Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ. நா வுக்கு எதிராகவும் போராட வேண்டுமா??????/

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நடைபெற்ற கூட்டத்தொடர் நியாயத்தின் பக்கமன்றி, எமக்கு சார்பற்ற நிலையிலேயே நடந்துள்ளது போலிருக்கிறது

http://www.innercitypress.com/unsc9srilanka022709.html

சுருக்கம்: இலங்கையின் இனவழிப்புக்கு ஐ.நா முழு மனதுடன் பச்சைக் கொடி காட்டியுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த சூழலில் பொதுமக்களுக்கே பாரிய பாதிப்பு : ஜோன் ஹோம்ஸ் அறிக்கை சமர்ப்பிப்பு

வீரகேசரி இணையம் 2ஃ28ஃ2009 9:15:48 யுஆ - இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பியுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானத்துறை பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்று தமது விஜயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதன்போது அவர் இலங்கையில் தாம் கவனித்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதுவும் இந்த வருட ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள நிலைமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெறும் யுத்த சூழலில் வன்னியில் அதிகமான மக்கள் சிக்குண்டுள்ளனர். அத்துடன் அங்கிருந்து அவர்களை வெளியேறுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வருவதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹோம்ஸ் தமது உரையின் போது தெரிவித்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 14 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் அவர்கள் தற்போது தங்கியுள்ளனர்.அரசாங்கத்தினா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Inner city press இன் அறிக்கை தெட்டத்தெளிவாக சொல்கிறது அரசியல் தான் காரணமென

It appears that the UN Secretariat's public call is undermined by a more private green light to the Sri Lankan military's offensive in north Sri Lanka.

அதாவது சில தனிப்பட்ட சக்திகள் தான் ஸ்ரீலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நாவை பச்சைக்கொடி காட்டவைக்கின்றன

Inner city press ஆனது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் ஐ.நாவுக்கான ஜப்பான் தூதுவருமான Takasu வை கேட்டது: சூடானிலும் போராளிக் குழுக்களின் பிரதேசத்தை சூடான் அரசாங்கம் ஆக்கிரமிக்க முனைந்தபோது, அந்த போராளிக் குழுக்கள் ஆயுதத்தைக் கைவிடவேண்டுமென ஐ.நா வலியுறுத்தவில்லையே? காரணம் என்ன என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவரோ ஸ்ரீலங்காவிலும் சரி சூடானிலும் சரி தங்கள் அணுகுமுறை ஒரேமாதிரியானதுதான் என்றாராம்.

அப்படியானால் எவ்வாறு சூடான் ஐ.நாவின் தலையீட்டைப் பெற்றது ஸ்ரீலங்கா பெறவில்லை என இதை எழுதிய Matthew Russell Lee கேள்வியாகக் கேட்டு தானே அதற்கான பதிலையும் தானே தருகிறார். எல்லாம் அரசியல்.

Why, Inner City Press, is Sudan then on the Council's agenda, and Sri Lanka is not? The answer is politics.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும் கைவிரித்துவிட்டார்களே........... :'(

பிரித்தானிய பிரஞ்சு க்கான தூதுவர்களிம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மில்பாண்டும் மிகவும் கவனம் எடுத்து உள்ளார்கள்.. பொதுவான தீர்வு திட்டம் ஒண்றை வரையுமாறும்... தங்களால் முடிந்தது அனைத்தையும் செய்யுமாறும் வேண்ட பட்டனர்...

The British and French ambassadors to the United Nations both stressed the need for a negotiated solution to the decades-old conflict.

French UN Ambassador Jean-Maurice Ripert called on the parties to "do everything in their power ... to protect the civilian population and to assure access for humanitarian aid, without restrictions."

வீட்டோ அதிகாரம் உள்ள ரஸ்யாவும், சீனாவும் இவைகளுக்கு எதிராக குரல் குடுத்து இவை மனிதாபிமான உள்நாட்டு பிரச்சினைகளுக்காக கூட்ட பட்ட கூட்டம் இல்லை எண்று கூறி தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்தினர்..

Veto-wielding Security Council members Russia and China have voiced their opposition to discussing humanitarian affairs or internal issues, claiming they do not constitute a threat to international security and thus fall beyond the Council's mandate

அதேவேளை யுத்தம் முடிவடையும் நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ஹோம்ஸ் குறிப்பிட்டார்.

என்னது யுத்தம் முடியுதா? சொல்லவே இல்லை...... :)

என்னது யுத்தம் முடியுதா? சொல்லவே இல்லை...... :)

சிங்கள பிரச்சாரத்தை அப்படியே நம்புகிறார்கள்.... இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்....

சிங்கள படைகள் இனி யாரிடமும் புலிகளை அழிக்க வேண்டும் எண்று போய் பணம், ஆயுதம் கேட்க்க மாட்டார்கள்... கேட்டாலும் நம்ப மாட்டார்கள்...

வேளி நாடுகள் ஓரிரு மாதங்களில் எல்லாம் முடிந்து விடும் எண்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்... தேசிய தலைவர் பிரபாகரன் முடிவை எதிர்பார்த்தும் இருக்கிறார்கள், அவை முற்றிலும் பொய் எண்று தெரிய வரும் போது தங்களை முட்டாள்கள் ஆக்கிய இலங்கை மீதான நம்பிக்கை முழுமையாக போய் விடும்...

எல்லாவற்றுக்கும் பதில் எங்களின் தலைவரின் கைகளில் மட்டுமே இருக்கிறது...

Be positive...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. என்பது கையாலாகத அமைப்பு என்பதை நாம் அறிந்திருந்தாலும் ,

அய்.நா.வால் , பாதிக்கப்பட்ட நாடுகளை அணுகி எமது குரலை வலுப்படுத்த முடியாதா ...... ,

அப்படி செய்தால் உணராதா ...... ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.