Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

25 திகதி ஏற்பட்ட அவலம் விடியோ காட்சி 25 Jan 2009 Shelling of Visuvamadhu by SL Army

Featured Replies

Warning-VIEWER DISCRETION ADVISED

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயோ அந்தப்பிஞ்சு செய்தது என்ன கடவுளே இதைக்கேட்க யாருமே இல்லையா

  • தொடங்கியவர்

மன சாட்சி இல்லாத சர்வதேசம்

Edited by hari

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் தமிழன் வாழ்ந்து என்ன பயன் ? பல மொழி பேசி என்ன பலன் ? ஒரு நாடாவது எங்களுக்காக கதைக்க செய்தோமா?

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் மூலம் தான் தீர்வு வரும் எண்டு சொல்லிவிட்டு போன பிரனார்ப் முகர்ஜி ஊட்பட்ட இந்திய கிழட்டு வர்க்கத்தின் பகுதிகள் மீதி பாக்கிஸ்த்தான் ஒரு தகப்பனுக்கு பிறக்கா தீவிரவாதிகள் நடாத்திய கொடூரம் தொடரவெண்டும், பிரனாப் முகர்ஜியி போன்ற இதயம் இல்லாத காட்டேறிகள் வீடுகள் மீது திவிரவாதிகள் தாக்குதல் நடாதவேண்டும், அப்பதான் இந்தியா - பாகிஸ்த்தான் நாடுகளில் தீர்வு வரும்.

நாய்களே ஏழேழு ஜென்மம் போனாலும் இப்ப நாங்கள் அனுபவிக்கும் துன்பம், உங்கள் நாடுகளீல் காஸ்மீர், நாகலாந்து வடிவத்தில் தொடரும்.........................

தமிழர்களும் நிஜ தீவிரவாதி ஆனால் இந்தியாவுக்கு நிச்சயம் நிலையான நிம்மதியான தீர்வு வரும் கிழட்டு ***********************88

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

மன சாட்சி இல்லாத சர்வதேசம்

மனச்சாட்சியற்ற பக்கச்சார்பான உலகம்.

இன்று நான் யுனி முடிந்து வீதியால் நடந்து வரும் போது.. இரண்டு வெள்ளையர்கள் என்னை நிறுத்தி கரிசணையோடு.. எப்படி நலமா என்று கேட்டார்கள். நான் பதில் சொல்லாது நின்றேன். உடனே தாம் பிரிட்டிஷ் செஞ்சிலுவை சங்கத்துக்காக நிதி திரட்டுறம்.. என்று காசா மற்றும் ஜோர்ஜிய அழிவுகள் பற்றிய சில படங்களோடு ஒரு விளம்பரத்தை வைச்சுக் கொண்டு என்னோடு பேச வந்தார்கள்.

நான் கேட்டேன்.. சிறீலங்காவில் என்ன நடக்கென்று தெரியுமா என்று.

ஓம் தெரியுமே.. சுனாமி.. சிவில் வோர் என்றார்கள்.

அப்ப ஏன் சிறீலங்கா பற்றி இதில படம் இதிலை என்று கேட்டேன். மெளனமானார்கள்.

300க்கும் அதிக மக்கள் அங்கு அரச படைகளால் கொல்லப்பட்டது தெரியுமா என்றேன்.

இல்லை என்றார்கள்.

உடனே கேட்டேன் ஏன் நீங்கள் அதை அறிஞ்சு கொள்ளேல்ல. பிபிசியில எல்லாம் சொன்னார்கள் தானே என்று.

அதன் பின் எனது கைத்தொலைபேசியில்.. நெட் வசதி இருந்ததால்.. உடனடியாகவே தமிழ்நெட்டுக்குப் போய் மக்கள் இறந்த.. செய்தி தொடர்பாக ஐ சி ஆர் சி விட்ட நேற்றைய அறிக்கையை காட்டினேன்.

அப்ப கேட்டார்கள். அதென்ன ஐ சி ஆர் சி என்று.

உடனே கேட்டேன்.. உங்களுக்கேன் இந்த உத்தியோகம் என்று.

தங்களுக்கு ஒவ்வொருவரோடும் இது பற்றிக் கதைச்சால்.. காசு கிடைக்குமாம். அதுதான் செய்யினமாம்.

என்ர நேரத்தை வீணாக்கினது மட்டுமல்ல.. உலகத்தில உள்ள மக்களை ஒரே தன்மையோட பாகுபாடின்றி உங்களுக்கு பார்க்கத் தெரியாது என்று விட்டு.. பாய் சொல்லிட்டு வந்திட்டேன்..!

ஆக.. காசா.. ஜோர்ஜியா அளவுக்கு அவர்களைப் போய் சேர்ந்த செய்தி.. எமது அவலம் தொடர்பில் போகல்ல. ஐ சி ஆர் சி என்றால் என்னென்று தெரியாதவன் எல்லாம் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தொண்டாற்றுறான்..! அவர்களுக்கு பொழுதுபோக்கு. நமக்கு.. உயிர் வாழ்வே ஐ சி ஆர் சி யில தான் இருக்குது..!

ஆரோக்கியமான விடயம் இன்று தமிழ் கடைகள் பலவற்றில்.. எமது மக்கள் தொடர்பான போஸ்ரர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பல கடைகள் முக்கியத்துவம் கொடுத்து.. அவற்றை ஒட்டியுள்ளன. பல மக்களும் அவை தொடர்பில் அவதானித்துச் செல்வதைக் கண்டேன்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனையாக இருக்கு. எம்மைத்தவிர எம் அவலங்களை யாருமேவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை?!!!!!!!!!!!!!!..

ஒவ்வொரு காணொளிகளையும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் போட்டுக்காட்டும்படி வசதி செய்ய முடியுமா?!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பூமியதிர்ச்சி , வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ போன்ற இயற்கை அழிவுகளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு உதவிசெய்யும் நாடுகள் ...........

எமது நாட்டில் இப்படி கதற , கதற வயது வித்தியாசம் இல்லாமல் குண்டு போட்டு செயற்கையாக கொல்வதை என்ன அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டுள்ளார்கள் .

அவ்வளவிற்கு ஈழத் தமிழன் உலகத்திற்கு வேண்டாத இனமாக போய்விட்டானா ......

இதற்கு பின்பும் உலகத்தில் மனித நேயம் இருப்பதாக நான் கருதவில்லை . :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.