Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்று செய்யாவிடின் என்றுமே செய்ய முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது மக்களின் பேரவலத்தை வெளிப்படுத்துவதில் பின் நிற்கும்;

என்னும் விளக்கமா சொன்னால் மூடி மறைக்கும் இந்த நாதாரிகள் எங்களுக்கு தேவைதானா ?

எம் மக்களின் அவலத்தை அறிய எங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை மறுக்கும் இவர்களை ,

எமக்குள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்தியே தோற்கடிப்போம் .

நண்பர்களே தோழர்களே இதுவே தருணம் இந்த நாதாரிகளின் தோல் உரிக்க, செயலில் இறங்குவோம் .

சிலவேளை இவ்வேலை எமது வீட்டில் தொடங்கவேண்டி இருக்கலாம் .மிகவும் நல்லது இங்கேயே ஆரம்பிப்போம் .

எமது நண்பர்களிடம் எமது உறவினர்களிடம் இது பற்றி பேசி உடன் அவர்களையும் செயலில் இறக்குவோம் .

எப்படி செயல்படுத்துவது ???

அட இப்பதானே சந்தாவை புதுபித்தோம்???

அமாம் இந்த கேள்விகள் எனக்கு விளங்குகிறது ...

வசதிக்கு புரட்சி செய்யும் நேரம் இதுவல்ல ,

தினமும் நூற்றுகணக்கான எமதுறவுகள் உடல் சிதறி மண்ணில் சாயும் நேரமிது ,

அவர்களது அவலத்தை அங்கிருந்து யாருக்கும் வெளிப்படுத்த முடியாத , கையறு நிலைஅவர்களுக்கு .

எமது சொந்தங்களின் அவலத்தை நாம்தான் வெளிப்படுத்த வேண்டும் ,

எங்கள் பணத்தை பிடுங்கி அமது வாயிலேயே நல்ல வசதியாக அல்வா திணிக்கிறார்கள் .

மன்னியோம் இவர்களின் துரோகத்தை ,

எங்கள் சந்தா அட்டையை இன்றே தபாலில் அவர்களிடம் திருப்பி அனுப்பி வைபோம் .

அத்துடன் எங்கள் ஆட்சேபனையை நாலு வரியில் எழுதி வைபோம். ,

நாங்கள் மானமிக்க இனம் எங்களை இனியும் ஏமாற்ற முடியாதென்று அவர்களுக்கு புரியவைப்போம் ,

அவர்கள் மாற அவர்களுக்கு ஒரு சந்தர்பம் கொடுப்போம் ,இல்லையேல் அவர்களுக்கு எங்கள் மத்தியில் எந்த வேலையும் கிடையாது .

அவர்கள் வழியில் அவர்கள் போகட்டும் ,தகுந்த நேரத்தில் துரோகத்துக்கான பரிசை உலக தமிழர் கொடுப்பர் .

சொந்தங்களே எமது மக்களை நெஞ்சில் நிறுத்தி சிந்திப்போம் செயல் படுவோம்

இன்று செய்யாவிடின் என்றுமே செய்ய முடியாது

தோள் சேர்வோம் எமது மக்களின் வாழ்வுக்கு ஒரு துளி சேர்ப்போம்

செயலால் சேதி சொல்வோம்

உங்களுடன் ரகு PAS

Edited by PEACE ACTIVITIES SWITZERLAND

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பரே தமிழர்கள் முட்டாள்கள் நாம் எமக்குள்தான் பிரச்சாரம் அதிகமாக செய்கின்றோம். உங்களுக்கு தெரியுமா சிங்கள இராணுவம் தினமும் பலரை கொன்று கொண்டிருக்கின்றது. ஆனால் சிங்களவர்கள் அதற்கு ஆதரவாக புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இது தேவையா? நாம் எமக்குள் மோதிக்கொண்டு இருக்கும்போது சிங்களவர்கள் இலங்கைக்கு ஆதரவான கருத்துக்களை ஐரோப்பிய மக்களிடம் கொண்ட செல்கின்றனர். நீங்கள் என்னடாவென்றால் சுத்தி சுத்தி தமிழர்களுக்குள் பிரச்சாரம் செய்கின்றனர். GTV யில் பலர் தொலைபேசியூடாக ஆங்கிலத்தில் பேசுகின்றனர் இவர்கள் வெள்ளையர்களிடையே அதை செய்யாமல் தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்தில் கருத்துக்களை சொல்கின்றனர். நீங்கள் ஒரு பொது அமைப்பு உங்களிடம் பல மொழிகளில் திறமையுள்ளவர்கள் இருப்பார்கள் அவர்களை இதில் ஈடுபடுத்துங்கள். இதற்காக உங்கள் நேரத்தை வீணடிக்காமல் அதை முதலில் செய்யுங்கள். அதுதான் அவசியம்.

