Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு புதிய இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு ஆதரவாக போராடுவதற்காக மேலும் ஒரு புதிய இயக்கம் உதயமாகியுள்ளது.

அரசியல் சாராத இந்த இயக்கத்தில் பத்திரிக்கையாளர்கள், திரைத்துரையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தஞ்சாவூரில் இன்று இந்த புதிய இயக்கத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள் அருணபாரதி, செந்தமிழன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னின்று நடத்தினர்.மார்ச் 6ல் சேலத்தில் இவ்வியகக்த்தின் மாநாடு நடத்தவிருப்பதாக அறிவித்தனர்.

இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இவ்வியக்கத்தை துவக்கிவைத்தனர். ஈழத்தமிழருக்காக குரல் எழுப்புவது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுவோரை கண்டித்து பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இவ்வியக்கத்தினர் நிறைவேற்றினர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநரும் நஎகருமான மணிவண்ணன் அவர்கள், ஆஸ்கர் விழாவில் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசிவிட்டதால் அவரை இங்கே தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள். ஆனால் இப்படி கொண்டாடப்படும் தமிழன் ஏன் செத்து மடியும் ஈழத்தமிழருக்காக குரல்கொடுக்கவில்லை. இந்த ஆதங்கம் தான் ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு விழாவை என்னை புறக்கணிக்க வைத்தது எனறு தேரிவித்தார்.

அவர் மேலும் கூறுகைணயில், நிச்சயம் வந்தே ஆகவேண்டும் என்று என்னை தமிழ் திரைத்துறையினர் அழைத்தனர். என் வீட்டில் (இலங்கையில்) அம்மா, அப்பா, அக்கா, தங்கை, தம்பி, அண்ணன் எல்லோரும் இறந்துவிட்டார்கள். இறந்துகொண்டிருக்கிறார்கள். இந்த துக்கத்தில் இருக்கும் போது நான் எப்படி கொண்டாட்டத்திற்கு வர முடியும் என்று சொல்லிவிட்டேன். அவர்களுக்கு நான் சொன்னது புரிந்திருக்கும் என்று பேசினார் இயக்குநர் மணிவண்ணன்

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநரும் நஎகருமான மணிவண்ணன் அவர்கள், ஆஸ்கர் விழாவில் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசிவிட்டதால் அவரை இங்கே தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள். ஆனால் இப்படி கொண்டாடப்படும் தமிழன் ஏன் செத்து மடியும் ஈழத்தமிழருக்காக குரல்கொடுக்கவில்லை. இந்த ஆதங்கம் தான் ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு விழாவை என்னை புறக்கணிக்க வைத்தது எனறு தேரிவித்தார்.

குரல் கொடுப்பதற்கு அருமையான களம்தான்..! ஆனால் பிறகு ****னோட எப்பிடி பிசினஸ் பண்ணுறது?? :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.