Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுவமடுவில் ஆட்லெறி பீரங்கித் தளம் விடுதலைப் புலிகளால் அழிப்பு

Featured Replies

நேற்று நண்பகல் வரை இப்பகுதியில் நிலைகொண்ட விடுதலைப் புலிகள், எறிகணைகள் தீரும் வரை எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, 6 ஆட்டிலறிகளையும் தகர்த்துவிட்டு, எந்தவொரு உயிரிழப்புகள் இன்றி மீண்டும் தளம் திரும்பியுள்ளனர்.

:unsure::rolleyes::lol:

  • Replies 54
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம்

அதேபோல்தான்

இந்த வீர அஞ்வலிகளும் எனக்குப்படுகின்றன

ஒருவர்அஞ்சலி என்பார்

மற்றவர் வீர அஞ்சலி என்பார்

இன்னொருவர் அதற்கும் மேலே போய் புலி அடித்ததாம் என்றவுடனேயே அஞ்சலி வசனம் எல்லாம் எழுதுவார்

இப்படி ஆளை ஆளை மிஞ்சி எப்படி அஞ்சலிக்கு வசனம் எழுதுவதிலேயே கவனம் செலுத்துகின்றோமே தவிர

அவர்களின் கனவுகளை நிறைவேற்ற....

ஒவ்வொரு அஞ்சலி எழுதும் போதும் ஏதாவது செய்தோமென்றால்....................?????????????

இப்ப ஒரு வியாதி.. எங்காவது யாராவது எழுதினால்.. ஓடிவந்திடுவினம் அறிவுரை சொல்ல...!

தாங்கள் மட்டும்தான் நாட்டைப்பற்றி அக்கறைப்படுகினமாம்.. என்று மற்றவர்களுக்கு படம் காட்டுவது.

எங்களுக்குத் தெரியும்.. நாங்கள் நாட்டுக்கு என்ன செய்தம்.. செய்துகொண்டு இருக்கிறம் என்று...

அதை எல்லாம் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை...

நீங்கள் இங்க வந்து அடுத்தவன் என்ன எழுதுறான் என்று பார்த்து வியாக்கியானம் எழுதும் நேரத்தில் ஏதாவது செய்தீர்கள் என்றால்........????????

  • கருத்துக்கள உறவுகள்

குட்டித் தம்பி, இது எனது செய்தியில்லை, பதிவிலிருந்து சுட்டது.எயர் போடாதது எனது தவறுதான்.

களமாடி காவியமான வீர வேங்கைகளிற்கு வீர வணக்கங்கள்

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

போராட்டம் , கவனம் , களத்தில் எழுதுதல் இவற்றோடு சேர்ந்து கொஞ்சம் கடவுளை , ஆண்டவனை , இறைவனை , பகவானை கூட வேண்டுங்கள் . நம்மவர் வெல்ல வேண்டும் என்று . ஏனெனில் பிரார்த்தனைக்கும் வலு உண்டு என்பது நிருபிக்கப்பட்ட உண்மை . நினைவு அலைகளே சக்தியாக உருவெடுக்கிறது . பிரார்த்தனைகள் நமது நம்பிக்கைகள் வலுப்பெறசெய்யும் . வலுபெற்ற நம்பிக்கையே வெற்றிக்கான சக்தியை உருவாக்கும். நாளை நமதே . வெற்றி நம்முடனே

எங்கட பெடியக்கள் இனி அடிக்கத்தொடங்கிட்டாங்கள் நாங்கள் எல்லாம் விரதமிருந்து மொட்டையடித்து மஞ்சள் தடவி வண்டியிலும் கு^^^^^^லும் நாமம் தடவி.

காதில பூவும் சுத்தி.... சொறி சொறி காதில பூவும் குத்தி, தோப்புக்கரணமும் போட்டா தமிழீழம் விரந்துவரும். இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

கடவுள் நம்பிக்கை ஒருவகயெண்டா நம்பிக்கை இல்லாமல் இருப்பது இன்னொருவகை.

இரண்டு முறைமையும் மனிதர்களாலேயே பின்பற்றப்டுகிறது அப்போ எல்லாருக்கும் சம சந்தர்ப்பம் தானே.... விளங்கவில்லையா சம உரிமைதானே?

அப்பிடியிக்குக்கும்போது கடவுள் நம்பிக்கை தும்பிக்கையெண்டு நீங்கள் சொல்வதால் நாங்களும் பாதிக்கப்படுகிறோம்... அதுக்கு என்ன செய்யப்பொறிங்கள். சம உரிமை இல்லையென வாதிடப்போறிங்களா?

தனிப்பட்ட ரீதியில் எல்லோருக்கும் ஒரு தெரிவிருக்கலாம் அது தவறில்லை ஆனால் அதை நீங்கள் கருத்துக்களத்தில் கொணந்து வைச்சுப்போட்டு எங்களை சும்மா இருக்கசொல்வது சிங்களத்தனமா இல்லா இருக்கு?

எதிர்க்கருத்தையும் எற்கப்பழகுங்கோ.... சாமி சந்தனம் மட்டும் பூசாமல் கொஞ்சம் மூளைய பாவியுங்கோ.

பிறகு எதுக்கு சண்டை பிடிச்சு எங்கட பெடியளின் உயிரை குடுக்க வேணும்..? முருகனுக்கு அலகு குத்தி பறவை காவடி எடுத்தால் தமிழீழம் கிடைக்கிற மாதிரி செய்ய ஏலாதோ....??

விடுதலைபோரில் இதுவரை உயித்தியாகம் செய்த அத்தனை மாவீரர்களும் சாமி சன்னியாசமெண்டு போகவில்லை, அவர்கள் எந்தஒரு மத்தத்தின்பாலும் தியாகம் செய்யவில்லை, அவர்களின் ஈகமெல்லாம் மதவாதத்திற்கு அப்பார்ப்பட்டது அதையும் விட தூய்மையானது.

போராட்ட சந்தர்ப்பத்தில் மரணங்களையும் அவலங்களையும் சாட்டாகவைத்து மதம்மாற்ற தவவுசெய்து இந்த கருத்துக்களத்தை பாவியாதேங்கோ... குறைஞ்சது இந்த திரியையாவது விடுங்கோ. இது இறந்த உடலங்களுடன் புனரும் சிங்களவங்களைவிட அசிங்கமானது.

ஆரம்பத்தில் பிரார்த்தனை பற்றி கருத்தெழுதியவர் எவ்மதம் சார்ந்து நின்றும் தனது கருத்தினை தெரிவிக்கவில்லை.

ஆனால் அதைத்தொடர்ந்து தயாவும் சூறாவளியும் தனிப்பட்ட ரீதியில் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கைகளை மட்டும் கேவலமாக விமர்சித்து எழுதியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. சமவுரிமை பற்றி கதைக்கும் நீங்கள் அனைத்து மதங்களையும் விமர்சிக்க வேண்டும். ஆனால் குறித்த ஒரு மதத்தினை மட்டும் தேவையற்றஇடத்தில் விமர்சிப்பது உங்கள் மனங்களில் உள்ள அசிங்கங்களையும் வக்கிரங்களையும் எடுத்துக்காட்டுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.