ள ஆரியர் தொடர்பான இரண்டு தலைப்புக்களில் பல கருத்துக்களை தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களாகவே நீக்குமாறு கேட்டு வந்தேன். எனினும இம்முறை தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லை மீறியதாலும் பல உறுப்பினர்களின் பல கருத்துக்கள் நீக்கப்பட்டதாலும் அவற்றை ஒவ்வொரு உறுப்பினராக தொடர்பு கொண்டு நீக்குவது சாத்தியமற்றது என்பதால் அவை ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்களின் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் போது அவை தனிமடல் மூலமாக தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாகவோ நீக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க தயவு செய்து அனைத்து கள உறுப்பினர்களும் சுயதணிக்கையுடன் கருத்துக்களை முன்வையுங்கள் நன்றி.

வணக்கம் மரபணு பிரச்சனையில் விவாதங்களில் என்னால் அவர்களைப்போல் புரபசனலாய் விவாதிக்கும் திறமை இல்லாவிடின் அதன் போக்கை அவதானித்து நிரணயம் செய்து கொள்ளும் திறனிருக்கு சிலரின் வாதம் பித்தட்டலாமாக தெரியும் போது அல்லது விளங்கும் போது என்னால் வழங்கப்படும் கொமன்ற் தனி நபர் தாக்குதலாக தூக்கபடுவது சரியல்ல நினைக்கிறன்....இப்படியாயின் களத்தில் இருக்கும் அரை வாசிக்கு மேற்பட்ட கருத்துகள் தூக்கபடவேண்டியவையே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.