Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலத்தின் கட்டாய தேவை

Featured Replies

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு அமைய, புலம் பெயர்ந்த தமிழர்கழுது தொடர் போராட்டங்கள் எல்லோர் கவனத்தையும் எம்மீது திரிப்பியுள்ளது. நாம் முன்பு செய்த ஆர்பாட்டங்களை ஒரு வரி தனும் எழுதாத பத்திரிகைகள் இப்போ முதல் பக்க செய்தியாக போடுமளவிற்கு எமது மக்களின் தொடர் போராட்டங்கள் அவர்களை மாற்றிவிட்டது( தமிழ் மக்களின் துன்பத்தை உணர்ந்துவிட்டார்கள்).இது புலம் பெயர்ந்த தமிழருக்கு நல்ல வெற்றி. சிங்களவனது பரப்புரை உடைதெறியப் பட்டுளது.ஆனால் நாம் இத்துடன் நின்று விடாமல் எமக்கு நீதி கிடைக்கும் வரை புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எமது பங்கினை தொடர்ந்து செய்யவேண்டும். நாம் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் பத்திரிகை,தொலைகாட்சி,வானொலிக

ள் என்று எல்லாவற்றிலும் எமது செய்திகள் வந்த வண்ணம் இருக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். நாம் புலம் பெயர் நாடுகளில் எம் பங்கினை செவ்வெனே செய்து நாடில் எமது போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போமாக!

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. குறிப்பாக ரொரண்டோவில் நடத்தப்பட்ட ஊர்வலங்கள் எல்லா தொலைக்காட்சி, புதினப்பத்திரிகைகளில் முதற்பக்க செய்தியாக வந்ததை குறிப்பிடலாம். முன்பு இப்படி ஒரு செய்தி வர கல்லில் நாருக்க வேண்டும். எமக்கு சாதகமான நிலையுள்ள இந்நிலையில் நாம் இரட்டிப்பாக செயலாற்ற வேண்டும். அரசின் சுயரூபத்தை தோலுரிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இடம்பெறும் முயற்சிகளின் வெற்றிக்கு இளம் வட்டத்தினரே காரனமாகவுள்ளார்கள்.

தமிழீழம் வெகுவிரைவில் உருவாகவுள்ளது என்பதை இளம் வட்டத்தினரின் இந்த திடீர்மாற்றம் எடுத்துக்காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

we want to continue this until.......

Keep on

  • தொடங்கியவர்

உண்மைதான் வல்வை மைந்தன்.வெளிநாடுகளில் இனி இளையோர்தான் எமது போராட்டத்தை முன்நின்று நடத்தவேண்டும். இளரத்தம் பயமறியா என்பார்கள். அது பல நாடுகளில் எமது இளையோரால் நிறூபிக்கப்ட்டுள்ளது. ஏனேனில் இளயோரின் துடிப்பும்,வேகமும் எம்மில் பலருக்கு இபோது இல்லை.இதை ஒத்துக்கொள்ளும் மன பக்குவமும் பலருக்கு இல்லை. நாங்கள் சற்று பின்னகர்ந்து இளயசமுதாயத்தை முன்னகர்த்தி அவர்களை வெளிநாடுகளில் போராட்டங்களை முன்னெடுக்கவிட்டால் நாம் பல வெற்றிகளை அடைவோம் என நான் நினைக்கின்றென்.

நண்பர்களே...

கீழே உள்ள திரியில் தாறுமாறான தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.... அதுவும் புகழ் பெற்ற திலீபன், மற்றும் யாழ் போன்ற பெயரில்..

http://thatstamil. oneindia. in/news/2009/ 02/02/tn- trichy-law- students- continue- their-fast- unto.html

மாற்றுக்கருத்துக்களை பதிக்கலாமே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I posted some but they have blocked the genuine and real situation.

In Thinamalar , most important news is sri lankan airline office......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.