Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலீசார் திட்டமிட்டு நடத்திய வன்முறை நாடகம்: வழக்கறிஞர் பிரபாகரன்

Featured Replies

போலீசார் திட்டமிட்டு நடத்திய வன்முறை நாடகம்:மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

வரலாறு காணாத இந்த மோதல் சம்பவத்தால் போர்க்களமானது உயர்நீதிமன்ற வளாகம்.

இச்சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்,

‘’சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீசி தாக்கப்பட்ட வழக்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஒரு வழக்கறிஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.

குற்றம் சுமத்தப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள் தாங்களாகவே சரண் அடைவதாக அறிவித்தனர்.

அவர்களை கைது செய்ய போலீசார் உயர்நீதிமன்றத்திற்குள் வந்தனர். அப்போது வழக்கறிஞர் ரஜினிகாந்த், தான் சுப்பிரமணிய சாமி மீது சுமத்தப்பட்ட வழக்கில் முதலில் அவரை கைது செய்யுங்கள். அப்புறம் எங்களை கைது செய்யுங்கள் என்று வாக்குவாதம் செய்தார்.

போலீசார் அதை காதில் வாங்காமல் வழக்கறிஞர்களை கைது செய்வதில் மும்முரமாக இருந்தனர். மேலும் ஐந்து பெண் வழக்கறிஞர்களையும் கைது செய்யப்போவதாக முற்பட்டனர்.

இதனால் போலீசாருடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.

அந்த நேரத்தில் தூரத்தில் கலர் சட்டை போட்ட ஒருவர் அருகில் இருந்து கல்லை எடுத்து போலீசார் மீது வீசினார். உடனே தயாராகவே இருந்த போலீசார் கண்மூடித்தனமாக வழக்கறிஞர்களை தாக்கினர்.

வழக்கறிஞர்களின் வாகனங்களை எல்லாம் தேடித்தேடி காவல்துறையினர் அடித்து நொருக்கினர்.

உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறை திட்டமிட்டே ஒருவரை நிற்கச்சொல்லி, கற்களை தயாராக வைத்திருக்கச்சொல்லியிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

றோ எச்சிலை நக்கும் இந்த பிராணிகள் இன்னும் எத்தனை நாடகம் றோவுடன் கூடி காட்ட போகிறார்கள் என்று இருந்துதான் பார்ப்போமே!

கறுப்புச்சட்டையா? காக்கிசட்டையா?

:wub:

Edited by Kuddi thampi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவல்துறையே அங்கே வன்முறையில் அதாவது வாகனங்களை தாக்குவதில் முன்னணியில் நின்றதாக தெரிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்கறிஞ்சர்களுடைய துனிச்சலை பாராட்டுகின்றோம் அவர்களுக்கு எமது நன்றிகள் அதேவேளை இந்த காக்கிச்சட்டை நாய்கள் செய்யுறது எல்லாமே காட்டுமிரான்டித்தனம்தான்

தமிழகத்தில் தமிழ் உணர்வைத்திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன..

இனி தமிழக மக்கள் மிகக்கவனமாக இனி காரியங்கள் நடத்தவேண்டிய சூழ் நிலை ..

இந்த போலிசுவாமி இன்று எல்லாம் தயார்படுத்தி பழிவாங்கியுள்ளார்..

  • கருத்துக்கள உறவுகள்

சு. சுவாமி முதலில் வக்கீல். பிறகுதான் அரசியல்வாதி. அதனால் எதற்கும் ஆதாரங்களைத்தான் தயார்ப்படுத்துவார்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.