நான் இந்த தொலைக்காட்சிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை அதுவும் தேவைதான். அதையும் செய்யவேண்டும். ஆனால் அவசியம் புலிகளுக்கெதிரான சிங்கள பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். இதற்கு நீங்கள் தயாரில்லை என்றால் தயவு செய்த பேசாமல் போய்விடுங்கள்.

Edited by Nada

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பரே தமிழர்கள் முட்டாள்கள் நாம் எமக்குள்தான் பிரச்சாரம் அதிகமாக செய்கின்றோம். உங்களுக்கு தெரியுமா சிங்கள இராணுவம் தினமும் பலரை கொன்று கொண்டிருக்கின்றது. ஆனால் சிங்களவர்கள் அதற்கு ஆதரவாக புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இது தேவையா? நாம் எமக்குள் மோதிக்கொண்டு இருக்கும்போது சிங்களவர்கள் இலங்கைக்கு ஆதரவான கருத்துக்களை ஐரோப்பிய மக்களிடம் கொண்ட செல்கின்றனர். நீங்கள் என்னடாவென்றால் சுத்தி சுத்தி தமிழர்களுக்குள் பிரச்சாரம் செய்கின்றனர். GTV யில் பலர் தொலைபேசியூடாக ஆங்கிலத்தில் பேசுகின்றனர் இவர்கள் வெள்ளையர்களிடையே அதை செய்யாமல் தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்தில் கருத்துக்களை சொல்கின்றனர். நீங்கள் ஒரு பொது அமைப்பு உங்களிடம் பல மொழிகளில் திறமையுள்ளவர்கள் இருப்பார்கள் அவர்களை இதில் ஈடுபடுத்துங்கள். இதற்காக உங்கள் நேரத்தை வீணடிக்காமல் அதை முதலில் செய்யுங்கள். அதுதான் அவசியம்.

நான் இந்த தொலைக்காட்சிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை அதுவும் தேவைதான். அதையும் செய்யவேண்டும். ஆனால் அவசியம் புலிகளுக்கெதிரான சிங்கள பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். இதற்கு நீங்கள் தயாரில்லை என்றால் தயவு செய்த பேசாமல் போய்விடுங்கள்.

நன்றி முட்டாள் தமிழ் நண்பரே உங்கள் பின்னூட்டத்துக்கு .

நண்பரே ! தமிழர்களில் முட்டாள்களை நான் கண்டதில்லை உங்கள் பின்னூட்டத்துக்கு பின்னரே தமிழர்களிலும் அப்படியானவர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்தேன் . தகவலுக்கு நன்றி ,

எனக்கு உங்களால் உதவி செய்ய முடியும் , தயவு செய்து அதற்கு முயற்சியுங்கள்

நேரத்தை வீணாக்கி எனக்கு ஆப்பு வைக்காமல் நான் எடுத்த முயற்சிக்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள் , செய்யுங்கள் அது குறித்து என்னுடன் விவாதியுங்கள் அதுவே பயன் தரும் . இது கருத்து களம் இங்கு அரட்டைக்கான இடம் இல்லை . உங்கள் அரோக்கியமான கருத்தை முன் வையுங்கள் .

எங்களுடைய மற்றைய வேலைத்திட்டங்களை பற்றி அறிய கீழ் இருக்கும் மின் அஞ்சல் மூலம் தொர்பு கொள்ளுங்கள் , உங்கள் ஆலோசனை அதரவு என்றும் வரவேற்கப்படும்

நட்புடன் ரகு PAS 0041 76 3888 101

எமது மக்களின் பேரவலத்தை வெளிப்படுத்துவதில் பின் நிற்கும்;

என்னும் விளக்கமா சொன்னால் மூடி மறைக்கும் இந்த நாதாரிகள் எங்களுக்கு தேவைதானா ?

எம் மக்களின் அவலத்தை அறிய எங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை மறுக்கும் இவர்களை ,

எமக்குள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்தியே தோற்கடிப்போம் .

நண்பர்களே தோழர்களே இதுவே தருணம் இந்த நாதாரிகளின் தோல் உரிக்க, செயலில் இறங்குவோம் .

சிலவேளை இவ்வேலை எமது வீட்டில் தொடங்கவேண்டி இருக்கலாம் .மிகவும் நல்லது இங்கேயே ஆரம்பிப்போம் .

