Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

அடுத்தபாடல்

ஓ..... காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரகசுகமல்லவா?

நெருப்பை விழுங்கிவிட்டேன் ஓ... அமிலம் அருந்திவிட்டேன்

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்

வாலிபத்தின் சோலையிலே இரகசியமாய் புூ பறித்தவள் நீ தானே?

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

:roll:

:?: :lol:

:?: :lol:

:shock: :arrow:

ஆகா எனக்குத்தெரியுமே... :lol:

சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்..

என் காதல் தேவதையின் கண்கள்..

சரிதானே..தாமரை. :lol:

சரிதான் பிரியசகி.

அடுத்த பாட்டை போடுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாட்டை நான் எழுதுகிறேன்

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்துப் பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னை சிறைவைத்துப் புூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

கலpயாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுதியோடு நலம் சேருதே

அடுத்த பாடல்....ரமா அக்காவுக்காக நான் போடுகிறேன்... :wink:

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகம் ஆகும்...

வாழ்க்கை இன்ப வரமாகும்..

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்

ஒன்றாக சேர்ந்திட வேண்டும்....

பூவே புன்னகை என்றும்...

சந்தோசம் தந்திட வேண்டும்...

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

படம் - புூவே உனக்காக

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

படம் - புூவே உனக்காக

ம்ம்ம் அடுத்த பாடலைப் போடுங்கள்... :P

கொஞ்ச நேரம் பொறுங்கள். அடுத்த பாடலை இன்னும் தயார் செய்யவில்லை. :?

அடுத்த பாடல்

மேகமாய் வந்து பூவிதழ்களை மோகம் கொண்டு தூவ

பூவிதழ் வழி தேன்துளி பட்டு தேகம் சூடாக

பூமகள் சூடாகினால் அந்த தேன்துளி என்ன ஆகும்

ஆசையால் நீ தீண்டினால் அது மீண்டும் பூவாகும்

தென்றல் வந்து தீண்டும் போது தேவலோகம் தெரிகின்றது

எந்தன் மார்பில் சாயும்போது இந்தலோகம் தெரிகின்றது

வா வா என் தேவதையே தேவதையே

ஓ ப்ரியசகி என் ப்ரியசகி...

என் பேச்சிலும் என் மூச்சிலும் நீ தானடி

என் ஜென்மம் முழுவதும் நீயடி.. :P :P

அடுத்த பாடல்...

உனை நான் சுமப்பதினால்

இதயமும் கருவறை தான்..

மனதால் நானும் அன்னையே

மறவேன் என்றும் உன்னையே..

நான் பாலைவனத்தில் விதை போல்

நீ பருவம் தந்த மழை போல்

என் காதல் செடியில் பூவும் பூத்ததே..

உன் விழி திறந்திருந்தால்

விடியலே தேவையில்லை.....

அழகே பிரமானிடம் மனு கொடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்

ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நான் சொன்னேன்

அடுத்த பாடலை நான் போடலாமா?

"கண்ணே நாம் பிரிந்தால் காதல் பு உதிர்ந்தால்

உள்ளத்தில் உலகப் போர் மூளுமோ

நீயென்னை மறந்தாய் நில்லமால் மறைந்தாய்

என் கண்கள் பாலைவனமாகும்

பருவங்கள் சந்தித்தால் பிரிவென்று உண்டாகும்

துருவங்கள் சந்தித்தால் பிரியாது என் நாளும்

கம்பன் பார்த்தால் கவியம் உருவாகும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?: :?: :?: :?:

என்ன சபி விளங்ககலையா?

அடுத்த பாடலை நான் போடலாமா?

"கண்ணே நாம் பிரிந்தால் காதல் பு உதிர்ந்தால்

உள்ளத்தில் உலகப் போர் மூளுமோ

நீயென்னை மறந்தாய் நில்லமால் மறைந்தாய்

என் கண்கள் பாலைவனமாகும்

பருவங்கள் சந்தித்தால் பிரிவென்று உண்டாகும்

துருவங்கள் சந்தித்தால் பிரியாது என் நாளும்

கம்பன் பார்த்தால் கவியம் உருவாகும்!

ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி

கேள்விக்கு பதில் என்னாச்சு..

காத்து காத்து நாளாச்சு

பதினெட்டு வஜதாச்சு.... :P :P :P

படம்-இருவர்..

விடை சரி அனிதா

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அடுத்த பாடல் யாரும் போடலயா? சரி நான் போடுறன்.....

நிறைமாத நிலவே வா வா

நடை போது மெதுவா மெதுவா

அழகே உன் பாடு அறிவேன் அம்மா....

மசைக்கள் மயக்கம் கொண்டு

மடி சாயும் வாழைத்தண்டு

சுமையல்ல பாரம் சுகம்தானம்மா...

தாயான பின்புதான் நீ பெண்மணி

என் தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி..............

அதிகாலையில் கண்விழித்தால் நீயம்மா..

படம்> நியூ

அடுத்த பாடல்... :P

பெண்னே பெண்னே பெண்னே பெண்னே

பெண்னை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்

டைம் கேட்டதும் குழைபவன் வேண்டாம்..

நான் சொல்லவதை செய்பவன் வேண்டாம்..

சொல்லாததை செய்பவன் வேண்டாம்...

சும்மா உம்முன்னு இருப்பவன் வேண்டாம்..

தினம் ஜம்முன்னு இருப்பவன் வேண்டாம்..

பெண்னை அடிக்கடி ரசிப்பவன் வேண்டாம்

ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்..

ரொம்பவும் ரொம்பவும் உத்தம புத்திரன்

வேண்டாம் வேண்டாம்...

காதல் வைரஸ் பாட்டு தானே

ஏ ஏ ஏ என்னாச்சு உனக்கு

புதுசா இந்த பார்வை எதுக்கு

நேற்று நீ இப்படி இல்லை

இன்றெப்படி நல்லவன் ஆனாய் :roll:

ம்ம் கதால் வைரஸ்ல என்ற படத்தில வார பாட்டுத்தான்... :P :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.