Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

அடுத்தபாடல்

ஓ..... காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரகசுகமல்லவா?

நெருப்பை விழுங்கிவிட்டேன் ஓ... அமிலம் அருந்திவிட்டேன்

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்

வாலிபத்தின் சோலையிலே இரகசியமாய் புூ பறித்தவள் நீ தானே?

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

ஆகா எனக்குத்தெரியுமே... :lol:

சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்..

என் காதல் தேவதையின் கண்கள்..

சரிதானே..தாமரை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாட்டை நான் எழுதுகிறேன்

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்துப் பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னை சிறைவைத்துப் புூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

Link to comment
Share on other sites

கலpயாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுதியோடு நலம் சேருதே

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்....ரமா அக்காவுக்காக நான் போடுகிறேன்... :wink:

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகம் ஆகும்...

வாழ்க்கை இன்ப வரமாகும்..

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்

ஒன்றாக சேர்ந்திட வேண்டும்....

பூவே புன்னகை என்றும்...

சந்தோசம் தந்திட வேண்டும்...

Link to comment
Share on other sites

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

படம் - புூவே உனக்காக

Link to comment
Share on other sites

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

படம் - புூவே உனக்காக

ம்ம்ம் அடுத்த பாடலைப் போடுங்கள்... :P

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

மேகமாய் வந்து பூவிதழ்களை மோகம் கொண்டு தூவ

பூவிதழ் வழி தேன்துளி பட்டு தேகம் சூடாக

பூமகள் சூடாகினால் அந்த தேன்துளி என்ன ஆகும்

ஆசையால் நீ தீண்டினால் அது மீண்டும் பூவாகும்

தென்றல் வந்து தீண்டும் போது தேவலோகம் தெரிகின்றது

எந்தன் மார்பில் சாயும்போது இந்தலோகம் தெரிகின்றது

வா வா என் தேவதையே தேவதையே

Link to comment
Share on other sites

ஓ ப்ரியசகி என் ப்ரியசகி...

என் பேச்சிலும் என் மூச்சிலும் நீ தானடி

என் ஜென்மம் முழுவதும் நீயடி.. :P :P

அடுத்த பாடல்...

உனை நான் சுமப்பதினால்

இதயமும் கருவறை தான்..

மனதால் நானும் அன்னையே

மறவேன் என்றும் உன்னையே..

நான் பாலைவனத்தில் விதை போல்

நீ பருவம் தந்த மழை போல்

என் காதல் செடியில் பூவும் பூத்ததே..

உன் விழி திறந்திருந்தால்

விடியலே தேவையில்லை.....

Link to comment
Share on other sites

அழகே பிரமானிடம் மனு கொடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்

ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நான் சொன்னேன்

Link to comment
Share on other sites

அடுத்த பாடலை நான் போடலாமா?

"கண்ணே நாம் பிரிந்தால் காதல் பு உதிர்ந்தால்

உள்ளத்தில் உலகப் போர் மூளுமோ

நீயென்னை மறந்தாய் நில்லமால் மறைந்தாய்

என் கண்கள் பாலைவனமாகும்

பருவங்கள் சந்தித்தால் பிரிவென்று உண்டாகும்

துருவங்கள் சந்தித்தால் பிரியாது என் நாளும்

கம்பன் பார்த்தால் கவியம் உருவாகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

அடுத்த பாடலை நான் போடலாமா?

"கண்ணே நாம் பிரிந்தால் காதல் பு உதிர்ந்தால்

உள்ளத்தில் உலகப் போர் மூளுமோ

நீயென்னை மறந்தாய் நில்லமால் மறைந்தாய்

என் கண்கள் பாலைவனமாகும்

பருவங்கள் சந்தித்தால் பிரிவென்று உண்டாகும்

துருவங்கள் சந்தித்தால் பிரியாது என் நாளும்

கம்பன் பார்த்தால் கவியம் உருவாகும்!

ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி

கேள்விக்கு பதில் என்னாச்சு..

காத்து காத்து நாளாச்சு

பதினெட்டு வஜதாச்சு.... :P :P :P

படம்-இருவர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அடுத்த பாடல் யாரும் போடலயா? சரி நான் போடுறன்.....

நிறைமாத நிலவே வா வா

நடை போது மெதுவா மெதுவா

அழகே உன் பாடு அறிவேன் அம்மா....

மசைக்கள் மயக்கம் கொண்டு

மடி சாயும் வாழைத்தண்டு

சுமையல்ல பாரம் சுகம்தானம்மா...

தாயான பின்புதான் நீ பெண்மணி

என் தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி..............

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்... :P

பெண்னே பெண்னே பெண்னே பெண்னே

பெண்னை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்

டைம் கேட்டதும் குழைபவன் வேண்டாம்..

நான் சொல்லவதை செய்பவன் வேண்டாம்..

சொல்லாததை செய்பவன் வேண்டாம்...

சும்மா உம்முன்னு இருப்பவன் வேண்டாம்..

தினம் ஜம்முன்னு இருப்பவன் வேண்டாம்..

பெண்னை அடிக்கடி ரசிப்பவன் வேண்டாம்

ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்..

ரொம்பவும் ரொம்பவும் உத்தம புத்திரன்

வேண்டாம் வேண்டாம்...

Link to comment
Share on other sites

காதல் வைரஸ் பாட்டு தானே

ஏ ஏ ஏ என்னாச்சு உனக்கு

புதுசா இந்த பார்வை எதுக்கு

நேற்று நீ இப்படி இல்லை

இன்றெப்படி நல்லவன் ஆனாய் :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம். சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், வாகனங்களை  பயன்படுத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உரிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 880 வாகனங்களும், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான 45 வாகனங்களும் காணமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401553
    • அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை. மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அதேபோன்று அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொள்ளையர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொள்ளையர்களை அடையாளம் காணும் செயற்பாடு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறான பலர் தற்போது வாகனங்களை விட்டுச் சென்றுள்ளனர். பலர் வாகனங்களை வீதியில் பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401514
    • தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம்.   தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன்,   கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி  தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1401538
    • சேர்ந்து இருந்து, குழி பறிக்கும்  சகுனி  இந்தியாவை விட...  சீனா பத்தாயிரம் மடங்கு திறம். 👍 நீங்கள், தொடருங்கள் அனுர. 🙂
    • சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍 ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது. முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை செய்யாமல்... "வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂 சுமந்திரன்  வெளியேறி  போட்டியிடாமல் விட்டால்,  மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍 சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு... அவர், கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள்.   அவர்  கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்"....  இவரின் நேர்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.