எமது நண்பர்களிடம் எமது உறவினர்களிடம் இது பற்றி பேசி உடன் அவர்களையும் செயலில் இறக்குவோம் .

எப்படி செயல்படுத்துவது ???

அட இப்பதானே சந்தாவை புதுபித்தோம்???

அமாம் இந்த கேள்விகள் எனக்கு விளங்குகிறது ...

வசதிக்கு புரட்சி செய்யும் நேரம் இதுவல்ல ,

தினமும் நூற்றுகணக்கான எமதுறவுகள் உடல் சிதறி மண்ணில் சாயும் நேரமிது ,

அவர்களது அவலத்தை அங்கிருந்து யாருக்கும் வெளிப்படுத்த முடியாத , கையறு நிலைஅவர்களுக்கு .

எமது சொந்தங்களின் அவலத்தை நாம்தான் வெளிப்படுத்த வேண்டும் ,

எங்கள் பணத்தை பிடுங்கி அமது வாயிலேயே நல்ல வசதியாக அல்வா திணிக்கிறார்கள் .

மன்னியோம் இவர்களின் துரோகத்தை ,

எங்கள் சந்தா அட்டையை இன்றே தபாலில் அவர்களிடம் திருப்பி அனுப்பி வைபோம் .

அத்துடன் எங்கள் ஆட்சேபனையை நாலு வரியில் எழுதி வைபோம். ,

நாங்கள் மானமிக்க இனம் எங்களை இனியும் ஏமாற்ற முடியாதென்று அவர்களுக்கு புரியவைப்போம் ,

அவர்கள் மாற அவர்களுக்கு ஒரு சந்தர்பம் கொடுப்போம் ,இல்லையேல் அவர்களுக்கு எங்கள் மத்தியில் எந்த வேலையும் கிடையாது .

அவர்கள் வழியில் அவர்கள் போகட்டும் ,தகுந்த நேரத்தில் துரோகத்துக்கான பரிசை உலக தமிழர் கொடுப்பர் .

சொந்தங்களே எமது மக்களை நெஞ்சில் நிறுத்தி சிந்திப்போம் செயல் படுவோம்

இன்று செய்யாவிடின் என்றுமே செய்ய முடியாது

தோள் சேர்வோம் எமது மக்களின் வாழ்வுக்கு ஒரு துளி சேர்ப்போம்

செயலால் சேதி சொல்வோம்

உங்களுடன் ரகு PAS

ஏதோ உங்களுக்குள்ள சொல்லிக் கொண்டு ஏதோ எழுதுறீங்க?

வீட்டில தொடங்குங்க.

காட்டை திருப்பி அனுப்புங்க

இன்று செய்யுங்க........... இப்படி என்னவேன்னவோ சொல்றீங்க.

இப்ப என்ன செய்ய வேணும் என்பதை நேரடியாக சொல்லுங்களேன்.

என்ன காட் வீஸா காட்டா ? மாஸ்டர் காட்டா?

உங்கட டெலிபோணுக்கு அடிச்சா

எங்கட காசு போகுமோ போகாதோ?

இல்லை

அதிலயும் சம்பாதிக்க ஏதாவது விவகாரம் இருக்கோ?

எதைச் சொன்னாலும் நேராக விசயத்தை சொல்லுங்க.

இல்ல சொல்லாம விடுங்க.

உங்கள மாதிரி நேரா சொல்லாம தொடை நடுங்கினா கோவிந்தாதான்? :D

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி முட்டாள் தமிழ் நண்பரே உங்கள் பின்னூட்டத்துக்கு .

நண்பரே ! தமிழர்களில் முட்டாள்களை நான் கண்டதில்லை உங்கள் பின்னூட்டத்துக்கு பின்னரே தமிழர்களிலும் அப்படியானவர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்தேன் . தகவலுக்கு நன்றி ,

எனக்கு உங்களால் உதவி செய்ய முடியும் , தயவு செய்து அதற்கு முயற்சியுங்கள்

நேரத்தை வீணாக்கி எனக்கு ஆப்பு வைக்காமல் நான் எடுத்த முயற்சிக்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள் , செய்யுங்கள் அது குறித்து என்னுடன் விவாதியுங்கள் அதுவே பயன் தரும் . இது கருத்து களம் இங்கு அரட்டைக்கான இடம் இல்லை . உங்கள் அரோக்கியமான கருத்தை முன் வையுங்கள் .

