Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் தலைநகரில் தமிழர்கள் தொடர் போராட்டம்

Featured Replies

கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கனடிய தமிழர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் எழுச்சியுடன் தொடர் போராட்டத்திற்காக குவிந்து வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

உறவுகளே, எமது தலைவர்களின் படங்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. பங்குபெறும் உறவுகள் எமது தேசியத் தலைவர் அவர்களின் படங்களையும் எடுத்துச் செல்லுங்கள். அதோடு, இன்று கலந்து கொண்டோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாகவே காணப்பட்டது. தயவுசெய்து, உங்களை உறவுகளை அங்கு செல்லுமாறு அறிவுறுத்துங்கள். ஆனால் இக்கவனயீர்ப்பு மிகவும் எழுச்சியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. ஆனால், நாம் தொடர்ந்தும் இக்கவனயீர்ப்பில் பங்கு கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

roadcrossottava070.jpg

roadcrossottava071.jpg

roadcrossottava066.jpg

roadcrossottava095.jpg

roadcrossottava099.jpg

roadcrossottava103.jpg

roadcrossottava107.jpg

roadcrossottava116.jpg

roadcrossottava110.jpg

roadcrossottava134.jpg

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒரு தொடர் போராட்டம் செய்கின்றபோது மக்கள் மிக மிக அவசியமான தேவையுள்ளவர்கள். மக்கள் தொகை சில சந்தர்ப்பங்களில் குறையும்போது அவர்களை ஒரு பகுதிக்குள் முடக்கி வைத்துக் கொள்ளவே காவற்துறை முயல்கின்றது. நேற்று இரவு ஒட்டாவாவிலும் பஸ் வெளிக்கிடுகின்றது என மக்கள் குறைவடைந்தபோது, காவற்துறை குறித்த பகுதிக்குள் முடக்க முயற்சித்தது. அப்படி iகையோர்த்தபடி மக்களை ஒரு பகுதிக்குள் முடக்க முயற்சிக்கின்றபோது, வெளியில் இருந்து திரும்பவும் கூட வைக்கின்ற செயற்பாட்டிற்கு இரவில் ஆட்கள் போதுமாக இருக்கவில்லை.

உண்மையில் சொல்லப்போனால் ஒட்டவா என்பது 5 மணி;ததியாலப் பிராயாணம் செய்து போக வேண்டிய தூரம் தான். ஆனால் தவிர்க்க முடியாத ஒரு நிலை.

இலண்டனில் இப்படி குறித்த பகுதிக்குள் மக்கள் முடக்கப்பட்டு, வீதிக்குச் செல்வது தடுக்கப்படும்போது, என்னுமொரு மக்கள் தொகுதி பிறம்பாக வெளிக்கிட்டு, வீதிக்குச் செல்ல முயற்சித்திருக்கலாமோ எனத் தோன்றுகின்றது. போராட்டங்களை பல இடங்களில் பிரித்துப் பிரித்துச் செய்தால் காவற்துறையால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது. இப்படிக் கரையில் தூக்கி வீசவும் முடியாது.

ஆனால் அப்படிச் செய்வதற்கு ஆட்கள் மிக மிக அவசியம்.

இலண்டன் மக்கள் செய்கின்ற ஆர்ப்பாட்டங்களின் பிரதிபலிப்புக்கள் கனடா காவற்துறையினரிடமும் காணப்பட்டிருந்தது. இலண்டன் பற்றித் தமிழ் இளைஞர்களிடம் கேட்டறிந்து கொண்டுமிருந்தார்கள்.

உண்மையில் ஒரு தொடர் போராட்டம் செய்கின்றபோது மக்கள் மிக மிக அவசியமான தேவையுள்ளவர்கள். மக்கள் தொகை சில சந்தர்ப்பங்களில் குறையும்போது அவர்களை ஒரு பகுதிக்குள் முடக்கி வைத்துக் கொள்ளவே காவற்துறை முயல்கின்றது. நேற்று இரவு ஒட்டாவாவிலும் பஸ் வெளிக்கிடுகின்றது என மக்கள் குறைவடைந்தபோது, காவற்துறை குறித்த பகுதிக்குள் முடக்க முயற்சித்தது. அப்படி iகையோர்த்தபடி மக்களை ஒரு பகுதிக்குள் முடக்க முயற்சிக்கின்றபோது, வெளியில் இருந்து திரும்பவும் கூட வைக்கின்ற செயற்பாட்டிற்கு இரவில் ஆட்கள் போதுமாக இருக்கவில்லை.

உண்மையில் சொல்லப்போனால் ஒட்டவா என்பது 5 மணி;ததியாலப் பிராயாணம் செய்து போக வேண்டிய தூரம் தான். ஆனால் தவிர்க்க முடியாத ஒரு நிலை.

இலண்டனில் இப்படி குறித்த பகுதிக்குள் மக்கள் முடக்கப்பட்டு, வீதிக்குச் செல்வது தடுக்கப்படும்போது, என்னுமொரு மக்கள் தொகுதி பிறம்பாக வெளிக்கிட்டு, வீதிக்குச் செல்ல முயற்சித்திருக்கலாமோ எனத் தோன்றுகின்றது. போராட்டங்களை பல இடங்களில் பிரித்துப் பிரித்துச் செய்தால் காவற்துறையால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது. இப்படிக் கரையில் தூக்கி வீசவும் முடியாது.

ஆனால் அப்படிச் செய்வதற்கு ஆட்கள் மிக மிக அவசியம்.

இலண்டன் மக்கள் செய்கின்ற ஆர்ப்பாட்டங்களின் பிரதிபலிப்புக்கள் கனடா காவற்துறையினரிடமும் காணப்பட்டிருந்தது. இலண்டன் பற்றித் தமிழ் இளைஞர்களிடம் கேட்டறிந்து கொண்டுமிருந்தார்கள்.

உண்மைதான். அதற்கு எங்கள் மக்களும் உடந்தையாகிவிட்டார்கள். நேற்று இரவில் நின்ற மக்களின் தொகை போதாதுதான். இனியாவது மக்கள் முடிந்தவரையில் இரவிலும் அங்க நிற்க முயற்சிக்க வேண்டும். சரியான வழிநடத்தல்களுகம், ஏற்பாடுகளும் இல்லாத காரணத்தினாலாயே இந்த நிலை ஏற்பட்டது. தொடர்ந்தும் மக்கள் சென்றகொண்டிருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.