Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாருக்காக மாய்கின்றன இந்த புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ???‏

Featured Replies

கூலிக்கு மாரடிக்கும் இவைகளின் சுயருபங்கள்

இராணுவச் சோதனைச் சாவடியில் தற்கொலைத் தாக்குதல் - 28 பேர் பலி - 20க்கும் மேற்பட்டோர் பேர் காயம்

இத்தாக்குதலை பெண் ஒருவரே நடத்தியதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் படங்களுடன் வெளியிடப்பட்டிருந்தது

தமிழ்மக்களை மேலும் பலவீனப்படுத்துவதும்

புலிகளுக்கு எதிராக சிங்களத்தால் பரப்படுகின்ற பொய்ப்பரப்புரைகளை

அப்படியே வரி மாறாமல் சிங்களம் சொல்லுவதாக ஒப்பித்தன

இதில் புதினம் கூட விதிவிலக்கில்லை

அதிலும் அதிர்வு

34 விடுதலைபுலிகள் ரக் வண்டியில் பலி படங்களுடன் உடலங்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்போவதான செய்தி

அதிர்வு இணையத்திலிருந்து

உலக தலைவர்களுக்கு முன்னுதாரமானமாக மகிந்த திகழ்கின்றார்: டலஸ் அழகப்பெருமா புகழாரம்

புதினம் இணையத்திலிருந்து

ராணுவமே மக்களை கொன்றது புதுக்குடியிருப்பு அரசியல் பொறுப்பாளர் சி .இளம்பருதி

விடுதலைப்புலிகளின் புதுக்குடியிருப்பு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.இளம்பருதி, வன்னியில் நடை பெற்ற இடம் பெயர்ந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு புலிகளே காரணமென இலங்கை இராணுவம் வெளியிட்ட அறிக்கையை முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.

அவர் மேலும் இலங்கை இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரங்களிலுள்ள பாதுகாப்பு வலயத்தினுள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதனால் பலர் உயிர் இழந்ததுடன் பலர் காயமடைந்த்தகாவும், இராணுவத்தின் நோக்கம் அப்பாவி மக்களை பலாத்காரமாக தங்கள் பிடியினுள் கொண்டு வருவதே எனவும் கூறினார்.

கடந்த நாலு வாரங்களாக பல ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்றும் படு காயப்படுத்தியும் வந்த இராணுவம், அதிகரிக்கும் வெளிநாட்டு அழுத்தங்களை திசைமாற்ருவதற்காக இப்பொழுது பொய்ப் பிரசாரத்தில் இறங்கியுள்ளது என்றார் அவர்

மேலும் திரு.இளம்பருதி கூறுகையில் சர்வதேசம் மக்களின் பாதுகாப்பு மற்றும் மருந்து போன்ற வசதிகளை பெறும் வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.

ராணுவமே மக்களை கொன்றது புதுக்குடியிருப்பு அரசியல் பொறுப்பாளர் சி .இளம்பருதி

விடுதலைப்புலிகளின் புதுக்குடியிருப்பு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.இளம்பருதி, வன்னியில் நடை பெற்ற இடம் பெயர்ந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு புலிகளே காரணமென இலங்கை இராணுவம் வெளியிட்ட அறிக்கையை முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.

அவர் மேலும் இலங்கை இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரங்களிலுள்ள பாதுகாப்பு வலயத்தினுள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதனால் பலர் உயிர் இழந்ததுடன் பலர் காயமடைந்த்தகாவும், இராணுவத்தின் நோக்கம் அப்பாவி மக்களை பலாத்காரமாக தங்கள் பிடியினுள் கொண்டு வருவதே எனவும் கூறினார்.

கடந்த நாலு வாரங்களாக பல ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்றும் படு காயப்படுத்தியும் வந்த இராணுவம், அதிகரிக்கும் வெளிநாட்டு அழுத்தங்களை திசைமாற்ருவதற்காக இப்பொழுது பொய்ப் பிரசாரத்தில் இறங்கியுள்ளது என்றார் அவர்

மேலும் திரு.இளம்பருதி கூறுகையில் சர்வதேசம் மக்களின் பாதுகாப்பு மற்றும் மருந்து போன்ற வசதிகளை பெறும் வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.

நான் நினைக்கிறன் இந்த செய்தி புதினத்தில் இல்லை.தமிழ் நெட் மற்றும் தமிழ் ஓசையில் தான் முதலில் வந்தது

Edited by தேசம்

விசுவமடு பகுதியில் குண்டுத் தாக்குதல்: 28 பேர் பலி; 90 படுகாயம்

[திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2009, 02:31 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் சிறிலங்கா படைத்தரப்பின் 2 அதிகாரிகளும் 18 படையினரும் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 2 அதிகாரிகளும் 48 படையினரும் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடு வடக்குப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் பகுதியில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலை பெண் ஒருவரே நடத்தியதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புதினம்

http://www.puthinam.com/full.php?2b0WD4TIb...Iaked0e3Yh7kdde

http://suthumaathukal.blogspot.com/2009/02...-post_2427.html

உள்ளதில் பல செய்திகள் அனுமான அடிப்படை

அவற்றுள் சிலதோ அபிமான அடிப்படை

மேலும் பல அகங்கார அறிவின் அடிப்படை

ஆக ஒன்றிரண்டு மட்டுமே நிஜ ஆதாரங்களின் அடிப்படை!!!

மேலும்... சிந்திக்க ஒரு நிமிடம்.....

நாம் எவ்வகைச் செய்திகளை எதிர் பார்த்தோம் ?

நாம் எவ்வகைச் செய்திகளை எதிர் கொண்டோம் ?

நாம் எதனால் ஏமாந்தோம் ? :rolleyes:

யாருக்காக மாய்கின்றன இந்த புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ???‏

நல்ல தலைப்பு!

இது பறவாய் இல்லை தராக்கி அண்ணே.

தமிழகத்தில் இருந்துவெளிவரும் பத்திரிக்கையில் இருந்து செய்திகளை எடுத்து தங்கள் இணையங்களில் வெளியிடுவது மட்டும் இல்லாமல் அதை எந்த பத்திரிகையில் இருந்து பெற்றோம் என்று சிறு வரி கூட போடாமல் இங்கே யாழிணையத்தில் அச்செய்திகளை சுருக்கமாகபோட்டு தங்கள் இணையத்துக்கு வந்து செய்திகளை

தொடர்ந்து வாசிக்க............. என்று தங்கள் இணையத்தளங்களை பிரபலப்படுத்தும் பச்சோந்திகளை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க!?

உதாரணத்துக்கு நீங்களே பாருங்களேன்,

தொடர்ந்து வாசிக்க.............

  • கருத்துக்கள உறவுகள்

கூலிக்கு மாரடிக்கும் இவைகளின் சுயருபங்கள் என்ற தலைப்பின் கீழ் வந்த ஆக்கத்தில் ஒரு ஊடகம் 'உலக தலைவர்களுக்கு முன்னுதாரமானமாக மகிந்த திகழ்கின்றார்: டலஸ் அழகப்பெருமா புகழாரம்' என்ற செய்தியை வெளியிட்டதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களின் ஊடகத்தில் எட்டப்பன் ஒருவரின் செய்தி 'எனது உதவியின்றி விடுதலைப் புலிகளை ஓருபோதும் தோற்கடித்திருக்க முடியாது – கருணா ' வும் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.