எங்களுடைய மற்றைய வேலைத்திட்டங்களை பற்றி அறிய கீழ் இருக்கும் மின் அஞ்சல் மூலம் தொர்பு கொள்ளுங்கள் , உங்கள் ஆலோசனை அதரவு என்றும் வரவேற்கப்படும்

நட்புடன் ரகு PAS 0041 76 3888 101

ரகு உங்கள் இரண்டாவது கருத்தை பார்த்ததும் நீங்கள் வடிகட்டியவர் என்பதை புரிந்து கொண்டேன். யாழில் ஊடகப்போரை எதிர் கொள்வோம் என்று ஒரு சிறு குழு இயங்குவது உங்களுக்கு தெரியுமா? அவர்களை என்றாவது அணுகியிருக்கின்றீர்களா? தடி எடுத்தவன் எல்லாம்: தண்டல்காரனா? திரும்ப திரும்ப நீங்கள் உங்கள் வேண்டுகோளை தான் கையிலெடுக்கின்றீர்கள். இந்த (சண்)தொலைக்காட்சிகளை பொறுத்தவரை அவர்கள் எமக்காக குரல் கொடுக்காததுதான் ஒன்றே ஒழிய பெரிதாக அவர்களால் தீங்கு இல்லை. (அதற்காக அவர்களை விட்டுவிடவேண்டாம் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்)

ஆனால் இந்த சிங்களவர்கள் ஆங்கிலம் ஜேர்மன் பிரெஞ்சு மொழிகளில் இணையங்களில் அதுவும் பெரியபெரிய தொலைக்காட்சிகள் பத்திரிகைளின் இணையங்களில் பிரச்சாரம் செய்வது உங்களுக்கு பெரிதாக படவில்லை.

உங்களை பார்க்கும்போது தமிழர்களில் முட்டாள்கள் குறைவு வடிகட்டின முட்டாள்கள்தான் அதிகம் என்று தெரிகின்றது. செக்கு மாடுகள் போல சுத்தி சுத்தி தமிழர்களுக்கு பிரச்சாரம் செய்வதைவிட்டு எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் ஊடகபோரை முறிடிப்போம். இல்லை தமிழர்களைத்தான் சுத்தி சுத்தி வருவோம் என்றால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நான் எந்த தொலைக்காட்சிக்கும் அட்டை வாங்கவில்லை. அப்படி எண்ணமும் இல்லை.

வடிகட்டினது போல் இருக்கப்போகின்றீர்களா அல்லது யாழில் எங்களுடன் இணைந்து ஊடகபோரை எதிர் கொள்ள போகின்றீர்களா? ஒரு விடயம் அவசரஅவசரமாக நீங்கள் எனக்கு ஆப்பு வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கின்றீர்கள். பார்த்தால் நீங்கள் யாருக்கோ ஆப்பு வைக்க முயல்வதுபோல் இருக்கின்றது.

ரகு

இந்த தொலைபேசி நம்பர் ( ரகு PAS 0041 76 3888 101) சுவிஸ்தானே?

இந்த தொலைக்காட்சிக் காட்களை சுவிஸில் ஒரு ஈழத் தமிழரின் நிறுவனம்தான் விநியோகிக்கிறது.

நாதன் கடை என்பது மிக பிரபலமான நிறுவனம். அங்கேதான் சண் - கலைஞர் - தீபம் அனைத்து காட்டும் கிடைக்குமாம்.

அவர் தீவிர புலி ஆதரவாளர்.

நேரடியாக அவர் கடைக்கு ஒரு சிலரை அழைத்து போய் பேசுங்கள்.

அல்லது கடை முன்னால் போராட்டம் ஒன்றைத் தொடங்குங்கள்.

இதை விட்டு விட்டு தலையுமில்லாமல் வாலுமில்லாமல் உங்களுக்கு போண் பண்ணினால்

நாங்க பேசி எங்கடட காசை உங்கட போனில விடவா? இல்லை

நீங்கள் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ளவா? :D

இப்படி எத்தனை பேரைய்யா கிளம்பியிருக்கிறீங்க.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழர்

வளர்க அவர் ஒற்றுமை

பெருகுக கருத்தொற்றுமை

அழிக அவர் இனம்

அதை எழுதுக என் போன்றோர் விரல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழர்

வளர்க அவர் ஒற்றுமை

பெருகுக கருத்தொற்றுமை

அழிக அவர் இனம்

அதை எழுதுக என் போன்றோர் விரல்கள்

எல்லா இனத்திற்க்கும் இது பொருந்தும்........தமிழனுக்கு மட்டுமல்ல........மனிதனுக்குரிய குணங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.